புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
81 Posts - 67%
heezulia
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
1 Post - 1%
viyasan
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
273 Posts - 45%
heezulia
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
18 Posts - 3%
prajai
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்கொடையை ஏன் மறுத்தார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 5:21 am

நன்கொடையை ஏன் மறுத்தார்? NCHrZNk2RyihulWeMOWQ+TM-3
-
பாண்டித்துரை தேவருடைய தாயார் திடீரெனக் காலமானதைக் கேட்டு, பாண்டித்துரை தேவருக்கு ஆறுதல் கூற ராமநாதபுரம் சென்ற உ.வே. சாமிநாதையர் அங்கு பல நாள்கள் தங்கியிருந்தார்.

ஒருநாள் வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய பாண்டித்துரை தேவர், “”உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லப்போகிறேன்” என்றார்.

“”ஏதாவது நூல் பதிப்பிக்க வேண்டும் என்று சொல்லப் போகிறீர்களா?” என்றார் உ.வே.சா.

“”ஒரு நூல் அல்ல… பல நூல்களைப் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா (பாஸ்கர சேதுபதி) நினைக்கிறார். மேலும், இதுவரை உங்களுக்கு ஏதும் செய்யாமல் இருந்ததையே பெரிய தவறாக மகாராஜா கருதுகிறார்” என்றார் பாண்டித்துரை தேவர்.

உடனே உ.வே.சா., தாமே அரண்மனைக்குச் சென்று அரசரைச் சந்தித்தார். அவர் மனமுவந்து கிராமத்தை அளிக்க முன்வந்ததற்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொண்டார். பிறகு, “”எனக்கு இப்பொழுது ஒன்றும் குறையில்லை. ஆண்டவன் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது. நான் செட்டாக வாழத்தெரிந்தவன்” என்று கூறி நன்கொடையை மறுத்துவிட்டார்.

இப்படி பல நன்கொடைகளையும் பதவிகளையும் நல்ல வாய்ப்புகளையும் தான் நிராகரித்ததற்குக் காரணம் கூறும்பொழுது, “”எனக்குப் பணம் முக்கியமல்ல, என்னுடைய நேரம் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்ற சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் கவலை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது, பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது” என்று கூறியுள்ளார்.

=

தமிழ்மணி – தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 1:25 pm

நன்கொடையை ஏன் மறுத்தார்? 3838410834  நன்கொடையை ஏன் மறுத்தார்? 103459460  நன்கொடையை ஏன் மறுத்தார்? 1571444738
ayyasamy ram wrote:உ.வே. சாமிநாதையர்
இப்படி பல நன்கொடைகளையும் பதவிகளையும் நல்ல வாய்ப்புகளையும் தான் நிராகரித்ததற்குக் காரணம் கூறும்பொழுது, “”எனக்குப் பணம் முக்கியமல்ல, என்னுடைய நேரம் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்ற சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் கவலை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது, பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது” என்று கூறியுள்ளார்.
தமிழ்மணி – தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1176875

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 26, 2015 6:26 pm

அதனால்தான் அவர் "தமிழ்த்தந்தை "

தமிழ்சேவைதான் அவர் மூச்சாக இருந்தது நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக