ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

+2
ayyasamy ram
seltoday
6 posters

Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by seltoday Thu Nov 26, 2015 7:00 pm

ஊடகங்களில் ஆளாளுக்கு அமீர்கான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்து , "அப்படி என்ன தான் பேசியிருப்பார் ? " என்று படித்த பிறகு சப்பென்றானது. இதுக்கா இவ்வளவு கூப்பாடு ? அமீர்கான் பேசியது ஒரு கருத்து சுதந்திரம ; அவ்வளவு தான். அமீர்கான் பேசியதற்கு எதிப்பு தெரிவிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சமம். இதுல போலி கலைஞன் கமல்ஹாசன எதுக்கு உள்ள இழுக்கறீங்க .

ரஜினியும் , கமலும் திரைக்கு வெளியிலும் நடிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் வார்த்தைகளிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் விஜயகாந்த் பரவாயில்லை. சரியோ தவறோ தனக்கு சரியென பட்டதை பேசுகிறார் ; நடிப்பதில்லை.

இந்தியாவில் இந்துத்துவாக்காரர்கள் நடந்து கொள்வது இந்துக்களுக்கே பிடிக்கவில்லை. உலக அளவில் ஐ.எஸ்காரர்கள் நடந்து கொள்வது இஸ்லாமியர்களுக்கே பிடிக்கவில்லை. மக்களின் மனங்களில் மனிதத்தை விதைத்து வளர்க்காவிடில் அழிவு எல்லோருக்கும் தான். இப்போது உலகில் நடக்கும் விசயங்களுக்கு பின்னால் இயற்கையின் விளையாட்டு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது . எல்லாம் காலத்தின் கையில் !
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty Re: அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by ayyasamy ram Thu Nov 26, 2015 8:23 pm

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்:
அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
"மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு
மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமீர்கான் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்"
என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty Re: அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by ayyamperumal Fri Nov 27, 2015 10:52 am

   சகிப்புத்தன்மை இன்மையினை எல்லோரும் ஒவ்வொரு இடத்திலும் எதிர்கொண்டுதான் இருக்கிறோம்.
இப்போது கலைத்துறையினருக்கு சகிப்புத்தன்மை பற்றி பேசுவது ஒரு பேஷன். மற்றபடி இடஒதுக்கீட்டு கொள்கையிலிருந்து ஒவ்வொரு பிரச்சனைக்கும் எல்லோரும் இந்தியாவை விட்டு  வெளியேறத்தான் ஆசைப்படுகிறார்கள்.



இந்துத்துவா காரர்களையும்  ஐஎஸ்ஐ தீவிரவாதிகளையும் ஒப்பிடவேமுடியாது.  

இந்தியா என்பது ஒரு தனி நாடு அல்ல

இது ஒரு துணைக்கண்டம் 


கொஞ்சம் பொறுங்கள் அமீர்கான்  பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்து விடுவார்கள். அப்போது  நாம் அதாவது ஆண்கள் எல்லோரும் இந்தியாவை  விட்டு வெளியேறுவதை தவிர  வேறு வழியே இல்லை .


அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty Re: அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by T.N.Balasubramanian Fri Nov 27, 2015 11:22 am

ayyamperumal wrote:கொஞ்சம் பொறுங்கள் அமீர்கான்  பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்து விடுவார்கள். அப்போது  நாம் அதாவது ஆண்கள் எல்லோரும் இந்தியாவை  விட்டு வெளியேறுவதை தவிர  வேறு வழியே இல்லை .

என்னங்க சொல்லறீங்க ?
இன்றைய உலகில் வீட்டில் , கணவன் /மனைவி இருவருக்கும் பூரண சுதந்திரம் இருக்கிறது .
அதாவது , இருவருக்கும் 50% ,50% சுதந்திரம் (ஒதுக்கீடு ) இருக்கிறது .
அல்லது சிலர் வீட்டில் பெண்களுக்கு சிறிது தூக்கலாக இருக்கும் .
இதற்காக ஆண்கள் ,இந்தியாவை விட்டு வெளியேற முடியுமா ?
ஏதோ 33 1/3 % இக்கு சொல்ல வந்துட்டீங்க !

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்  33 1/3 % என்பது நடவாத காரியம் . நடக்கப் போவதும் இல்லை .
எல்லாமே ஒரு அரசியல் ஸ்டன்ட்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty Re: அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by ayyamperumal Fri Nov 27, 2015 11:45 am

T.N.Balasubramanian wrote:
என்னங்க சொல்லறீங்க ?
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்  33 1/3 % என்பது நடவாத காரியம் . நடக்கப் போவதும் இல்லை .எல்லாமே ஒரு அரசியல் ஸ்டன்ட்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1177157

 அய்யா என்னுடைய 33%  பார்வை வேலைவாய்ப்பில் பட்டுமே அய்யா
மற்றபடி  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty Re: அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by seltoday Sat Nov 28, 2015 8:51 am

நீதிமன்றங்களும் , தேர்தல் ஆணையமும் , ஊடகங்களும் தான் ஆளும் அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றப்படும் சாமானிய மக்களை ஜனநாயகத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கச் செய்தன. ஆனால் , ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்களின் சமீபத்திய செயல்பாடுகள் சாதாரண மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றன. மக்களுக்குச் சொல்ல வேண்டிய விசயங்களைச் சொல்லாமல் விட்டுவிட்டு , வணிக நோக்கத்திற்காக பொது அமைதியைச் சிதைக்கும் வகையில் நடந்து கொள்கின்றன. உலகவணிகமயமாக்கலால் இன்னும் என்னென்ன இன்னல்களைச் சந்திக்கப் போகிறோமோ தெரியவில்லை. சக மனிதன் மீதான நம்பிக்கையைச் சிதைத்து விட்டு தனித்தனி மனிதனாக வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம் .
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty Re: அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by ராஜா Sat Nov 28, 2015 12:54 pm

ஒருபுறம் அமீர்கான் மதசகிப்புத்தன்மை இல்லையென்று அவரது மனைவி சொன்னது உண்மை தானோ என்று சந்தேகம் கொள்கிறார்.

மறுபுறம் ஆஸ்கார் தமிழன் ரகுமான் இரானிய இஸ்லாமிய திரைப்படத்திற்கு இசையமைததற்கு தன் மீது  "பத்வா" விதிக்கப்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.

அமீர்கானை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் சிவசேனா கொடுக்கிறார்களாம்

தாக்கரேவை செருப்பால் அடித்தால் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் இரண்டு ;லட்சம் கொடுக்கிறார்களாம்.



எனது இஸ்லாமிய ,கிருஸ்துவ நண்பர்களும் நானும் சேர்ந்து இந்த அரசியல் செய்திகளை படித்து சிரித்து விட்டு,  "சரி மாப்ள வாடா டீ சாப்பிட்டுவிட்டு வருவோம்" என்று கிளம்பும்போது மனதில் தோன்றியது இவர்களின் நோக்கம் தான் என்ன எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty Re: அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 5:23 pm

இந்தியாவில் அனைத்தும் உள்ளது. சகிப்புத்தன்மை இல்லை
என்பதில் உடன்பாடில்லை. அமீர்கான் இதே இந்தியாவில் தான்
நடிகர் என்ற முறையில் சம்பாதித்து கோடீஸ்வரராக முடிந்தது.
இந்தியாவைவிட்டு ஓட ஒன்றுமில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty Re: அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by T.N.Balasubramanian Sat Nov 28, 2015 6:49 pm

ராஜா wrote:
ஒருபுறம் அமீர்கான் மதசகிப்புத்தன்மை இல்லையென்று அவரது மனைவி சொன்னது உண்மை தானோ என்று சந்தேகம் கொள்கிறார்.

மறுபுறம் ஆஸ்கார் தமிழன் ரகுமான் இரானிய இஸ்லாமிய திரைப்படத்திற்கு இசையமைததற்கு தன் மீது  "பத்வா" விதிக்கப்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.

அமீர்கானை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் சிவசேனா கொடுக்கிறார்களாம்

தாக்கரேவை செருப்பால் அடித்தால் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் இரண்டு ;லட்சம் கொடுக்கிறார்களாம்.



எனது இஸ்லாமிய ,கிருஸ்துவ நண்பர்களும் நானும் சேர்ந்து இந்த அரசியல் செய்திகளை படித்து சிரித்து விட்டு,  "சரி மாப்ள வாடா டீ சாப்பிட்டுவிட்டு வருவோம்" என்று கிளம்பும்போது மனதில் தோன்றியது இவர்களின் நோக்கம் தான் என்ன எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ...
மேற்கோள் செய்த பதிவு: 1177373

அடிபட்டாலும் அடிபடாவிட்டாலும்
ஒவ்வொரு மனிதர் மனதில் தோன்றுவது
தன் பெயர் தினசரிகளில் அடிபடவேண்டும் .
ஊடகங்களில் அடிபடவேண்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Empty Re: அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum