புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_m10அள்ளியணைக்கும் அமிர்தம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அள்ளியணைக்கும் அமிர்தம்


   
   
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 21, 2015 7:04 pm

மலர்ந்த முகம் கண்டு
மல்லிகையின் இதம் உணர்ந்து
ஜவ்வாது மணம் நுகர்ந்து
ஜாடை சொல்லி கூப்பிடுவோம்

சத்தம் தான் உணர்ந்து
சைகைதான் அளந்து

உற்றுப் பார்க்கும்
உருண்டை விழி மெல்ல
உருட்டி பார்க்கும்
உருட்டி பார்க்கும் பார்வையதில்
உயிர் பிடிக்கும் உள்ளூர
சிறைபிடிக்கும்

இமை இமைக்கும்-அதில்
மயிலிறகின் இதம் இருக்கும்

சுளி சுளிக்கும் நெளி நெளிக்கும்
மை தீட்டிவிடும் புருவமதில்
மாட்டிவிடும் -மதி முழுதும்
மாட்டிவிடும்

வாய் மெல்ல திறந்திருக்கும்
வான் பொழியும் கருணையதில்
வந்திருக்கும்

நா துருத்தும்
நா ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும்
கன்னக்குழி வழிந்தோடும்
வழிந்தோடும் கன்னம்
அழகில் கிண்ணமாகும்
அமிர்த கிண்ணமாகும்

ராகம் விடும்
ரிங்காரம் விடும்
கால் பிடித்து ஓரம் சாய்த்து
ராகம் விடும்
ராகமது காதில் விழுந்தால்
பாரம் விடும் –மனச்
சோகம் விடும்

உதடிருக்கும்
உதட்டில் பலா சுளையிருக்கும்
உதட்டோரம் முத்தமிட
மணமணக்கும் பால்மணம்
கமகமக்கும்

காதிருக்கும் அந்தி மலர்
காதிருக்கும்
காது மடல் கண்ட வாய்
கடித்திருக்கும்-மெல்ல
கடித்திருக்கும்
கடிப்பது போல் அன்பால் மிகவும்
நடித்திருக்கும்

தாமரை கை இருக்கும்
தண்டின் மேல் மலர்போல்
தங்க கை இருக்கும்  
மெல்லிய  விரல்கள் விரியும்-அதில்  
தாமரையின் இதழ்கள் தெரியும்.

கால் அசைக்கும்
கால் கொலுசின் ஒலி ஒலிக்கும்
மணி ஒலியில் மயங்கியிருக்கும்
மனம் மயங்கியிருக்கும்
கால் கொலுசின் ஒலி உணர
உறைந்திருக்கும் உடல்செந்நீர்
கரைந்திருக்கும்

பஞ்சிருக்கும் –பிஞ்சு
பாதம் முழுதும் அது
படர்ந்திருக்கும்
படர்ந்திருக்கும் பாதம் தொட
தொடர்ந்திருக்கும் விரல்-அவ்விடம்
தொடர்ந்திருக்கும்

கூப்பிட்ட குரல் உணர்ந்து
எவ்வி வரும் –உடலை
ஏந்தி வரும்
அள்ளிதூக்க ஆவல் வரும்
ஆசை வரும்........................சிசு



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 21, 2015 7:33 pm

சிசுவை பற்றிய அழகான கவிதை .
ரசித்தேன் ,
எழுத்துப் பிழைகள் உள்ளனவே .
சிறிது கவனம் தேவை .
(உ.ம் ) ஜவ்வாது மனம் ,
கண்ணக்குளி, கண்ணம்,
வான் பொழியும் கருனையதில்
போன்ற பிழைகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 21, 2015 7:38 pm

ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 21, 2015 9:17 pm

K.Senthil kumar wrote:ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1176040

அழகான கருத்துள்ள கற்பனையுடன்
கரு தரித்தக் கவிதை ,பின்னத்துடன் பிறந்தால் ,
ரசிக்க முடியாது அல்லவா , அதனால்தான்
உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன் .

குறிப்பிட்ட பகுதிகளை திருத்தி விடுகிறேன் ,
தவறாக நினைக்க வேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2015 9:46 pm

கவிதை... அள்ளியணைக்கும் அமிர்தம்  3838410834

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Nov 22, 2015 11:32 am

T.N.Balasubramanian wrote:
K.Senthil kumar wrote:ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1176040

அழகான கருத்துள்ள கற்பனையுடன்
கரு தரித்தக் கவிதை ,பின்னத்துடன் பிறந்தால் ,
ரசிக்க முடியாது அல்லவா , அதனால்தான்
உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன் .

குறிப்பிட்ட பகுதிகளை திருத்தி விடுகிறேன் ,
தவறாக நினைக்க வேண்டாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1176053
தங்களை போன்றோரால்தான் எங்களின் எழுத்துகள் செம்மை பெறுகின்றன. ஐயா பதிவில் உள்ள பிழைகளை திருத்தியமைக்கு எனது நன்றிகள்....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக