புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
6 Posts - 86%
cordiac
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
251 Posts - 52%
heezulia
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
18 Posts - 4%
prajai
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்கொடையை ஏன் மறுத்தார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 5:21 am

நன்கொடையை ஏன் மறுத்தார்? NCHrZNk2RyihulWeMOWQ+TM-3
-
பாண்டித்துரை தேவருடைய தாயார் திடீரெனக் காலமானதைக் கேட்டு, பாண்டித்துரை தேவருக்கு ஆறுதல் கூற ராமநாதபுரம் சென்ற உ.வே. சாமிநாதையர் அங்கு பல நாள்கள் தங்கியிருந்தார்.

ஒருநாள் வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய பாண்டித்துரை தேவர், “”உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லப்போகிறேன்” என்றார்.

“”ஏதாவது நூல் பதிப்பிக்க வேண்டும் என்று சொல்லப் போகிறீர்களா?” என்றார் உ.வே.சா.

“”ஒரு நூல் அல்ல… பல நூல்களைப் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா (பாஸ்கர சேதுபதி) நினைக்கிறார். மேலும், இதுவரை உங்களுக்கு ஏதும் செய்யாமல் இருந்ததையே பெரிய தவறாக மகாராஜா கருதுகிறார்” என்றார் பாண்டித்துரை தேவர்.

உடனே உ.வே.சா., தாமே அரண்மனைக்குச் சென்று அரசரைச் சந்தித்தார். அவர் மனமுவந்து கிராமத்தை அளிக்க முன்வந்ததற்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொண்டார். பிறகு, “”எனக்கு இப்பொழுது ஒன்றும் குறையில்லை. ஆண்டவன் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது. நான் செட்டாக வாழத்தெரிந்தவன்” என்று கூறி நன்கொடையை மறுத்துவிட்டார்.

இப்படி பல நன்கொடைகளையும் பதவிகளையும் நல்ல வாய்ப்புகளையும் தான் நிராகரித்ததற்குக் காரணம் கூறும்பொழுது, “”எனக்குப் பணம் முக்கியமல்ல, என்னுடைய நேரம் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்ற சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் கவலை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது, பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது” என்று கூறியுள்ளார்.

=

தமிழ்மணி – தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 1:25 pm

நன்கொடையை ஏன் மறுத்தார்? 3838410834  நன்கொடையை ஏன் மறுத்தார்? 103459460  நன்கொடையை ஏன் மறுத்தார்? 1571444738
ayyasamy ram wrote:உ.வே. சாமிநாதையர்
இப்படி பல நன்கொடைகளையும் பதவிகளையும் நல்ல வாய்ப்புகளையும் தான் நிராகரித்ததற்குக் காரணம் கூறும்பொழுது, “”எனக்குப் பணம் முக்கியமல்ல, என்னுடைய நேரம் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்ற சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் கவலை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது, பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது” என்று கூறியுள்ளார்.
தமிழ்மணி – தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1176875

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 26, 2015 6:26 pm

அதனால்தான் அவர் "தமிழ்த்தந்தை "

தமிழ்சேவைதான் அவர் மூச்சாக இருந்தது நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக