புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
59 Posts - 58%
heezulia
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
54 Posts - 58%
heezulia
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 26, 2015 8:37 am

பெய்யென பெய்த மழை!
கவிஞர் இரா. இரவி !

வறட்சியின் போது வேண்டினோம் பெய்தாய்!
வெள்ளத்தின் போதும் பெய்வது முறையோ?

தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!

பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!

ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல
அடைமழையும் நஞ்சுதான் உணர்ந்தோம்.

மொட்டை மாடியில் மூன்று நாள் தவித்தனர்
மறுபடியும் முதலில் இருந்து பெய்வது சரியா?

கழுதைக்கு கல்யாணம் செய்வித்தது தவறு தான்
கண்மூடித்தனமாக செய்ததற்கு வருந்துகின்றோம்

பெய்யென பெய்த மழையே இனி நாங்கள்
போதும் என்கிறோம் நின்று விடு! வாழ விடு!

மூன்று மாதத்து மழையை ஒரு நாளில் பொழிந்தாய்
மூழ்கி தத்தளிக்கும்படி ஆனது வாழ்க்கை!

அழைத்த போதும் வந்தாய் சரி இப்போது
அழையா விருந்தாளியாய் வருவது ஏனோ?

குடை மழைக்கு காட்டும் கருப்புக்கொடி என்றார்
குடை பிடிக்கிறோம் மழையே போய்விடு!

இரமணன் சொன்ன போது வரவில்லை சில நாள்
இரமணன் சொல்லாத போதும் வருவது ஏனோ?

சாரல் மழையில் நனைந்து மகிழ்ந்ததுண்டு
சாடும் மழையாக நீ ஆனது ஏனோ?

விடுமுறை என்றதும் மாணவர்கள் மகிழலாம்
விடுமுறையில் தொழிலாளிக்கு கூலி கிடைப்பதில்லை!

வெளியேற முடியாமல் தவித்தனர் பலர்
வீடு மூழ்கி வேதனையில் வீழ்ந்தனர் சிலர்!

சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் ஆனால்
பெருதுளி மாபெரும் வெள்ளமாகி வாட்டியது

வெயிலே வா! வா! மழையே போ! போ!
வேதனையில் பாடும்படி ஆனது இன்றோ!

ஆங்கிலப்பள்ளியில் பயிலும் குழந்தைகள்
அடிக்கடி பாடினர் மழையே போ! என்று

இப்போது தான் அந்தப்பாட்டு பொருளுடையதானது
இப்போதைக்கு மழையே வராதே போ! போ!

ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 26, 2015 5:13 pm

eraeravi wrote:
ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.
மேற்கோள் செய்த பதிவு: 1176911



 என்னசெய்வது  இரா .இரவி  அவர்களே. சென்னையை பொறுத்தவரை நீர்நிலைகள் சீர்படுத்துதல் என்பது சாத்தியம் ஆகுமா?



பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Thank-you015
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 26, 2015 7:52 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 8:17 pm

பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! 3838410834

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 26, 2015 8:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 11:56 am

அனைத்து வரிகளிலும் உண்மை உயிரோட்டம் எதிரோலித்தது நன்றி ஐயா.
eraeravi wrote:பெய்யென பெய்த மழை!
கவிஞர் இரா. இரவி !
தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!

பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!

ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!
மேற்கோள் செய்த பதிவு: 1176911

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக