புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை
Page 14 of 16 •
Page 14 of 16 • 1 ... 8 ... 13, 14, 15, 16
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
The Radius of Wi-Fi is Limited
But
The Radius of Wife-Eye is unlimited
Have a safe Valentine Week
But
The Radius of Wife-Eye is unlimited
Have a safe Valentine Week
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
--
ஓம்! சரவண பவ!
நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு
பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த
கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள்.
-
குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து
சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும்,
தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து
அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை
தவிர.... ஆம்!
இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர்.
-
கண் முன்னே அறுவை உணவு ...ஆனால் அவருக்கு பசியே
இல்லை. .. காரணம் புரியவில்லை. .. நாராயணனை நோக்கி
ஓடினார்.
-
திருமால் அவருக்கு விளக்கினார்.
-
'நாரதா! இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம்
நன்மையில் முடிந்தாலும் ஒரு பாலகன் பழம் கிடைக்காமல்
ஏமாந்து போனான். எப்படி முருகனால் பழம் உண்ண முடியாமல்
போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல் போனது.
இது தொடரும்' என்றார்.
-
பயந்து போன நாரதர் 'இதற்கு தீர்வே கிடையாதா? ' என்று
வினவினார்.
-
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும் ஒரு அரிய கனியை தேடி கொடு.
அவர் அதை சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.
-
நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து
வேலவனிடம் கொடுத்தார்.
-
நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை உண்டார்.
நாரதரின் சாபம் நீங்கியது.
-
நாரதர் வேலனை வணங்கினார்.
ஐயனே! என் சாபம் தீர நீங்கள் இந்த கனியை உண்ட தினத்தை
அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா! நீ தந்த
கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் 'வேலன் டைன்ஸ்' தினம்
என்று அழைக்கப்படும் என்று.
-
அது தான் நாம் கொண்டாடும் 'வேலன்டைன்ஸ் டே'
ஓம்! சரவண பவ!
நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு
பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த
கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள்.
-
குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து
சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும்,
தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து
அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை
தவிர.... ஆம்!
இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர்.
-
கண் முன்னே அறுவை உணவு ...ஆனால் அவருக்கு பசியே
இல்லை. .. காரணம் புரியவில்லை. .. நாராயணனை நோக்கி
ஓடினார்.
-
திருமால் அவருக்கு விளக்கினார்.
-
'நாரதா! இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம்
நன்மையில் முடிந்தாலும் ஒரு பாலகன் பழம் கிடைக்காமல்
ஏமாந்து போனான். எப்படி முருகனால் பழம் உண்ண முடியாமல்
போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல் போனது.
இது தொடரும்' என்றார்.
-
பயந்து போன நாரதர் 'இதற்கு தீர்வே கிடையாதா? ' என்று
வினவினார்.
-
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும் ஒரு அரிய கனியை தேடி கொடு.
அவர் அதை சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.
-
நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து
வேலவனிடம் கொடுத்தார்.
-
நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை உண்டார்.
நாரதரின் சாபம் நீங்கியது.
-
நாரதர் வேலனை வணங்கினார்.
ஐயனே! என் சாபம் தீர நீங்கள் இந்த கனியை உண்ட தினத்தை
அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா! நீ தந்த
கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் 'வேலன் டைன்ஸ்' தினம்
என்று அழைக்கப்படும் என்று.
-
அது தான் நாம் கொண்டாடும் 'வேலன்டைன்ஸ் டே'
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193723ayyasamy ram wrote:முதன்முதலில் காதல் திருமணம் செய்த தமிழ் கடவுள்
முருகன் வடி'வேலனுக்கு நன்றி சொல்லும் விதமாக
கொண்டாடப்பட்ட
"வேலன்"டேங்க்ஸ் டேவே மருவி வேலண்டைன்ஸ் டேவானது
-
>அரோகரா
--------------------------
அய்யய்யோ........இது ரொம்ப டூ மச் .......ஹா...ஹா...ஹா.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193725ayyasamy ram wrote:--
ஓம்! சரவண பவ!
நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு
பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த
கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள்.
-
குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து
சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும்,
தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து
அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை
தவிர.... ஆம்!
இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர்.
-
கண் முன்னே அறுவை உணவு ...ஆனால் அவருக்கு பசியே
இல்லை. .. காரணம் புரியவில்லை. .. நாராயணனை நோக்கி
ஓடினார்.
-
திருமால் அவருக்கு விளக்கினார்.
-
'நாரதா! இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம்
நன்மையில் முடிந்தாலும் ஒரு பாலகன் பழம் கிடைக்காமல்
ஏமாந்து போனான். எப்படி முருகனால் பழம் உண்ண முடியாமல்
போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல் போனது.
இது தொடரும்' என்றார்.
-
பயந்து போன நாரதர் 'இதற்கு தீர்வே கிடையாதா? ' என்று
வினவினார்.
-
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும் ஒரு அரிய கனியை தேடி கொடு.
அவர் அதை சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.
-
நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து
வேலவனிடம் கொடுத்தார்.
-
நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை உண்டார்.
நாரதரின் சாபம் நீங்கியது.
-
நாரதர் வேலனை வணங்கினார்.
ஐயனே! என் சாபம் தீர நீங்கள் இந்த கனியை உண்ட தினத்தை
அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா! நீ தந்த
கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் 'வேலன் டைன்ஸ்' தினம்
என்று அழைக்கப்படும் என்று.
-
அது தான் நாம் கொண்டாடும் 'வேலன்டைன்ஸ் டே'
ஹா...ஹா...ஹா... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க, அண்ணா இதை தனி திரியா போட்டுடுங்கோ, நிறைய பேர் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்........இங்கும் அப்படியே இருக்கட்டும் அண்ணா .என்ன சொல்லரீங்க? .......மேலே நீங்க தந்த இரண்டுமே மிக அருமை.....ரொம்ப ரசித்தேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல அறிவுரை, நல்ல சிந்தனை அதானே நாட்ல>>>>>>>>>>>>>
- Sponsored content
Page 14 of 16 • 1 ... 8 ... 13, 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 16
|
|