புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 / Chapter 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_lcapவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_voting_barவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு?


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Nov 23, 2015 1:06 pm

வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? OHJ7ar0QJaCHfwRNDy8Q+vishnuவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? QabRplZgTH6EOyJ6gTmB+paramapath
அந்த காலத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து விடிய விடிய விழித்திருந்து காலையில் சுவர்க்க வாசலுக்கு முதல் ஆளாக செல்கின்றனர்..அப்படி இரவு கண் விழித்திருக்கும் பொழுது பரமபத விளையாட்டு என்று சொக்கட்டனை உருட்டி பரபதம் என்ற ஒரு விளையாட்டை விளையாடுவார்கள்..முதலில் தாயம் என்ற ஒற்றைப்புள்ளி சொக்கட்டனில் விழுந்தவர்களே இந்த விளையாட்டில் அனுமதி பெறுவார்கள்..பிறகு பாம்பு இருக்கும்..ஏணிப்படி இருக்கும்..இதெல்லாம் கடந்துவிட்டவர்கள் மேலே சென்ற பிறகு மறுபடியும் ஒற்றை புள்ளியாய் எடுத்து விஷ்ணு வரைக்கும் சென்றடைந்தால் விளையாட்டு நிறைவு..இதனுடைய உண்மை என்னவென்றால் இந்த உலகில் தர்மத்தை படைக்கவரும் பரமாத்மா..நம்மை ஆன்மா என்ற ஒற்றை புள்ளியாக உணர சொல்கின்றார்..பிறகு இந்த உலகத்தின் நிலை நமக்கு புரிய வருகின்றது..மாயை என்ற தீய குணங்களுடைய நச்சு பாம்புகளும்..இறைவன் கொடுக்கும் உயர்ந்த வழி என்ற ஏணிப்படிகளும் ..ஆன்மாவின் பல்வேறு நிலைகள் என்ற பல்வேறு கால கட்டங்களும் அந்த கட்டத்தில் அடங்கும்..இது எப்படியாக இருந்தாலும் நம்முடைய விருப்பபடி அதில் காய்களை நாம் நகர்த்த முடியாது..சொக்கட்டானில் விழுந்த எண்ணின் படிதான் நாம் நகர்த்த முடியும்..இதைதான் பரமாத்மா என்ற சிவபெருமான் உன்னை முதலில் நெற்றியின் புருவ மத்தியில் வசிக்கும் ஆன்மா என்று உணர்ந்தால் இந்த உலக விளையாட்டு உனக்கு தெரிய வரும்..மாயை என்ற பாம்பு என்பது என்ன?இறைவனின் ஸ்ரீமத் என்ற ஏணிப்படியின் உயர்ந்த வழி என்றால் என்ன?பரந்தாமத்தில் ஆன்மாக்கள் அனைவரும் புள்ளியாக இருப்பதன் ரகசியம்..?அதர்மத்தை அழித்து பூமியில் விஷ்ணுபுரியை சிவபெருமான் படைத்தவுடன் பரந்தாமத்தில் இருந்து தர்மம் நிறைந்த ராஜ்யத்திற்கு வரும் ஆன்மாவின் ஒரு சுற்று விளையாட்டு முடிந்து மீண்டும் புதிய விளையாட்டு ஆரம்பம் ஆகின்றது..இதில் நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று எல்லாம் நம் கையில் இருந்தாலும் விதி என்ற நாடகத்தின் படியே எல்லாம் நடக்கின்றது.. சொக்கட்டானில் விழும்எண்ணிக்கைக்கு தகுந்த படியே காய்களை நாம் நகர்த்த முடியும்...இருந்தாலும் அந்த விளையாட்டில் எல்லாமே வேடிக்கை பார்த்துக்கொண்டே நாம் முயற்சி செய்கின்றோம்.. அதைப்போலவே நாமும் நம்முடைய வாழ்கையில் இவ்வளவு துன்பங்கள் வருகின்றதே.. வேதனைகள் வருகின்றதே என்று மனம் உடைந்து போக கூடாது..எப்படி விளையாட்டு என்று புரிந்தவுடன் மகிழ்ச்சியே வெளிப்பட்டது.. அதைப்போல நாமும் இந்த உலக வாழ்கையில் வரும் துன்பங்களை ஒரு விளையாட்டாக பார்த்தால் மகிழ்ச்சியாக கடந்துவிடலாம்.. ஏனென்றால் ஆன்ம நினைவில் இருந்து பரமாத்மாவின் துணையை அனுபவம் செய்தால் இந்த விஷக்கடலில் இருந்து பாற்கடலுக்கு பயணம் செய்துவிடலாம்.. சிவபெருமான் மீது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சொக்கட்டானை அவர் நினைவில்பயன்படுத்தினால் வெற்றி எண்ணிக்கை மட்டுமே விழும்..நாமும் விஷ்ணுபுரியை அடைந்து பேரானந்தம் பெறலாம்..வாழ்த்துக்கள்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக