புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் அரசு நடத்திய தேடுதல் வேட்டை உலகையே வியக்க வைத்துள்ளது. இந்தியாவுக்கு சிறந்த பாடத்தையும் புகட்டி உள்ளது. பாரிஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை எதிர்பார்க்காத பிரான்ஸ், முதலில் அதிர்ச்சி அடைந்தது உண்மை தான். ஆனால், அதன் பிறகு அது நடத்திய வேட்டை தான் முக்கியம். தங்கள் நாட்டின் போலீசாருக்கு எந்த சேதமும் இல்லாமல், பாரிஸ் அபார்ட்மென்ட்களில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடியது.
இதில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், நாம் வியக்க வேண்டியது, இந்த வேட்டைக்கு அந்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அளித்த ஒத்துழைப்பு தான்.
சர்ச்சையே இல்லை:
பயங்கரவாதிகள் பந்தாடப்பட்டபோது, அரசுக்கு எதிராக அந்நாட்டு அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. 'மனித உரிமை மீறல்' என யாரும் கத்தவில்லை. வீதிக்கு வந்து போராடவில்லை.
இந்தியாவைப் போல், பயங்கரவாதியின் தந்தையையோ, தாயையோ, உடன்பிறந்தவர்களையோ தேடிப்பித்து, 'தன் மகன் யோக்கிய சிகாமணி' என சொல்ல வைத்து, அவரது பேட்டியை எந்த பத்திரிகையோ, டிவி சேனலோ ஒளிபரப்பவில்லை.
எந்த வக்கீலும், மனித உரிமை மீறப்பட்டுள்ளது என வீதிக்கு வந்து போராடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை.
போலீசாரின் துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்து இறந்த பயங்கரவாதிகளின் ரத்தம் சொட்டும் படங்களை வெளியிடவில்லை. பயங்கரவாதிகள் மீது பரிதாபம் ஏற்படுவது போல் யாரும் செய்தி போடவில்லை.
இந்தியாவில் நடப்பது என்ன:
ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? ஒரு பயங்கரவாதிக்கு தண்டனை தர வேண்டும் என்றால் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டும். அந்த பயங்கரவாதியின் சார்பாக வாதாட பல வக்கீல்கள் தயாராக இருப்பர்.
கீழ் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, அப்பீல், அப்பீலுக்கு அப்பீல் என்று போய்க்கொண்டே இருக்கும்.
ஒரு வழியாக உச்சநீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கு மேல் கருணை மனு கொடுக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு அவர் மனுவை நிராகரித்தாலும், தண்டனையை நிறைவேற்ற முடியாது.
அந்த பயங்கரவாதிக்கு ஆதரவாகவும், ஓட்டு வாங்குவதற்காகவும் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்யும்.
பொறுப்பில்லா மீடியாக்கள்:
அரசியல்வாதிகள் ஒருபுறம் இப்படி என்றால், மீடியாக்கள் அதற்கும் மேல். டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக, நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என பயங்கரவாதிகளின் பேட்டியை பல மணி நேரம் வெளியிடும்.
தண்டனையை நிறைவேற்றிய பிறகும் மீடியாக்கள் வாயை மூடுவதில்லை. 'பயங்கரவாதிக்கு தண்டனை தரலாமா? அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? என அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என்ற பெயரில் வேலையில்லாத நான்கைந்து பேரை தேடிப்பிடித்து, இரவுகளில் விவாதம் நடத்தும்.
மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள், இந்திரா கொலையாளிகள், ராஜிவ் கொலையாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பயங்கரவாதிகளின் விஷயத்திலும் இது தான் நடந்தது.
ஜனநாயகம் என்ற பெயரில் இனிமேலும் இது தான் நடக்கப் போகிறது. இனியாவது, பிரான்சைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், நாம் வியக்க வேண்டியது, இந்த வேட்டைக்கு அந்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அளித்த ஒத்துழைப்பு தான்.
சர்ச்சையே இல்லை:
பயங்கரவாதிகள் பந்தாடப்பட்டபோது, அரசுக்கு எதிராக அந்நாட்டு அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. 'மனித உரிமை மீறல்' என யாரும் கத்தவில்லை. வீதிக்கு வந்து போராடவில்லை.
இந்தியாவைப் போல், பயங்கரவாதியின் தந்தையையோ, தாயையோ, உடன்பிறந்தவர்களையோ தேடிப்பித்து, 'தன் மகன் யோக்கிய சிகாமணி' என சொல்ல வைத்து, அவரது பேட்டியை எந்த பத்திரிகையோ, டிவி சேனலோ ஒளிபரப்பவில்லை.
எந்த வக்கீலும், மனித உரிமை மீறப்பட்டுள்ளது என வீதிக்கு வந்து போராடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை.
போலீசாரின் துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்து இறந்த பயங்கரவாதிகளின் ரத்தம் சொட்டும் படங்களை வெளியிடவில்லை. பயங்கரவாதிகள் மீது பரிதாபம் ஏற்படுவது போல் யாரும் செய்தி போடவில்லை.
இந்தியாவில் நடப்பது என்ன:
ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? ஒரு பயங்கரவாதிக்கு தண்டனை தர வேண்டும் என்றால் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டும். அந்த பயங்கரவாதியின் சார்பாக வாதாட பல வக்கீல்கள் தயாராக இருப்பர்.
கீழ் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, அப்பீல், அப்பீலுக்கு அப்பீல் என்று போய்க்கொண்டே இருக்கும்.
ஒரு வழியாக உச்சநீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கு மேல் கருணை மனு கொடுக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு அவர் மனுவை நிராகரித்தாலும், தண்டனையை நிறைவேற்ற முடியாது.
அந்த பயங்கரவாதிக்கு ஆதரவாகவும், ஓட்டு வாங்குவதற்காகவும் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்யும்.
பொறுப்பில்லா மீடியாக்கள்:
அரசியல்வாதிகள் ஒருபுறம் இப்படி என்றால், மீடியாக்கள் அதற்கும் மேல். டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக, நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என பயங்கரவாதிகளின் பேட்டியை பல மணி நேரம் வெளியிடும்.
தண்டனையை நிறைவேற்றிய பிறகும் மீடியாக்கள் வாயை மூடுவதில்லை. 'பயங்கரவாதிக்கு தண்டனை தரலாமா? அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? என அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என்ற பெயரில் வேலையில்லாத நான்கைந்து பேரை தேடிப்பிடித்து, இரவுகளில் விவாதம் நடத்தும்.
மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள், இந்திரா கொலையாளிகள், ராஜிவ் கொலையாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பயங்கரவாதிகளின் விஷயத்திலும் இது தான் நடந்தது.
ஜனநாயகம் என்ற பெயரில் இனிமேலும் இது தான் நடக்கப் போகிறது. இனியாவது, பிரான்சைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி ஐயா,
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ஐரோப்பிய நிகழ்வுகளையும் பாரிஸ் தாக்குதலையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
பிரான்ஸ் நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, அதனால் வீதியில் வரவும் கூட்டம் சேர்க்கவும் தடை செய்யப் பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அரசின் பார்வையின் கீழ் தான் உள்ளனர். அங்கு உள்ள சுதந்திரத்தால் தான் பல தீவிரவாதிகள் மறைமுகமாக அங்கு வாழ்ந்து வந்தனர்.
அவசரநிலை மூலம் பிரான்ஸ் நாட்டின் BRI மற்றும் GIGN நிலைமையை தன் கையில் வைத்துள்ளது, அது தேவைப்பட்டால் ராணுவத்தை கூட அழைக்கும், சமீபத்தில் நடந்த Sanit dennis ரைடு இதற்கு சிறந்த உதாரணம்..
இந்தியாவிலும் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் பிரான்ஸ் செய்தது போல் இந்தியாவில் செய்ய முடியுமா என்றால் ...சாத்தியம் இல்லை ..!!
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- naanaa1977புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 08/08/2014
நல்ல பாடம் ஆனால் இது இந்தியாவிற்கு ஒத்து வராது.
இந்த அரசியல்வாதிகள் (வியாதிகள்) திருந்தும் வரை.
பாரத மண்ணே இந்த வியாதிகளை சீக்கிரம் இந்த மண்ணில் இருந்து நீக்கிவிடு.
இந்த அரசியல்வாதிகள் (வியாதிகள்) திருந்தும் வரை.
பாரத மண்ணே இந்த வியாதிகளை சீக்கிரம் இந்த மண்ணில் இருந்து நீக்கிவிடு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அசம்பாவித்தை தவிர்க்க முன்னச்சரிக்கை நடவடிக்கை தேவை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|