புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 18%
heezulia
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
372 Posts - 49%
heezulia
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
25 Posts - 3%
prajai
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 26, 2015 8:37 am

பெய்யென பெய்த மழை!
கவிஞர் இரா. இரவி !

வறட்சியின் போது வேண்டினோம் பெய்தாய்!
வெள்ளத்தின் போதும் பெய்வது முறையோ?

தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!

பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!

ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல
அடைமழையும் நஞ்சுதான் உணர்ந்தோம்.

மொட்டை மாடியில் மூன்று நாள் தவித்தனர்
மறுபடியும் முதலில் இருந்து பெய்வது சரியா?

கழுதைக்கு கல்யாணம் செய்வித்தது தவறு தான்
கண்மூடித்தனமாக செய்ததற்கு வருந்துகின்றோம்

பெய்யென பெய்த மழையே இனி நாங்கள்
போதும் என்கிறோம் நின்று விடு! வாழ விடு!

மூன்று மாதத்து மழையை ஒரு நாளில் பொழிந்தாய்
மூழ்கி தத்தளிக்கும்படி ஆனது வாழ்க்கை!

அழைத்த போதும் வந்தாய் சரி இப்போது
அழையா விருந்தாளியாய் வருவது ஏனோ?

குடை மழைக்கு காட்டும் கருப்புக்கொடி என்றார்
குடை பிடிக்கிறோம் மழையே போய்விடு!

இரமணன் சொன்ன போது வரவில்லை சில நாள்
இரமணன் சொல்லாத போதும் வருவது ஏனோ?

சாரல் மழையில் நனைந்து மகிழ்ந்ததுண்டு
சாடும் மழையாக நீ ஆனது ஏனோ?

விடுமுறை என்றதும் மாணவர்கள் மகிழலாம்
விடுமுறையில் தொழிலாளிக்கு கூலி கிடைப்பதில்லை!

வெளியேற முடியாமல் தவித்தனர் பலர்
வீடு மூழ்கி வேதனையில் வீழ்ந்தனர் சிலர்!

சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் ஆனால்
பெருதுளி மாபெரும் வெள்ளமாகி வாட்டியது

வெயிலே வா! வா! மழையே போ! போ!
வேதனையில் பாடும்படி ஆனது இன்றோ!

ஆங்கிலப்பள்ளியில் பயிலும் குழந்தைகள்
அடிக்கடி பாடினர் மழையே போ! என்று

இப்போது தான் அந்தப்பாட்டு பொருளுடையதானது
இப்போதைக்கு மழையே வராதே போ! போ!

ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 26, 2015 5:13 pm

eraeravi wrote:
ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.
மேற்கோள் செய்த பதிவு: 1176911



 என்னசெய்வது  இரா .இரவி  அவர்களே. சென்னையை பொறுத்தவரை நீர்நிலைகள் சீர்படுத்துதல் என்பது சாத்தியம் ஆகுமா?



பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Thank-you015
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 26, 2015 7:52 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 8:17 pm

பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! 3838410834

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 26, 2015 8:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 11:56 am

அனைத்து வரிகளிலும் உண்மை உயிரோட்டம் எதிரோலித்தது நன்றி ஐயா.
eraeravi wrote:பெய்யென பெய்த மழை!
கவிஞர் இரா. இரவி !
தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!

பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!

ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!
மேற்கோள் செய்த பதிவு: 1176911

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக