ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைதெரியா கேள்விகள்….

Go down

விடைதெரியா கேள்விகள்…. Empty விடைதெரியா கேள்விகள்….

Post by யாழவன் Mon 16 Nov 2009 - 19:43






உலகத்துல பதிலில்லாத கேள்விகள் எவ்வளவோ இருந்தாலும் அதுல முக்கியமான சில கேள்விகளுக்கான பதில் தெரிஞ்சா வாழ்க்கை இன்னும் அர்த்தமுள்ளதா, சுவாரசியமா இருக்கும்! அதுல ஒன்னு என்னன்னா, மனிதனோட பரிணாமம் பற்றிய கேள்விகள்தான். அதாவது, உலகத்துல இப்போ இருக்கிற உயிர்கள்ல முதன்மையானது மனித இனம். அந்த மனித இனத்தின் வரலாற்றை பின்னோக்கி பார்க்கும் ஆய்வுகள் அவ்வப்போது சில ஆச்சரியங்கள்/அதிசயங்கள நமக்கு செய்தியாக வெளியிடுவது நம்ம எல்லோருக்கும் தெரியும். அத்தகைய செய்திகள் நமக்குள் பல கேள்விகளை எழுப்பும் இல்லையா? அந்த கேள்விகளுள் சிலவற்றை பார்ப்போம்….

1. புதுயுக மனிதர்களான “மாடர்ன் ஹியூமன்ஸ்” எங்கிருந்து வந்தார்கள்?

சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஆதிமனிதனிலிருந்து தோன்றிய புதுயுக மனிதன் மெல்ல உலகின் பிற இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக அறிவியல் வல்லுனர்கள் கூறினாலும் பல பரிணாம வல்லுனர்கள் இதை ஆட்சேபிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் கூற்றுப்படி, புதுயுக மனிதன் ஆப்பிரிக்கா மட்டுமின்றி ஆதிமனிதன் (Archaic humans) வாழ்ந்த இன்ன பிற கண்டங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் பரிணமித்து உலகின் எல்லா இடங்களுக்கும் புலம் பெயர்ந்தான் என்பதே! இது இன்னும் ஒரு கார சாரமான விவாதமாதான் இருக்குதே தவிர ஒரு திட்டவட்டமான பதிலக் காணோம் விஞ்ஞானிகளிடமிருந்து!?

2. முதல் மனிதன் யார்? அவன் எப்படி இருந்தான்?

குறங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர, அந்த மனிதன் எப்படி இருந்தான் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை! அதாவது முதலில் தோன்றிய மனிதனை (ஆதிமனிதன்) ஆங்கிலத்தில் “ஹோமினிட்” (Hominids), என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த ஹோமினிட் பற்றிய ஆய்வுகளில் ஒவ்வொரு முறை கிடைக்கும் ஆதாரங்கள் ஒவ்வொரு விதமாக இருப்ப்தால் ஆதிமனிதன் எப்படி இருந்தான் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விடை தெரியவில்லை!

3. இன்றைய மனிதர்கள் “Homo sapiens” (வாழும் மனித இனம்) நம் முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனுடன் உடலுறவு கொண்டார்களா?

அதாவது, நமக்கு முந்தைய (இன்றைய உலகில் இல்லாத/முற்றிலும் அழிந்து போன) மனிதர்கள்/முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனும் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் நிகழ்கால மனிதனும் உடலுறவு கொண்டு இனப்பெருக்கம் செய்தார்களா? அல்லது நியான்டர்தால் மனிதனின் குணாதிசியங்கள் நம்முள் இன்னும் இருக்கிறதா? அப்படிங்கிற கேள்விக்கு இன்னும் பதில் தெரியல!

4. புதுயுக மனிதன் திடீரென்று 50,000 ஆண்டுகளுக்கு முன் ஏன் உலகின் பிற பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்தான்?

இதற்க்கு காரணமாக பல விஞ்ஞானிகள் கூறுவது மூளையில் ஏற்ப்பட்ட ஒரு மரபனு மாற்றம்தான். இன்னும் சிலர் கூறுவது ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை அளவுக்கு அதிகமாகும்வரை இருந்து பின்னர் புலம் பெயர்ந்தனர் என்று!

5. ஹாப்பிட் (Hobbit) என்றால் என்ன?

