புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_lcapவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_voting_barவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..


   
   

Page 2 of 2 Previous  1, 2

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Nov 23, 2015 1:48 pm

First topic message reminder :

வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து அதிகாலையில் முதல் ஆளாக சுவர்க்க வாசலை அடையவேண்டும் என்று செல்கின்றோம்.. ஆனால்,சுவர்க்க வாசலை கடந்து வந்த பிறகு வீட்டிற்கு வந்தால் பழைய படியே பிரச்னைகள் துன்பங்களுக்கு ஆளாகின்றோம்..அப்படியானால் நாம் சுவர்க்கத்திற்கு இன்னும் செல்லவில்லை என்றே அர்த்தமாகின்றது..நாம் சுவர்க்கத்திற்கு செல்ல என்ன செய்யவேண்டும்..? முதலில் விரதம் என்பது தீய குணங்கள் நம்மிடம் வராமல் இருக்க எடுக்க வேண்டும்..அடுத்து நம்முடைய ஆன்மா என்ற கண் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும்..அடுத்து இறைவனின் சிந்தனையை தவிர வேறெந்த சிந்தனையும் நமக்குள் இருக்க கூடாது..அவசியம் தூய்மையாக இருக்கவேண்டும்..நம்முடைய மனம்,சொல், செயல் இவற்றின் மூலம் யாரும் துக்கம் அடைந்துவிட கூடாது..எப்பொழுதும் மனம் மற்றும் முகம் மலர்ந்திருக்க வேண்டும்..இறைவனின் ஞானத்தையும் அவரது வரலாற்றையும் பிறருக்கு கூறிக்கொண்டே இருக்கவேண்டும்..உணவு உண்ணும் பொழுது இறை சிந்தனையில் உண்ண வேண்டும்..சாத்வீகமான உணவை உண்ணவேண்டும்..உணவிற்கு நல்ல எண்ணங்களை கொடுக்கவேண்டும்..உதாரணமாக உணவு சமைக்கும் பொழுதும்,அதை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பொழுதும்,அதை பிறகு உண்ணும் பொழுதும் வீண் சிந்தனைகள் வரகூடாது.. பிறருக்கு பரிமாறும் பொழுதும் இப்படியே இருக்கவேண்டும்.. சப்தம் போட்டு பேசக்கூடாது.. அதிக சப்தமாக சிரிக்க கூடாது ஏனென்றால் அதிக சப்தமாக சிரிப்பது அசுர பழக்கம்.. எப்பொழுதும் விஷ்ணுவை போல புன்னகை மாறாத முகத்துடன் இருக்க வேண்டும்..யார் உங்களை பற்றி என்ன சொன்னாலும் உங்கள் நிலை எப்பொழுதும் புன்னகை மாறாமல் இருக்கவேண்டும்..பிறரை பற்றி நற்சிந்தனையே செய்யவேண்டும்..யாரவது பிறரை பற்றி அவதூறு கூறினாலும் நீங்கள் சுபமானதையே எண்ணவேண்டும்..உங்கள் நிலை மாறக்கூடாது.. தியாக எண்ணம் வேண்டும்..நான்.. எனது என்ற நிலை வரக்கூடாது.. எப்பொழுதும் இறைவனையே முன் வைக்க வேண்டும்.. எப்படிப்பட்ட பரீட்சை முன் வந்தாலும் இறைவன் துணையுடன் அதை வெல்லும் பலம் வேண்டும்..இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்திற்கு ரெடியா?சரி இந்த குணங்கள் நமக்கு
எப்பொழுது வருமென்றால் எம்பெருமான் ஈசனை ஜோதியாக நினைப்பதன் மூலம் ஆன்ம ஜோதியில் உள்ள பாவங்கள் அழிந்து நற் குணங்கள் நிரம்ப ஆரம்பித்துவிடும்..அதனால்தான் மகாவிஷ்ணு எப்பொழுதும் சிவபெருமானை பற்றியும் அவர் கொடுத்த கீதை ஞானத்தை பற்றியும் சிந்தித்தவண்ணம் இருக்கின்றார்..வைகுண்ட கதவு திறந்தவுடன் முதல் நபராக ஸ்ரீ லக்ஷ்மியும்..ஸ்ரீ நாராயணரும் செல்வதற்கு காரணம் இதுதான்.. அவர்களே எப்பொழுதும் சுவர்க்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் ஏன் முதல் ஆளாக சுவர்க்கத்திற்கு செல்கின்றார்கள் என்பதை சிந்திக்கவேண்டும்..பிறவி சக்கரத்தில் வராத ஒரே ஒருவர் ஈசன்தான் அவரை அடைந்தால் முழு உலகத்தையும் அடைந்து விடலாம்..அதன் பிறகு அடையவேண்டிய பொருள் என்று ஒன்று இல்லவே இல்லை..வாழ்த்துக்கள்..(ஈசனிடம் எவ்வாறு ஜோதியாக தியானம் செய்யலாம் என்பதை இராஜயோக தியானம்  கற்று தெரிந்து கொள்ளுங்கள்-வாழ்த்துக்கள் )
வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 FImEpmNgSq2ZJnkJ2N6V+shivவைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 6wQfnGYKQUiX4hoYoZ0P+perumal


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 27, 2015 11:38 am

சூரியபகவானிலமிருந்து ஒன்றை இரவல் வாங்கி கிருஷ்ணனிடம் கொடுத்துவிடலாம்.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat Nov 28, 2015 7:21 pm

வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 C0zoQ6OBTdShQeyXQyjX+5horses1வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 G5ltA2DqR4K5SRXZlzez+5horses2வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 CAISEWqIRsC2GTqLnxLK+5horses

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2015 8:03 pm

நன்றி முத்துபாண்டியன் அவர்களே .

நான் பார்த்த reference  , google மற்றும் பகவத் கீதா !

உங்கள் பதிவெல்லாம் , நன்றாக இருக்கிறது . அபூர்வ தகவல்கள்.  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

வேறு ஊடகங்களில் இருந்து எடுத்து , பதிவு பண்ணுகிறீர் என்றால், அந்த ஊடகங்களுக்கு நன்றி
சொல்லவும் . அது முக்கியம் .இது ஈகரை கடைப்பிடிக்கும் நற்விதிகளில்  ஒன்று .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat Nov 28, 2015 8:30 pm

நன்றி சொள்ளவேண்டுமென்றல் நம் அனைவருக்கும் தந்தை சிவபெருமானுக்குதான். ஏனென்றால் அவரை தவிர இராஜயோகம் மற்ற யாராலும் கற்றுகொடுக்க முடியாது. இங்கு தரப்பட்டுள்ள அணைத்து ஞானமும் அவரால் அருளியது. யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம். ஒம் சாந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2015 8:34 pm

சந்தேகம் இல்லை நீங்கள் கூறுவதில் .
அவனன்றி அணுவும் அசைவதில்லை .
தங்கள் சேவை தொடரட்டும் .
ரசித்து படிக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 7:54 am

வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 3838410834 வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 103459460 வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக