புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
29 Posts - 35%
prajai
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
3 Posts - 4%
Jenila
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
2 Posts - 2%
jairam
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
7 Posts - 5%
prajai
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
5 Posts - 4%
Jenila
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
4 Posts - 3%
Rutu
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_m10பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 2:07 pm

நான் நேற்று தொலைகாட்சியில் திருவிளையாடல் திரைபடம் பார்த்துகொண்டிருந்தேன். கீழ் கண்ட வசனம் வரும்போது என் மனைவி என்னிடம் “நவரசம் நவரசம் “ என்று சொல்கிறாயே இந்த வசனங்களை நவரசதினால் விளக்க முடியுமா என்று கேட்டால் ..
அதை தற்போது வாழும் வாழ்க்கை முறைகேர்ப்ப நவரசங்கள் கலந்து விளக்கியுள்ளேன் ..நவரசம் உள்ளதா இல்லையா என்று நீங்கள் தான் கூறவேண்டும் ..


குறுந்தொகைப் பாடல்:

குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது.


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே. - பாடல் எண்: 2

இறையனார் என்னும் புலவர் இயற்றியதாகக் கூறப்படும் இப் பாடலின் தற்போதைய பொருள் கீழ் வருமாறு:

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! (தேனுண்ட மயக்கத்தினால்) பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ (தேன் நாடி உண்டு) அறிந்த பூக்களில்.'

இதை அப்படியே உல்டாவாக நமது இயக்குனர் . எ . பி . நாகராஜன் அவர்கள் திருவிளையாடல் திரை படத்தில் கூறியிருப்பார் ..
இப்ப இருக்குற நம்மாளுக்கு புரியிற மாதிரி சொல்றேன் கேட்டுகொகங்க..

நம்ம துபாய் மாப்ள என்னபண்ணாரு ணா அவருக்கு ஊருல ஒரு லவ்ஸ் இருந்துச்சு ..நம்ம மாப்பளக்கு ஒரு வைராக்கியம் ..துபாய் போய் சம்பாரிச்சிட்டு வந்துதான் கல்யாணம் பண்ணிகிவேன் அப்படின்னு லவ்ஸ் கிட்ட சொல்லிட்டார். அப்பறம் ஒரு வழியா துபாய்ல வேலையும் கிடைச்சிடுச்சி .நம்ம ஆளு ரொம்ப கஷ்டப்பட்டு வேலசெயிருறார். அவரோட லவ்ஸ் க்கு பசலை நோய் வந்துடுச்சி எத்தனை நாள் தான் போன் ல குடும்பம் நடத்துறது.

துபாய் மாப்ளைக்கு டெய்லி போன் ல டார்ச்சர்.நம்ம ஆளு எப்புடியோ மேனேஜெர் கிட்ட கலியாணம் பன்னபோறேன் லீவு வேனும்ம்னு கேட்க பத்து நாள் லீவு கிடைக்குது.நம்ம ஆளும் ஊருக்கு வருகிறார்.கலியான ஏற்பாடுக்கு , பத்திரிக்கை அப்படி இப்படின்னு ஆறு , ஏழு நாள் ஓடிடுது.கடைசியா லவ்ஸ் கிட்ட பேசகூட நேரம் இல்லை.கலியாணம் முடிஞ்ச ரெண்டாம் நாள் லீவு முடிஞ்சிபோட்சி .லவ்ஸ் க்கு என்ன பண்றதுன்னு தெரியல.மாப்ள துபாய் கெளம்பிட்டார் . ஆறு மாசம் ஆய்டுச்சி .லவ்ஸ் ஓட போன் டார்ச்சர் வேற .
நம்ம மாப்ளையும் கெஞ்சி கூத்தாடி ஒரு மாசம் லீவு வாங்கிட்டார்.ஊருக்கு வந்து வீட்டுக்குள்ள நுழையிறார் லவ்ஸ் கண்களில் ஒரே தாரை தாரையை கண்ணீர்.நம்மாளுக்கு ஒண்ணுமே புரியல . லவ்ஸ் பினக்கிகிட்டு ரூம் குள்ள போய் கதவ சாத்திகிட்ட .இப்ப நம்மாளு சமாதானம் படுத்தனுமே ...
ரூம் குள்ள போறார் பினாடி போய் அணிகிறார் .ஒரு சிறு சிணுங்கள் அப்புறம் மறுபடியும் அணிகிறார் . கொவிசிகாத டார்லிங் லீவு கிடைகிலடா சாரிடா ..
மெதுவா காது ஓராம போய் கூந்தலை நுகர்ந்து செல்லம் துபாய்ல பஸ் ல எத்தனையோ பொண்ணுங்க போவாங்க ..தலைக்கு ஹேர் ஸ்ப்ரே அடிசிகிட்டு வருவாங்க . ஆனா உன்னுடைய கூந்தலுள அடிக்கிற வாசம் ஹேர் ஸ்ப்ரே எல்லாம் தோத்து போய்டும் னு வண்டி வண்டியா புளுகிறான் .
லவ்சுக்கு இவன் புளுகிறானு தெரியும்.பசலை நோய் காரணமாக அவனிடம் தன்னையே தருகிறாள்..அப்பா ரெண்டு பேரு கண்ணுலையும் ஒரே ஆனந்த கண்ணீர்..
அப்புறம் என்ன ? ரெண்டு ரோஜா பூவு கிட்ட கிட்ட வந்து மோதுது ...


பசலை நோய்ன – காதலனை பிரிந்த காதலிக்கும் ,காதலிய பிரிந்த காதலனுக்கும் மனதில் தோன்று ஒரு இனம் புரியாத காம விளையாட்டு ..





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 24, 2015 3:22 pm

சிரி சிரி சூப்பருங்க

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 24, 2015 3:50 pm

கார்த்திக், தலைவனும் தலைவியும் பிரிவதால் ஏக்கம் மட்டுமே ஏற்படும். பசலைநோய் என்பது காம உணர்வுகளின் கொந்தளிப்பால் உடல் சூடு சற்று அதிகமாகும் அவ்வாறு நேரும்பொழுது பாதிக்கபட்டவன் சிந்தனை, செயலற்று இருப்பான். இந்த நிகழ்வு சிறிது நேரம்தான் இருக்கும் இதை பசலை காய்ச்சல் என்றுதான் பெரும்பாலும் கூறுவார்கள். இருந்தும் இதைவிட சரியான விளக்கம் பின்வரும் பின்னூட்டங்களில் இடம்பெறலாம். நானும் எத்ர்பார்க்கிறேன்.



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 4:06 pm

தாங்கள் கூறினால் சரிதான் , திரு . செந்தில் ...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 7:16 pm

நீங்கள் ,
உங்கள் காதல் மனைவி ,
பசலை நோய் .சந்தேக விளக்கம்
அவசரமில்லாது கூறிய நவரசம்
நிச்சயம் அடைந்திருப்பார் பரவசம்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 7:26 pm

நன்றி ஐயா..பழைய செய்யுளுக்கு தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய விளக்கம்..சிறிய முயற்சி ..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 7:34 pm

ஐயா நான் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளேன்..டெங்கு காய்ச்சல் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது..எனது அலைபேசி மூலம்தான் பதிவிட்டு வருகின்றேன்.ஒரு சில எழத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.நன்றி




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 25, 2015 8:29 am

மருத்துவ துறை மேலாளர் --
பொதுவாக மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு immune system செயல்படும் என்பார்கள் .
எப்பிடியோ ,
அலக்ஷியப்படுத்தாது,உடல் ஆரோக்கியத்தை பேணவும் .

பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  FAC96mVTgKDJenlLj7Ty+220

எழுத்துப் பிழை எப்போது வேண்டுமானாலும் ,சரி செய்யலாம் கவலை வேண்டாம் .
அதிகம் உடலை வருத்தவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Nov 25, 2015 8:51 am

தலைசிறந்த மருத்துவராயினும் இறப்பதை தள்ளிப்போட தான் முடியும் ஒளிய
இறப்பதை யாராலும் தடுக்க முடியாது..

நான் சிறு வயது முதல் மருத்துவ மனைக்கு செய்வதில்லை

டெங்கு என்பது கொசுக்களினால் பரவுகிறது
அதனால் என்னையும் எளிதில் தொற்றி விட்டது

விரைவில் நலம் பெற்று திரும்புவேன்


நன்றி ஐயா பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்  1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக