புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைக்கிளை
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலையென்பார்
சொன்னாலும் புரியாத பெண்ணா யிருக்கின்றாய்!
பதினாறு வயதினிலே பெண்கள் உடலினிலே
சதிராடும் இளமைக்கு வடிகாலாய் இருக்கின்ற
காதல் உன்மனதில் தோன்றா நிலைகண்டு
வேதனையில் துடிக்கின்றேன்; வெந்துநிதம் சாகின்றேன்!
போதிமரப் புத்தனல்ல போகம் துறப்பதற்கு
பாதிஉயிர் போனதடி! பாவியே உன்னினைவில்!
வாராது போல்வந்த மாமணியே! என்மடியில்
கோராது வீழ்ந்திட்ட மாங்கனியே! எனநினைத்தேன்.
பாரா முகம்காட்டிப் பலநாளும் செல்லுகிறாய் !
வேரோடு வீழ்ந்திட்ட மரம்போலத் துடிக்கின்றேன்
ஊரார் தூற்றுகிறார் உன்பின்னால் சுற்றுகையில்
ஆறாத புண்ணாக ஆனதடி என்மனது!
என்னோடு படித்தவர்கள் எல்லோரும் இப்போது
தன்னோடு ஒருபெண்ணைத் தாங்கியே திருமணமும்
செய்து களித்திட்டார்! சேய்தனையும் பெற்றிட்டார்!
பெய்து செழித்திட்ட பயிர்போல இருக்கின்றார்.
உய்யும் வழியின்றி உன்மத்தம் பிடித்தவன்போல்
வெய்யில் மழையென்று ஏதும் பாராமல்
தெருவில் அலைகின்றேன்; தேறாத காதலினால்
உருவம் மாறியதால் உற்றாரும் உறவினரும்
அடையாளம் கண்டெனக்கு ஆறுதல் சொல்லிடவும்
முடியாமல் போனதடி! மூதேவி என்றுன்னைக்
கடிந்து பேசிடவும் உன்னிடம் நான்கொண்ட
காதலிடம் தரவில்லை; காரிகையே ஆதலினால்
சோதனைக்கு உட்படவும் சொந்தமே! சம்மதமே!
ஏறுதனைத் தழுவிடவா? என்வீரம் காட்டிடவே?
சீறுகின்ற சிங்கத்தின் சினத்தை அடக்கிடவா?
ஈரேழு மலைதாண்டி இருக்கின்ற குகைநடுவே
தீராத விடம்கொண்டு தீண்டினால் சாவுதரும்
கருநாகப் பாம்பொன்றின் காவலிலே இருக்கின்ற
அருமைமிகு ரத்தினத்தை அப்படியே அள்ளிவந்து
பெருமைமிகு மாலையாய்ப் பேரழகே! உன்கழுத்தில்
சூட்டி மகிழ்ந்திடவா! சுடர்க்கொடியே சொல்லிடுவாய்!
மீட்டினாய் என்இதய வீணையை ஆதலினால்
காட்டுவேன் என்னுடையை காதலை நானுக்கு
இந்திரன் வாகனமாம் ஐராவதம் ஏறி
சந்திர மண்டலத்தை நானுக்குக் காட்டிடுவேன்
வானத்தை வில்லாக வளைத்தே மன்மதனின்
பாணமாம் மலரம்பை உன்மீது நான்தொடுப்பேன்.
மணலைக் கயிறாகத் திரித்தே அதன்நடுவில்
தணலைக் கொட்டுகிற சூரியனைத் தான்வைத்து
மங்கலமாம் நாண்செய்து மணமகளே ! அந்நாணை
திங்கள் முதலாக வானத்தில் சுற்றுகின்ற
கோள்களே சாட்சியமாய் இடிமேகம் மறையோத
வாள்கொண்ட கண்ணாளே! வடிவழகே! உன்கழுத்தில்
தாலியாய்க் கட்டிடுவேன்; தருமத்தின் தேவதையே!
வேலிபோல் உன்னருகே நானிருந்து காத்திடுவேன்.
என்ன செய்வதென்று ஏந்திழையே கூறிடுவாய் !
கண்ணசைவு ஒன்றாலே காத்திடுவாய் என்னுயிரை !
சொன்னாலும் புரியாத பெண்ணா யிருக்கின்றாய்!
பதினாறு வயதினிலே பெண்கள் உடலினிலே
சதிராடும் இளமைக்கு வடிகாலாய் இருக்கின்ற
காதல் உன்மனதில் தோன்றா நிலைகண்டு
வேதனையில் துடிக்கின்றேன்; வெந்துநிதம் சாகின்றேன்!
