புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் அழுததால் இந்த நிலை.


   
   
rupan.T
rupan.T
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014
http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Postrupan.T Wed Dec 02, 2015 12:08 am

வானம் அழுததால் இந்த  நிலை.

கடலும் வானும் பூமியும் அழுது
ஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாரக்க
இரவும் பகலும் கண் விழித்து.
ஏக்கம் கலந்த தூக்கங்களும்
ஏழ்மை வாழ்வை புரட்டி போட்டு.
வீதியின் நடுவே மின் விளக்கில்லாமல்
இரவில் விடியலை தேடுகிறோம்.


வியர்வை சிந்திய  நட்ட பயிரும்
கடன் வேண்டி விதைத்த நெல்லும்
விழலுக்கு இறைந்த நீர் போல.
வாரி அள்ளிச் சென்றதுவே.
அடை மழையின் கண்ணீரால்
மழை வெள்ளம் வந்ததுவே.
மாரி காலம் வந்தால்
வறுமைப் பஞ்சம் வந்திடுமே.


நித்தம் நித்தம் பள்ளியறை சென்று
கல்வி கற்கும் எம் பிள்ளைகள்
அடை மழையால்  பள்ளிதனை இழந்து.
வல்ல வெளிச் சாலையிலே.
உணவின்றி வறுமையில் வாடுதப்பா.
நல்ல மனம் படைத்த
கொடை வள்ளல்களே
சாதி மதம் பாராமல்
கருணையுள்ளம்  காட்டி
மழையில் துவன்டோரை
கரை சேர வழி காட்டுங்கப்பா.

-நன்றி-
-அன்புடன்
-கவிஞர்.த.ரூபன்-

இந்தக்கவிதை மலேசியாவின் முதன்மை நாள் ஏடு தமிழ் மலரில் வந்த கவிதை 29-11-2015 அன்று

வானம் அழுததால் இந்த  நிலை. 20O5epc8QB67QUeWofOQ+20151129_084235-1

rupan.T
rupan.T
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014
http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Postrupan.T Wed Dec 02, 2015 12:09 am

வணக்கம்
உறவுகளே.

எனது வலைப்பூ பக்கம் வந்து தங்களின் கருத்தைஇட்டுச்செல்லுங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-



வணக்கம்
உறவுகளே.

நான் எழுத்துலக வாழ்க்கைக்கு வந்து. சுமார் 12 வருடங்கள் எனது படைப்பாக கவிதை சிறுகதை கணணி சார்ந்த விடயங்களை வலைப்பூ வழி எழுதி வருகிறேன்.எனது சொந்த இடம் இலங்கை தற்போது மலேசியாவில் வசித்து வருகிறேன்.
எனது நூல்கள்
முதலாவது மின்நூல் -இரவைத்தேடும் விடியல்.
இரண்டாவது நூல் கவிதை தொகுப்பு -ஜன்னல் ஓரத்து நிலா.
மூன்றாவது நூல் சிறுகதை ஆயுதபூ

இப்படியாக பத்திரிகை இணைய இதழ்கள் போன்றவற்றில் எனது படைப்புக்கள் வருகிறது..

அத்தோடு. பல விருதுகள் பெற்றிருக்கேன். இலக்கிய துறையில்.

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 6:47 am

கவிதை ... வானம் அழுததால் இந்த  நிலை. 3838410834
-
வானம் அழுததால் இந்த  நிலை. KcBwgCXEQmiLCnwMHsoq+natural-cinemagraphs-4

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 02, 2015 7:02 pm

வானம் அழுததால் இந்த  நிலை. 3838410834 வானம் அழுததால் இந்த  நிலை. 1571444738
rupan.T wrote:வானம் அழுததால் இந்த நிலை.
கடலும் வானும் பூமியும் அழுது
ஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாரக்க
இரவும் பகலும் கண் விழித்து.
ஏக்கம் கலந்த தூக்கங்களும்
மேற்கோள் செய்த பதிவு: 1178078

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 02, 2015 7:14 pm

rupan.T wrote:வணக்கம்
உறவுகளே.

எனது வலைப்பூ பக்கம் வந்து தங்களின் கருத்தைஇட்டுச்செல்லுங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-
மேற்கோள் செய்த பதிவு: 1178079


ரூபன், நம் தள விதிகள் லிங்க் களை அனுமதிப்பது இல்லை, எனவே, நான் உங்களின் தள லிங்க் ஐ எடுத்து விட்டேன், நீங்கள் அந்த லிங்க் ஐ உங்களின் கையெழுத்து பகுதி இல் போட்டுக்கொள்ளலாம்.சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2015 8:50 pm

rupan.T wrote:வணக்கம்
உறவுகளே.

எனது வலைப்பூ பக்கம் வந்து தங்களின் கருத்தைஇட்டுச்செல்லுங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-


உங்கள் வலைபூவிற்கு இங்கு வந்து போஸ்டர் ஒட்டுவதற்கு மட்டும் வராமல் (இங்கு மட்டுமல்ல நீங்கள் செல்லும் அனைத்து இடத்திலும்) தொடர்ந்து நல்ல ஆக்கங்களை கொடுத்துவாருங்கள், நீங்கள் சொல்லாமலேயே தாமாக உறவுகள் தங்கள் கருத்தை இட வருவார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக