புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_c10பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_m10பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_c10பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_m10பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_c10பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_m10பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_c10பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_m10பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 22, 2015 9:24 am

பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் அரசு நடத்திய தேடுதல் வேட்டை உலகையே வியக்க வைத்துள்ளது. இந்தியாவுக்கு சிறந்த பாடத்தையும் புகட்டி உள்ளது. பாரிஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை எதிர்பார்க்காத பிரான்ஸ், முதலில் அதிர்ச்சி அடைந்தது உண்மை தான். ஆனால், அதன் பிறகு அது நடத்திய வேட்டை தான் முக்கியம். தங்கள் நாட்டின் போலீசாருக்கு எந்த சேதமும் இல்லாமல், பாரிஸ் அபார்ட்மென்ட்களில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடியது.

இதில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், நாம் வியக்க வேண்டியது, இந்த வேட்டைக்கு அந்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அளித்த ஒத்துழைப்பு தான்.



சர்ச்சையே இல்லை:



பயங்கரவாதிகள் பந்தாடப்பட்டபோது, அரசுக்கு எதிராக அந்நாட்டு அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. 'மனித உரிமை மீறல்' என யாரும் கத்தவில்லை. வீதிக்கு வந்து போராடவில்லை.

இந்தியாவைப் போல், பயங்கரவாதியின் தந்தையையோ, தாயையோ, உடன்பிறந்தவர்களையோ தேடிப்பித்து, 'தன் மகன் யோக்கிய சிகாமணி' என சொல்ல வைத்து, அவரது பேட்டியை எந்த பத்திரிகையோ, டிவி சேனலோ ஒளிபரப்பவில்லை.

எந்த வக்கீலும், மனித உரிமை மீறப்பட்டுள்ளது என வீதிக்கு வந்து போராடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை.

போலீசாரின் துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்து இறந்த பயங்கரவாதிகளின் ரத்தம் சொட்டும் படங்களை வெளியிடவில்லை. பயங்கரவாதிகள் மீது பரிதாபம் ஏற்படுவது போல் யாரும் செய்தி போடவில்லை.


இந்தியாவில் நடப்பது என்ன:



ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? ஒரு பயங்கரவாதிக்கு தண்டனை தர வேண்டும் என்றால் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டும். அந்த பயங்கரவாதியின் சார்பாக வாதாட பல வக்கீல்கள் தயாராக இருப்பர்.

கீழ் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, அப்பீல், அப்பீலுக்கு அப்பீல் என்று போய்க்கொண்டே இருக்கும்.

ஒரு வழியாக உச்சநீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கு மேல் கருணை மனு கொடுக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு அவர் மனுவை நிராகரித்தாலும், தண்டனையை நிறைவேற்ற முடியாது.

அந்த பயங்கரவாதிக்கு ஆதரவாகவும், ஓட்டு வாங்குவதற்காகவும் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்யும்.


பொறுப்பில்லா மீடியாக்கள்:



அரசியல்வாதிகள் ஒருபுறம் இப்படி என்றால், மீடியாக்கள் அதற்கும் மேல். டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக, நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என பயங்கரவாதிகளின் பேட்டியை பல மணி நேரம் வெளியிடும்.

தண்டனையை நிறைவேற்றிய பிறகும் மீடியாக்கள் வாயை மூடுவதில்லை. 'பயங்கரவாதிக்கு தண்டனை தரலாமா? அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? என அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என்ற பெயரில் வேலையில்லாத நான்கைந்து பேரை தேடிப்பிடித்து, இரவுகளில் விவாதம் நடத்தும்.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள், இந்திரா கொலையாளிகள், ராஜிவ் கொலையாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பயங்கரவாதிகளின் விஷயத்திலும் இது தான் நடந்தது.

ஜனநாயகம் என்ற பெயரில் இனிமேலும் இது தான் நடக்கப் போகிறது. இனியாவது, பிரான்சைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா UrGqBNTjqrVyhK6UPEgY+யாதும்ஊரேயாவரும்கேளிர்20151122_092001



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 22, 2015 9:29 am

பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா 103459460
-
தலைப்பில் பாலீஸ் என்றுள்ளதை பாரிஸ்
என திருத்தம் செய்யவும்.
-
பதிவிட்டவரே சில மணி நேரங்களுக்கு
திருத்தம் செய்ய வசதி உள்ளது...
-

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 22, 2015 9:31 am

நன்றி ஐயா,



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Nov 22, 2015 8:01 pm


ஐரோப்பிய நிகழ்வுகளையும் பாரிஸ் தாக்குதலையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

பிரான்ஸ் நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, அதனால் வீதியில் வரவும் கூட்டம் சேர்க்கவும் தடை செய்யப் பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அரசின் பார்வையின் கீழ் தான் உள்ளனர். அங்கு உள்ள சுதந்திரத்தால் தான் பல தீவிரவாதிகள் மறைமுகமாக அங்கு வாழ்ந்து வந்தனர்.

அவசரநிலை மூலம் பிரான்ஸ் நாட்டின் BRI மற்றும் GIGN நிலைமையை தன் கையில் வைத்துள்ளது, அது தேவைப்பட்டால் ராணுவத்தை கூட அழைக்கும், சமீபத்தில் நடந்த Sanit dennis ரைடு இதற்கு சிறந்த உதாரணம்..

இந்தியாவிலும் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் பிரான்ஸ் செய்தது போல் இந்தியாவில் செய்ய முடியுமா என்றால் ...சாத்தியம் இல்லை ..!!





......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
naanaa1977
naanaa1977
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/08/2014

Postnaanaa1977 Wed Nov 25, 2015 12:48 pm

நல்ல பாடம் ஆனால் இது இந்தியாவிற்கு ஒத்து வராது.

இந்த அரசியல்வாதிகள் (வியாதிகள்) திருந்தும் வரை.

பாரத மண்ணே இந்த வியாதிகளை சீக்கிரம் இந்த மண்ணில் இருந்து நீக்கிவிடு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 7:48 pm

அசம்பாவித்தை தவிர்க்க முன்னச்சரிக்கை நடவடிக்கை தேவை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக