ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம்

2 posters

Go down

என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம் Empty என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம்

Post by ayyasamy ram Wed Nov 25, 2015 3:22 pm

என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம் Thb5jReLTtyPpPGZfgoC+maxresdefault
-
முதல் மழை, முதல் ரயில், முதல் முத்தம், முதல் இச்சை, முதல் காமம், முதல் காதல் இதெல்லாம் தரக்கூடிய பரவசத்தைவிட ஓர் இயக்குநருக்கு அவனுடைய முதல் படம் தரக்கூடிய பரவசம் மிகமுக்கியமானது என்று மெல்லிசை இசைவெளியீட்டு விழாவில் கவிதையாகப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ராம்.

விஜய்சேதுபதி, காயத்ரி நடிக்கும் மெல்லிசை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராமிடன் உதவி இயக்குநராக இருந்த ரஞ்சித் ஜெயக்கொடி தான் இப்படத்தினை இயக்கியுள்ளார். சிறப்புவிருந்தினராக வந்த ராம் அவரின் உதவியாளராக இருந்த ரஞ்சித்தைப் பற்றி சில வார்த்தைகள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு இயக்குநருக்கு தன்னுடைய உதவி இயக்குநர் தரும் முதல் படம் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் தருகிறது. அந்தப் பரவசத்தை நிவர்த்தி செய்த ரஞ்சித்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.

2004ல் ரஞ்சித் என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்த தருணம். ரஞ்சித்துக்கு கவிதை தெரியும், தமிழ் இலக்கியம் புரியும், உலகசினிமா பார்க்கும் ஓர் யோயோ பாய். கிராமத்திலிருந்து வந்த கிராமத்தினுடைய வன்மம், கோபம், காதல் கொண்ட உணர்ச்சிகரமான படைப்பாளி.
-
அவருடைய வன்மம், கோபம், காதல், கவிதை எல்லாம் கலந்த கலவைதான் மெல்லிசை. இந்த நகரத்தில் சுவாரஸ்யமாக வாழலாம். ஆனா நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கீங்களா? என்கிற கேள்வியே போதும் இப்படத்தைப் பற்றிச் சொல்வதற்கு”.

தொடர்ந்து விஜய்சேதுபதி பற்றிப் பேசும்போது, “ யாருடைய சிபாரிசும் இல்லாமல் யாருடைய தயவும் இல்லாமல் தானாக முளைத்த காட்டுமரம் தான் விஜய்சேதுபதி. இந்த காட்டுமரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வந்தா மலை போனா ….(சென்சார் வார்த்தை), என்று மிகத் துணிச்சலான ஒரு நடிகர் என்பதற்கு அவருடைய படங்கள் உதாரணம். புதிய இயக்குநர்களை ஏற்றுக்கொள்ள, புதிய விஷயங்களை செய்வதற்கு இவர் போன்ற நடிகர்களால் மட்டுமே முடியும். சினிமாவிலும் நீங்கள் ஒரு ரவுடிதான்.

காத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை என்று ஏன் சொன்னேன் என்றிருக்கிறது. ஏனென்றால் 75 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுகிறேன். ஆனால் படம் வெளியாக மூன்று வருடங்களாவது எனக்கு ஆகிவிடுகிறது.

என்னுடைய சாபம் என்னுடைய உதவி இயக்குநர்களையும் தொடர்கிறது. அந்த சாபத்திலிருந்து நானும் என் உதவி இயக்குநர்களும் தப்பிப்பார்களாக. அதுமட்டுமில்லாமல் ஒரு வார்த்தை மாறினாலும் சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுக்கும் இந்த உலகத்தில், “மெல்லிசை” யூ சான்றிதழ் பெறுவதாக” என்று முடித்தார் இயக்குநர் ராம்.



vikatan.com
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம் Empty Re: என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 10:05 pm

சினிமா ஒரு வியாபாரம் அதன் பாதிப்பு தான் இந்த நிகழ்வு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum