புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுகுவலியை தவிர்க்க.
Page 1 of 1 •
- kavineleஇளையநிலா
- பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009
முதுகுவலியை தவிர்க்க...உட்கார்ந்தே வேலை பார்க்கும் பலரும் கொஞ்சம் முன்னே பின்னே எதிர்கொண்டாக
வேண்டிய பிரச்சினை, முதுகுவலி. குறிப்பாக பெண்களில் பலரும் அதிக அளவில்
அவதிப்படுவது இந்த முதுகுவலியில் தான்.
நீங்கள் அலுவலகத்தில் சீட்டில் உட்கார்ந்து வேலை பார்ப்பவராக இருந்தால் ஒருபோதும்
கூன் போட்ட மாதிரி உட்காராதீர்கள். ஞஉமிர்ந்த ஞஉலையில் உட்காரப் பழகிக் கொள்ளுங்கள்.
இரண்டு மணி நேரத்துக்கொரு முறையாவது சீட்டில் இருந்து எμந்து கொஞ்சம் நடந்து
உங்கள் முμ உடம்புக்கும் கொஞ்சம் பயிற்சி கொடுங்கள்.
வாய்வுப் பதார்த்தம் உள்ள உணவை உட்கொள்கிறவர்கள் நாளடைவில் முதுகுவலிக்கு ஆ
ளாக நேரிடும். எனவே இது வாயுத்தன்மை கொண்ட உணவு என்னும் பட்சத்தில் அதை
கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள்.
சிலர் இரவில் கொμப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வார்கள். இதுவும் முதுகு
வலிக்கு உத்தரவாதமானதே என்கிறார்கள்,
மருத்துவர்கள்.பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்குக் காரணம், அவர்களின்
அதிக பட்ச உடல் எடை தான்.அது மாதிரி வீட்டில் இருக்கும் பல பெண்களுக்கும்
அவர்களின் அதிக பட்ச ஒய்வு முதுகுவலிக்குக் காரணமாகி விடுகிறது. இவர்கள் காலை
யில் வீட்டு வேலையை முடித்தகையோடு டிவி முன்பாக சீரியல் பார்க்க உட்கார்ந்து விடு
வார்கள். மணிக் கணக்கில் இந்த உட்கார்தல் தொடர்வதால் அதுவே உடம்பில் சதை
டஈஊ ஷசுக்ஹஞ்க்க்ஷ ஞுகூஞ்கு சிக்ஷகிஊஹஷஞ்ச்சுட் ஞ்சுகூஹஙீ ஞீக்சுசூகூச்ஙூ ஞுஞுஞு.சிக்ஷகிகிஹஷஞ்ச்சுட்.ஷச்ஙு
போடக் காரணமாகி விடுகிறது. சதை போட்டால் அடுத்த கட்டம் முதுகுவலி உள்ளிட்ட
சகல உபாதைகளும் தொடரத் தொடங்கிவிடும்.
சிலர் உயரமான இடத்தில் கனமான பொருட்களை அடிக்கடி வைத்து எடுப்பார்கள். இவர்
களுக்கும் முதுகுவலி வரும் வாய்ப்புகள் அதிகம்.
பெரும்பாலும் இப்படி ஏதாவது காரணத்தால் முதுகுவலிக்குள்ளானவர்கள் டாக்டர்கÛ
ள கலந்து ஆலோசிப்பதில்லை. இவர்களாகவே மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை கேட்டு
வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் எற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இது
மாதிரி நடந்து கொள்கிறார்கள். நாளடைவில் முதுகுவலி மேலும் அதிகமாகும் போது
டாக்டரிடம் வருகிறார்கள். இதனால் சிகிச்சையின் அளவும் அதிகரிக்கிறது. பொருள்
இழப்பின் அளவும் அதிகப்படுகிறது,
சிலர் சட்சட்டென குனிந்து எμம் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.இதுவும் முதுகுவலியில்
கொண்டு விட்டு விடுகிறது.
உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடற்பயிற்சிகள் மூலம் முதுகுவலியை தவிர்க்க முடியும்.
அதிக பட்ச எடை குறையத்தொடங்கும்போதே முதுகில் இருந்து வந்த அμத்தமும்
குறையத்தொடங்கி விடும். பால், பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் உணவுப்
பட்டியலில் தாராளமாக இடம் பெற்றால் முதுகுவலிக்கு அவசியமில்லாது போய் விடும்.
நடைப்பயிற்சி மூலமும் முதுகுவலியைக் குறைத்து கடைசியில் `இல்லை' பண்ணி விடலாம்.
இதற்கு தினமும் நடப்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். நடைப்பயிற்சி முடித்ததும்
கைகளை பக்கவாட்டில் தூக்கி அசைத்தும், உயரத்தில் தூக்கியும் சில எளிய பயிற்சியை
மேற்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது தசைப்பகுதிகளில் உள்ள இறுக்கம் தளர்ந்து
முμ உடலும் காற்றைப்போல லேசாகி விடும்.
சிலர் தூங்கும்போது கால்களை மடித்துப் போட்ட மாதிரி தூங்குவார்கள். இன்னும் சிலர்
குப்புறப் படுத்தபடி உறங்கப் பழகியிருப்பார்கள். இதனாலும் கூட நாளடைவில் முதுகுவலி
எட்டிப்பார்க்கலாம். நேராகப் படுத்து உறங்கப் பழகினால் இந்தத் தொல்லை ஞஉச்சயம்
இல்லை.
***
நன்றி:தந்தி.
வேண்டிய பிரச்சினை, முதுகுவலி. குறிப்பாக பெண்களில் பலரும் அதிக அளவில்
அவதிப்படுவது இந்த முதுகுவலியில் தான்.
நீங்கள் அலுவலகத்தில் சீட்டில் உட்கார்ந்து வேலை பார்ப்பவராக இருந்தால் ஒருபோதும்
கூன் போட்ட மாதிரி உட்காராதீர்கள். ஞஉமிர்ந்த ஞஉலையில் உட்காரப் பழகிக் கொள்ளுங்கள்.
இரண்டு மணி நேரத்துக்கொரு முறையாவது சீட்டில் இருந்து எμந்து கொஞ்சம் நடந்து
உங்கள் முμ உடம்புக்கும் கொஞ்சம் பயிற்சி கொடுங்கள்.
வாய்வுப் பதார்த்தம் உள்ள உணவை உட்கொள்கிறவர்கள் நாளடைவில் முதுகுவலிக்கு ஆ
ளாக நேரிடும். எனவே இது வாயுத்தன்மை கொண்ட உணவு என்னும் பட்சத்தில் அதை
கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள்.
சிலர் இரவில் கொμப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வார்கள். இதுவும் முதுகு
வலிக்கு உத்தரவாதமானதே என்கிறார்கள்,
மருத்துவர்கள்.பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்குக் காரணம், அவர்களின்
அதிக பட்ச உடல் எடை தான்.அது மாதிரி வீட்டில் இருக்கும் பல பெண்களுக்கும்
அவர்களின் அதிக பட்ச ஒய்வு முதுகுவலிக்குக் காரணமாகி விடுகிறது. இவர்கள் காலை
யில் வீட்டு வேலையை முடித்தகையோடு டிவி முன்பாக சீரியல் பார்க்க உட்கார்ந்து விடு
வார்கள். மணிக் கணக்கில் இந்த உட்கார்தல் தொடர்வதால் அதுவே உடம்பில் சதை
டஈஊ ஷசுக்ஹஞ்க்க்ஷ ஞுகூஞ்கு சிக்ஷகிஊஹஷஞ்ச்சுட் ஞ்சுகூஹஙீ ஞீக்சுசூகூச்ஙூ ஞுஞுஞு.சிக்ஷகிகிஹஷஞ்ச்சுட்.ஷச்ஙு
போடக் காரணமாகி விடுகிறது. சதை போட்டால் அடுத்த கட்டம் முதுகுவலி உள்ளிட்ட
சகல உபாதைகளும் தொடரத் தொடங்கிவிடும்.
சிலர் உயரமான இடத்தில் கனமான பொருட்களை அடிக்கடி வைத்து எடுப்பார்கள். இவர்
களுக்கும் முதுகுவலி வரும் வாய்ப்புகள் அதிகம்.
பெரும்பாலும் இப்படி ஏதாவது காரணத்தால் முதுகுவலிக்குள்ளானவர்கள் டாக்டர்கÛ
ள கலந்து ஆலோசிப்பதில்லை. இவர்களாகவே மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை கேட்டு
வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் எற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இது
மாதிரி நடந்து கொள்கிறார்கள். நாளடைவில் முதுகுவலி மேலும் அதிகமாகும் போது
டாக்டரிடம் வருகிறார்கள். இதனால் சிகிச்சையின் அளவும் அதிகரிக்கிறது. பொருள்
இழப்பின் அளவும் அதிகப்படுகிறது,
சிலர் சட்சட்டென குனிந்து எμம் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.இதுவும் முதுகுவலியில்
கொண்டு விட்டு விடுகிறது.
உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடற்பயிற்சிகள் மூலம் முதுகுவலியை தவிர்க்க முடியும்.
அதிக பட்ச எடை குறையத்தொடங்கும்போதே முதுகில் இருந்து வந்த அμத்தமும்
குறையத்தொடங்கி விடும். பால், பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் உணவுப்
பட்டியலில் தாராளமாக இடம் பெற்றால் முதுகுவலிக்கு அவசியமில்லாது போய் விடும்.
நடைப்பயிற்சி மூலமும் முதுகுவலியைக் குறைத்து கடைசியில் `இல்லை' பண்ணி விடலாம்.
இதற்கு தினமும் நடப்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். நடைப்பயிற்சி முடித்ததும்
கைகளை பக்கவாட்டில் தூக்கி அசைத்தும், உயரத்தில் தூக்கியும் சில எளிய பயிற்சியை
மேற்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது தசைப்பகுதிகளில் உள்ள இறுக்கம் தளர்ந்து
முμ உடலும் காற்றைப்போல லேசாகி விடும்.
சிலர் தூங்கும்போது கால்களை மடித்துப் போட்ட மாதிரி தூங்குவார்கள். இன்னும் சிலர்
குப்புறப் படுத்தபடி உறங்கப் பழகியிருப்பார்கள். இதனாலும் கூட நாளடைவில் முதுகுவலி
எட்டிப்பார்க்கலாம். நேராகப் படுத்து உறங்கப் பழகினால் இந்தத் தொல்லை ஞஉச்சயம்
இல்லை.
***
நன்றி:தந்தி.
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
தகவலுக்கு மிக்க நன்றி
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பயனுள்ள தகவல் நண்பரே,நன்றிகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|