புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அள்ளியணைக்கும் அமிர்தம்
Page 1 of 1 •
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மலர்ந்த முகம் கண்டு
மல்லிகையின் இதம் உணர்ந்து
ஜவ்வாது மணம் நுகர்ந்து
ஜாடை சொல்லி கூப்பிடுவோம்
சத்தம் தான் உணர்ந்து
சைகைதான் அளந்து
உற்றுப் பார்க்கும்
உருண்டை விழி மெல்ல
உருட்டி பார்க்கும்
உருட்டி பார்க்கும் பார்வையதில்
உயிர் பிடிக்கும் உள்ளூர
சிறைபிடிக்கும்
இமை இமைக்கும்-அதில்
மயிலிறகின் இதம் இருக்கும்
சுளி சுளிக்கும் நெளி நெளிக்கும்
மை தீட்டிவிடும் புருவமதில்
மாட்டிவிடும் -மதி முழுதும்
மாட்டிவிடும்
வாய் மெல்ல திறந்திருக்கும்
வான் பொழியும் கருணையதில்
வந்திருக்கும்
நா துருத்தும்
நா ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும்
கன்னக்குழி வழிந்தோடும்
வழிந்தோடும் கன்னம்
அழகில் கிண்ணமாகும்
அமிர்த கிண்ணமாகும்
ராகம் விடும்
ரிங்காரம் விடும்
கால் பிடித்து ஓரம் சாய்த்து
ராகம் விடும்
ராகமது காதில் விழுந்தால்
பாரம் விடும் –மனச்
சோகம் விடும்
உதடிருக்கும்
உதட்டில் பலா சுளையிருக்கும்
உதட்டோரம் முத்தமிட
மணமணக்கும் பால்மணம்
கமகமக்கும்
காதிருக்கும் அந்தி மலர்
காதிருக்கும்
காது மடல் கண்ட வாய்
கடித்திருக்கும்-மெல்ல
கடித்திருக்கும்
கடிப்பது போல் அன்பால் மிகவும்
நடித்திருக்கும்
தாமரை கை இருக்கும்
தண்டின் மேல் மலர்போல்
தங்க கை இருக்கும்
மெல்லிய விரல்கள் விரியும்-அதில்
தாமரையின் இதழ்கள் தெரியும்.
கால் அசைக்கும்
கால் கொலுசின் ஒலி ஒலிக்கும்
மணி ஒலியில் மயங்கியிருக்கும்
மனம் மயங்கியிருக்கும்
கால் கொலுசின் ஒலி உணர
உறைந்திருக்கும் உடல்செந்நீர்
கரைந்திருக்கும்
பஞ்சிருக்கும் –பிஞ்சு
பாதம் முழுதும் அது
படர்ந்திருக்கும்
படர்ந்திருக்கும் பாதம் தொட
தொடர்ந்திருக்கும் விரல்-அவ்விடம்
தொடர்ந்திருக்கும்
கூப்பிட்ட குரல் உணர்ந்து
எவ்வி வரும் –உடலை
ஏந்தி வரும்
அள்ளிதூக்க ஆவல் வரும்
ஆசை வரும்........................சிசு
மல்லிகையின் இதம் உணர்ந்து
ஜவ்வாது மணம் நுகர்ந்து
ஜாடை சொல்லி கூப்பிடுவோம்
சத்தம் தான் உணர்ந்து
சைகைதான் அளந்து
உற்றுப் பார்க்கும்
உருண்டை விழி மெல்ல
உருட்டி பார்க்கும்
உருட்டி பார்க்கும் பார்வையதில்
உயிர் பிடிக்கும் உள்ளூர
சிறைபிடிக்கும்
இமை இமைக்கும்-அதில்
மயிலிறகின் இதம் இருக்கும்
சுளி சுளிக்கும் நெளி நெளிக்கும்
மை தீட்டிவிடும் புருவமதில்
மாட்டிவிடும் -மதி முழுதும்
மாட்டிவிடும்
வாய் மெல்ல திறந்திருக்கும்
வான் பொழியும் கருணையதில்
வந்திருக்கும்
நா துருத்தும்
நா ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும்
கன்னக்குழி வழிந்தோடும்
வழிந்தோடும் கன்னம்
அழகில் கிண்ணமாகும்
அமிர்த கிண்ணமாகும்
ராகம் விடும்
ரிங்காரம் விடும்
கால் பிடித்து ஓரம் சாய்த்து
ராகம் விடும்
ராகமது காதில் விழுந்தால்
பாரம் விடும் –மனச்
சோகம் விடும்
உதடிருக்கும்
உதட்டில் பலா சுளையிருக்கும்
உதட்டோரம் முத்தமிட
மணமணக்கும் பால்மணம்
கமகமக்கும்
காதிருக்கும் அந்தி மலர்
காதிருக்கும்
காது மடல் கண்ட வாய்
கடித்திருக்கும்-மெல்ல
கடித்திருக்கும்
கடிப்பது போல் அன்பால் மிகவும்
நடித்திருக்கும்
தாமரை கை இருக்கும்
தண்டின் மேல் மலர்போல்
தங்க கை இருக்கும்
மெல்லிய விரல்கள் விரியும்-அதில்
தாமரையின் இதழ்கள் தெரியும்.
கால் அசைக்கும்
கால் கொலுசின் ஒலி ஒலிக்கும்
மணி ஒலியில் மயங்கியிருக்கும்
மனம் மயங்கியிருக்கும்
கால் கொலுசின் ஒலி உணர
உறைந்திருக்கும் உடல்செந்நீர்
கரைந்திருக்கும்
பஞ்சிருக்கும் –பிஞ்சு
பாதம் முழுதும் அது
படர்ந்திருக்கும்
படர்ந்திருக்கும் பாதம் தொட
தொடர்ந்திருக்கும் விரல்-அவ்விடம்
தொடர்ந்திருக்கும்
கூப்பிட்ட குரல் உணர்ந்து
எவ்வி வரும் –உடலை
ஏந்தி வரும்
அள்ளிதூக்க ஆவல் வரும்
ஆசை வரும்........................சிசு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிசுவை பற்றிய அழகான கவிதை .
ரசித்தேன் ,
எழுத்துப் பிழைகள் உள்ளனவே .
சிறிது கவனம் தேவை .
(உ.ம் ) ஜவ்வாது மனம் ,
கண்ணக்குளி, கண்ணம்,
வான் பொழியும் கருனையதில்
போன்ற பிழைகள் .
ரமணியன்
ரசித்தேன் ,
எழுத்துப் பிழைகள் உள்ளனவே .
சிறிது கவனம் தேவை .
(உ.ம் ) ஜவ்வாது மனம் ,
கண்ணக்குளி, கண்ணம்,
வான் பொழியும் கருனையதில்
போன்ற பிழைகள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1176040K.Senthil kumar wrote:ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
அழகான கருத்துள்ள கற்பனையுடன்
கரு தரித்தக் கவிதை ,பின்னத்துடன் பிறந்தால் ,
ரசிக்க முடியாது அல்லவா , அதனால்தான்
உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன் .
குறிப்பிட்ட பகுதிகளை திருத்தி விடுகிறேன் ,
தவறாக நினைக்க வேண்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1176053T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1176040K.Senthil kumar wrote:ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
அழகான கருத்துள்ள கற்பனையுடன்
கரு தரித்தக் கவிதை ,பின்னத்துடன் பிறந்தால் ,
ரசிக்க முடியாது அல்லவா , அதனால்தான்
உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன் .
குறிப்பிட்ட பகுதிகளை திருத்தி விடுகிறேன் ,
தவறாக நினைக்க வேண்டாம் .
ரமணியன்
தங்களை போன்றோரால்தான் எங்களின் எழுத்துகள் செம்மை பெறுகின்றன. ஐயா பதிவில் உள்ள பிழைகளை திருத்தியமைக்கு எனது நன்றிகள்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|