போதிமரப் புத்தனல்ல போகம் துறப்பதற்கு
பாதிஉயிர் போனதடி! பாவியே உன்னினைவில்!
வாராது போல்வந்த மாமணியே! என்மடியில்
கோராது வீழ்ந்திட்ட மாங்கனியே! எனநினைத்தேன்.
பாரா முகம்காட்டிப் பலநாளும் செல்லுகிறாய் !
வேரோடு வீழ்ந்திட்ட மரம்போலத் துடிக்கின்றேன்
ஊரார் தூற்றுகிறார் உன்பின்னால் சுற்றுகையில்
ஆறாத புண்ணாக ஆனதடி என்மனது!
என்னோடு படித்தவர்கள் எல்லோரும் இப்போது
தன்னோடு ஒருபெண்ணைத் தாங்கியே திருமணமும்
செய்து களித்திட்டார்! சேய்தனையும் பெற்றிட்டார்!
பெய்து செழித்திட்ட பயிர்போல இருக்கின்றார்.
உய்யும் வழியின்றி உன்மத்தம் பிடித்தவன்போல்
வெய்யில் மழையென்று ஏதும் பாராமல்
தெருவில் அலைகின்றேன்; தேறாத காதலினால்
உருவம் மாறியதால் உற்றாரும் உறவினரும்
அடையாளம் கண்டெனக்கு ஆறுதல் சொல்லிடவும்
முடியாமல் போனதடி! மூதேவி என்றுன்னைக்
கடிந்து பேசிடவும் உன்னிடம் நான்கொண்ட
காதலிடம் தரவில்லை; காரிகையே ஆதலினால்
சோதனைக்கு உட்படவும் சொந்தமே! சம்மதமே!
ஏறுதனைத் தழுவிடவா? என்வீரம் காட்டிடவே?
சீறுகின்ற சிங்கத்தின் சினத்தை அடக்கிடவா?
ஈரேழு மலைதாண்டி இருக்கின்ற குகைநடுவே
தீராத விடம்கொண்டு தீண்டினால் சாவுதரும்
கருநாகப் பாம்பொன்றின் காவலிலே இருக்கின்ற
அருமைமிகு ரத்தினத்தை அப்படியே அள்ளிவந்து
பெருமைமிகு மாலையாய்ப் பேரழகே! உன்கழுத்தில்
சூட்டி மகிழ்ந்திடவா! சுடர்க்கொடியே சொல்லிடுவாய்!
மீட்டினாய் என்இதய வீணையை ஆதலினால்
காட்டுவேன் என்னுடையை காதலை நானுக்கு
இந்திரன் வாகனமாம் ஐராவதம் ஏறி
சந்திர மண்டலத்தை நானுக்குக் காட்டிடுவேன்
வானத்தை வில்லாக வளைத்தே மன்மதனின்
பாணமாம் மலரம்பை உன்மீது நான்தொடுப்பேன்.
மணலைக் கயிறாகத் திரித்தே அதன்நடுவில்
தணலைக் கொட்டுகிற சூரியனைத் தான்வைத்து
மங்கலமாம் நாண்செய்து மணமகளே ! அந்நாணை
திங்கள் முதலாக வானத்தில் சுற்றுகின்ற
கோள்களே சாட்சியமாய் இடிமேகம் மறையோத
வாள்கொண்ட கண்ணாளே! வடிவழகே! உன்கழுத்தில்
தாலியாய்க் கட்டிடுவேன்; தருமத்தின் தேவதையே!
வேலிபோல் உன்னருகே நானிருந்து காத்திடுவேன்.
என்ன செய்வதென்று ஏந்திழையே கூறிடுவாய் !
கண்ணசைவு ஒன்றாலே காத்திடுவாய் என்னுயிரை !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உங்களுடன் படித்தவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கும் போது அதை ஏன் நீங்கள் பின்பற்ற கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1177391M.Jagadeesan wrote:
என்னோடு படித்தவர்கள் எல்லோரும் இப்போது
தன்னோடு ஒருபெண்ணைத் தாங்கியே திருமணமும்
செய்து களித்திட்டார்! சேய்தனையும் பெற்றிட்டார்!
பெய்து செழித்திட்ட பயிர்போல இருக்கின்றார்.
-
கண்ணசைவு ஒன்றாலே காத்திடுவாய் என்னுயிரை !
Similar topics
» கைக்கிளை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|