ஹாப்பிட் என்றால் மனிதனுக்கு சற்றே முன்னர் வாழ்ந்த மூதாதையர் என்பதே இதுவரையிலான கருத்து. ஆனால், தொடர்ந்து ஆய்வில் வெவ்வேறு வகையான ஹாப்பிட்டுகள் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்டு கண்டறியப்படுவதால் இந்த வகை மனித இனம் ஒன்றுதானா இல்லை அவ்வாறு பல்வேறு வகை இருக்கிறதா என்று இன்னும் விளங்கவில்லை!

6. மனித பரிணாமம் இன்னும் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறதா?

நான் முன்பே பதிவிட்டிருந்தது போல மனித இனம் இன்னும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிற உயிர்கள் போல அல்ல, அவற்றைவிட 100 மடங்கு அதிக வேகத்தில் என்பதுதான் ஆச்சரியம். இதற்கு காரணமாய் கூறுவது மரபனு மாற்றங்களை. ஆனால் சிலர் இதை மறுக்கிறார்கள்!

7. நம் நெருங்கிய உறவினர்களான நியான்டர்தால் மனிதன் மட்டும் ஏன் அழிந்து போனான்?

நியான்டர்தால் மனிதன் சுமார் 24,000 வருடங்களுக்கு முன் நம்முடன் வாழ்ந்திருந்தாலும் பின்பு ஏனோ அழிந்து போனான். அதேபோல 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹாப்பிட் என்ற மனித இனமும் வாழ்ந்திருந்தது. ஆனால், இன்று நம்மிடையே அவர்கள் இல்லை. காரணம்? அவர்களால் நோய்களை எதிர்கொள்ள முடியவில்லை எனவும், அவர்களுக்கு இல்லாத திறன்கள் நமக்கு அதிகப்படியாக இருந்ததாகவும இருவேறு சொல்லப்பட்டாலும் உண்மை எதுவென்று இன்னும் தெரியவில்லை!

8. மனிதனுக்கு உடல் முழுவதும் இருந்த ரோமத்திற்கு (முடி?) என்ன ஆயிற்று?

மனிதர்களுக்குரோமம் இல்லாமல் போனதற்கு காரணமாய் கூறப்பட்ட கருத்துக்கள் பல உண்டு. உதாரணமாக,

1. மிகவும் சூடான ஆப்பிரிக்க காடுகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் சூட்டை தணித்துக் கொள்ள முடியினை இழந்ததாகவும்

2. முடியினை இழப்பதனால் கொடிய உயிர்கொல்லி கிருமிகளிடமிருந்து தப்பிக்க முடியும் என்பதால் எனவும் நம்பப்படுகிறது!

9. மனிதர்கள் ஏன் இரண்டு கால்களைக் கொண்டு நடக்கிறார்கள்?

மூளை வளர்ச்சி ஏற்பட்டு, கற்காலம் தொடங்குமுன்பே மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நம் மூதாதையரான குறங்கோ நான்கு கால்கள் கோண்டுதான் நடந்தன! இதற்கு காரணமாய் கருதப்படுவது சக்தி விரயமாவதை தடுக்க எனவும், அதிகப்படியான உடல் பாகம் சூரிய ஒளியில் படாமல் தடுத்து உடல் வெப்பத்தைக் குறைக்க எனவும் கருதப்பட்டாலும் உண்மை இன்னும் தெரியவில்லை!

10. மனிதனுக்கு மட்டும் ஏன் மூளை மிக பெரியதாக வளர்ந்தது/இருக்கிறது?

மூளை பெரிதானதற்கு என்ன காரணம் என்று சரியாக தெரியாவிட்டாலும் சில யூகங்களின் படி பார்த்தால்,

1. ஆயுதங்கள் போன்றவற்றை வடிவமைக்கத் தொடங்கியதால் மூளை வளர்ச்சிக்கான அவசியம் இருந்தது

2. பிற மனிதர்களுடன் நன்கு பழக ஆரம்பித்ததால் மூளை வளர்ந்ததாகவும்

3. சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தால் மூளை வளர்ச்சி ஏற்பட்டது போன்ற கருத்துக்கள் உள்ளன!

சரி நண்பர்களே, உங்களில் யாருக்காவது தெரியுமா இந்த கேள்விகளுக்கான விடைகள்? தெரிஞ்சா சொல்லுங்களேன்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum