புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
69 Posts - 41%
heezulia
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
6 Posts - 4%
prajai
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
4 Posts - 2%
Saravananj
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
3 Posts - 2%
mruthun
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
21 Posts - 4%
prajai
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்கொடையை ஏன் மறுத்தார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84040
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Nov 2015 - 6:51

நன்கொடையை ஏன் மறுத்தார்? NCHrZNk2RyihulWeMOWQ+TM-3
-
பாண்டித்துரை தேவருடைய தாயார் திடீரெனக் காலமானதைக் கேட்டு, பாண்டித்துரை தேவருக்கு ஆறுதல் கூற ராமநாதபுரம் சென்ற உ.வே. சாமிநாதையர் அங்கு பல நாள்கள் தங்கியிருந்தார்.

ஒருநாள் வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய பாண்டித்துரை தேவர், “”உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லப்போகிறேன்” என்றார்.

“”ஏதாவது நூல் பதிப்பிக்க வேண்டும் என்று சொல்லப் போகிறீர்களா?” என்றார் உ.வே.சா.

“”ஒரு நூல் அல்ல… பல நூல்களைப் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா (பாஸ்கர சேதுபதி) நினைக்கிறார். மேலும், இதுவரை உங்களுக்கு ஏதும் செய்யாமல் இருந்ததையே பெரிய தவறாக மகாராஜா கருதுகிறார்” என்றார் பாண்டித்துரை தேவர்.

உடனே உ.வே.சா., தாமே அரண்மனைக்குச் சென்று அரசரைச் சந்தித்தார். அவர் மனமுவந்து கிராமத்தை அளிக்க முன்வந்ததற்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொண்டார். பிறகு, “”எனக்கு இப்பொழுது ஒன்றும் குறையில்லை. ஆண்டவன் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது. நான் செட்டாக வாழத்தெரிந்தவன்” என்று கூறி நன்கொடையை மறுத்துவிட்டார்.

இப்படி பல நன்கொடைகளையும் பதவிகளையும் நல்ல வாய்ப்புகளையும் தான் நிராகரித்ததற்குக் காரணம் கூறும்பொழுது, “”எனக்குப் பணம் முக்கியமல்ல, என்னுடைய நேரம் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்ற சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் கவலை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது, பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது” என்று கூறியுள்ளார்.

=

தமிழ்மணி – தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 26 Nov 2015 - 14:55

நன்கொடையை ஏன் மறுத்தார்? 3838410834  நன்கொடையை ஏன் மறுத்தார்? 103459460  நன்கொடையை ஏன் மறுத்தார்? 1571444738
ayyasamy ram wrote:உ.வே. சாமிநாதையர்
இப்படி பல நன்கொடைகளையும் பதவிகளையும் நல்ல வாய்ப்புகளையும் தான் நிராகரித்ததற்குக் காரணம் கூறும்பொழுது, “”எனக்குப் பணம் முக்கியமல்ல, என்னுடைய நேரம் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்ற சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் கவலை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது, பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது” என்று கூறியுள்ளார்.
தமிழ்மணி – தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1176875

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 26 Nov 2015 - 19:56

அதனால்தான் அவர் "தமிழ்த்தந்தை "

தமிழ்சேவைதான் அவர் மூச்சாக இருந்தது நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக