ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

4 posters

Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by கார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 2:07 pm

நான் நேற்று தொலைகாட்சியில் திருவிளையாடல் திரைபடம் பார்த்துகொண்டிருந்தேன். கீழ் கண்ட வசனம் வரும்போது என் மனைவி என்னிடம் “நவரசம் நவரசம் “ என்று சொல்கிறாயே இந்த வசனங்களை நவரசதினால் விளக்க முடியுமா என்று கேட்டால் ..
அதை தற்போது வாழும் வாழ்க்கை முறைகேர்ப்ப நவரசங்கள் கலந்து விளக்கியுள்ளேன் ..நவரசம் உள்ளதா இல்லையா என்று நீங்கள் தான் கூறவேண்டும் ..


குறுந்தொகைப் பாடல்:

குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது.


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே. - பாடல் எண்: 2

இறையனார் என்னும் புலவர் இயற்றியதாகக் கூறப்படும் இப் பாடலின் தற்போதைய பொருள் கீழ் வருமாறு:

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! (தேனுண்ட மயக்கத்தினால்) பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ (தேன் நாடி உண்டு) அறிந்த பூக்களில்.'

இதை அப்படியே உல்டாவாக நமது இயக்குனர் . எ . பி . நாகராஜன் அவர்கள் திருவிளையாடல் திரை படத்தில் கூறியிருப்பார் ..
இப்ப இருக்குற நம்மாளுக்கு புரியிற மாதிரி சொல்றேன் கேட்டுகொகங்க..

நம்ம துபாய் மாப்ள என்னபண்ணாரு ணா அவருக்கு ஊருல ஒரு லவ்ஸ் இருந்துச்சு ..நம்ம மாப்பளக்கு ஒரு வைராக்கியம் ..துபாய் போய் சம்பாரிச்சிட்டு வந்துதான் கல்யாணம் பண்ணிகிவேன் அப்படின்னு லவ்ஸ் கிட்ட சொல்லிட்டார். அப்பறம் ஒரு வழியா துபாய்ல வேலையும் கிடைச்சிடுச்சி .நம்ம ஆளு ரொம்ப கஷ்டப்பட்டு வேலசெயிருறார். அவரோட லவ்ஸ் க்கு பசலை நோய் வந்துடுச்சி எத்தனை நாள் தான் போன் ல குடும்பம் நடத்துறது.

துபாய் மாப்ளைக்கு டெய்லி போன் ல டார்ச்சர்.நம்ம ஆளு எப்புடியோ மேனேஜெர் கிட்ட கலியாணம் பன்னபோறேன் லீவு வேனும்ம்னு கேட்க பத்து நாள் லீவு கிடைக்குது.நம்ம ஆளும் ஊருக்கு வருகிறார்.கலியான ஏற்பாடுக்கு , பத்திரிக்கை அப்படி இப்படின்னு ஆறு , ஏழு நாள் ஓடிடுது.கடைசியா லவ்ஸ் கிட்ட பேசகூட நேரம் இல்லை.கலியாணம் முடிஞ்ச ரெண்டாம் நாள் லீவு முடிஞ்சிபோட்சி .லவ்ஸ் க்கு என்ன பண்றதுன்னு தெரியல.மாப்ள துபாய் கெளம்பிட்டார் . ஆறு மாசம் ஆய்டுச்சி .லவ்ஸ் ஓட போன் டார்ச்சர் வேற .
நம்ம மாப்ளையும் கெஞ்சி கூத்தாடி ஒரு மாசம் லீவு வாங்கிட்டார்.ஊருக்கு வந்து வீட்டுக்குள்ள நுழையிறார் லவ்ஸ் கண்களில் ஒரே தாரை தாரையை கண்ணீர்.நம்மாளுக்கு ஒண்ணுமே புரியல . லவ்ஸ் பினக்கிகிட்டு ரூம் குள்ள போய் கதவ சாத்திகிட்ட .இப்ப நம்மாளு சமாதானம் படுத்தனுமே ...
ரூம் குள்ள போறார் பினாடி போய் அணிகிறார் .ஒரு சிறு சிணுங்கள் அப்புறம் மறுபடியும் அணிகிறார் . கொவிசிகாத டார்லிங் லீவு கிடைகிலடா சாரிடா ..
மெதுவா காது ஓராம போய் கூந்தலை நுகர்ந்து செல்லம் துபாய்ல பஸ் ல எத்தனையோ பொண்ணுங்க போவாங்க ..தலைக்கு ஹேர் ஸ்ப்ரே அடிசிகிட்டு வருவாங்க . ஆனா உன்னுடைய கூந்தலுள அடிக்கிற வாசம் ஹேர் ஸ்ப்ரே எல்லாம் தோத்து போய்டும் னு வண்டி வண்டியா புளுகிறான் .
லவ்சுக்கு இவன் புளுகிறானு தெரியும்.பசலை நோய் காரணமாக அவனிடம் தன்னையே தருகிறாள்..அப்பா ரெண்டு பேரு கண்ணுலையும் ஒரே ஆனந்த கண்ணீர்..
அப்புறம் என்ன ? ரெண்டு ரோஜா பூவு கிட்ட கிட்ட வந்து மோதுது ...


பசலை நோய்ன – காதலனை பிரிந்த காதலிக்கும் ,காதலிய பிரிந்த காதலனுக்கும் மனதில் தோன்று ஒரு இனம் புரியாத காம விளையாட்டு ..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty Re: பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by ராஜா Tue Nov 24, 2015 3:22 pm

சிரி சிரி சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty Re: பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by K.Senthil kumar Tue Nov 24, 2015 3:50 pm

கார்த்திக், தலைவனும் தலைவியும் பிரிவதால் ஏக்கம் மட்டுமே ஏற்படும். பசலைநோய் என்பது காம உணர்வுகளின் கொந்தளிப்பால் உடல் சூடு சற்று அதிகமாகும் அவ்வாறு நேரும்பொழுது பாதிக்கபட்டவன் சிந்தனை, செயலற்று இருப்பான். இந்த நிகழ்வு சிறிது நேரம்தான் இருக்கும் இதை பசலை காய்ச்சல் என்றுதான் பெரும்பாலும் கூறுவார்கள். இருந்தும் இதைவிட சரியான விளக்கம் பின்வரும் பின்னூட்டங்களில் இடம்பெறலாம். நானும் எத்ர்பார்க்கிறேன்.


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty Re: பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by கார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 4:06 pm

தாங்கள் கூறினால் சரிதான் , திரு . செந்தில் ...


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty Re: பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by T.N.Balasubramanian Tue Nov 24, 2015 7:16 pm

நீங்கள் ,
உங்கள் காதல் மனைவி ,
பசலை நோய் .சந்தேக விளக்கம்
அவசரமில்லாது கூறிய நவரசம்
நிச்சயம் அடைந்திருப்பார் பரவசம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty Re: பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by கார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 7:26 pm

நன்றி ஐயா..பழைய செய்யுளுக்கு தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய விளக்கம்..சிறிய முயற்சி ..


Last edited by கார்த்திக் செயராம் on Tue Nov 24, 2015 7:35 pm; edited 1 time in total


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty Re: பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by கார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 7:34 pm

ஐயா நான் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளேன்..டெங்கு காய்ச்சல் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது..எனது அலைபேசி மூலம்தான் பதிவிட்டு வருகின்றேன்.ஒரு சில எழத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty Re: பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by T.N.Balasubramanian Wed Nov 25, 2015 8:29 am

மருத்துவ துறை மேலாளர் --
பொதுவாக மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு immune system செயல்படும் என்பார்கள் .
எப்பிடியோ ,
அலக்ஷியப்படுத்தாது,உடல் ஆரோக்கியத்தை பேணவும் .

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  FAC96mVTgKDJenlLj7Ty+220

எழுத்துப் பிழை எப்போது வேண்டுமானாலும் ,சரி செய்யலாம் கவலை வேண்டாம் .
அதிகம் உடலை வருத்தவேண்டாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty Re: பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by கார்த்திக் செயராம் Wed Nov 25, 2015 8:51 am

தலைசிறந்த மருத்துவராயினும் இறப்பதை தள்ளிப்போட தான் முடியும் ஒளிய
இறப்பதை யாராலும் தடுக்க முடியாது..

நான் சிறு வயது முதல் மருத்துவ மனைக்கு செய்வதில்லை

டெங்கு என்பது கொசுக்களினால் பரவுகிறது
அதனால் என்னையும் எளிதில் தொற்றி விட்டது

விரைவில் நலம் பெற்று திரும்புவேன்


நன்றி ஐயா பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  1571444738


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Empty Re: பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum