Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவபெருமான் ஜோதியாக இருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய அடையாளங்கள் சங்கர பெருமானுக்கு பக்தியில் என்னென்ன கொடுக்கப்பட்டுவிட்டன..
Page 1 of 1
சிவபெருமான் ஜோதியாக இருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய அடையாளங்கள் சங்கர பெருமானுக்கு பக்தியில் என்னென்ன கொடுக்கப்பட்டுவிட்டன..
1)புலித்தோல் : இறைவன் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு நினையாதவர்..அவர் ஒரு உயிரை கொன்று அதன் தோலை அணிந்துகொள்வாரா..உண்மையில் புலி பசித்தாலும் புல்லை தின்னாது அது போல இந்த கலியுகத்தின் எந்த ஒரு தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் வைராக்யமாக இருக்கவேண்டும் என்பதாகும்..
2)உடுக்கை: எப்பொழுது இரவு நேரம் வருகின்றதோ அப்பொழுது குறிசொல்பவர் நல்ல காலம் பிறக்குது என்று சாமத்தில் சொல்ல ஆரம்பிப்பார்..இறைவன் கூட இந்த கலியுகம் என்ற இரவு முடிந்து சத்யுகம் என்ற பகல் பிறக்கின்றது என்பதை ஞானமாக கொடுக்கின்றார்..இதுவே உடுக்கை சப்தம்..
3)கழுத்தில் பாம்பு:சிருஷ்டியின் ஆரம்பமும் இறுதியையும் அறிந்தவர்..
4)பிறை:இழந்த ஆன்ம உணர்வை கொடுத்து சிருஷ்டியை வழிநடத்தி செல்பவர்..அதனால் அமாவசை அன்று சிவபெருமானை பார்த்தால் சந்திரனின் வளர்ச்சி போல ஆன்மீக வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை..
5)தவமாலை:இடைவிடாமல் இறை நினைவில் இருந்து கர்மயோகியாகி காரியம் செய்யவேண்டும் என்ற அறிவுரை..
6)கங்கை:எப்பொழுதும் ஞானம் என்ற கங்கையில் குளித்து ஆன்ம தீபத்தை பிரகாசிக்க செய்யவேண்டும்..மேலும் ஞானத்தை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்பதும்...,
7)லிங்கம்: இதற்க்கெல்லாம் அச்சாரமாக சங்கருக்கு முன்னால் ஜோதியாகிய சிவபெருமானின் நினைவுசின்னம் சிவலிங்கம்..
2)உடுக்கை: எப்பொழுது இரவு நேரம் வருகின்றதோ அப்பொழுது குறிசொல்பவர் நல்ல காலம் பிறக்குது என்று சாமத்தில் சொல்ல ஆரம்பிப்பார்..இறைவன் கூட இந்த கலியுகம் என்ற இரவு முடிந்து சத்யுகம் என்ற பகல் பிறக்கின்றது என்பதை ஞானமாக கொடுக்கின்றார்..இதுவே உடுக்கை சப்தம்..
3)கழுத்தில் பாம்பு:சிருஷ்டியின் ஆரம்பமும் இறுதியையும் அறிந்தவர்..
4)பிறை:இழந்த ஆன்ம உணர்வை கொடுத்து சிருஷ்டியை வழிநடத்தி செல்பவர்..அதனால் அமாவசை அன்று சிவபெருமானை பார்த்தால் சந்திரனின் வளர்ச்சி போல ஆன்மீக வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை..
5)தவமாலை:இடைவிடாமல் இறை நினைவில் இருந்து கர்மயோகியாகி காரியம் செய்யவேண்டும் என்ற அறிவுரை..
6)கங்கை:எப்பொழுதும் ஞானம் என்ற கங்கையில் குளித்து ஆன்ம தீபத்தை பிரகாசிக்க செய்யவேண்டும்..மேலும் ஞானத்தை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்பதும்...,
7)லிங்கம்: இதற்க்கெல்லாம் அச்சாரமாக சங்கருக்கு முன்னால் ஜோதியாகிய சிவபெருமானின் நினைவுசின்னம் சிவலிங்கம்..
muthupandian82- பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
Similar topics
» நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர்
» குழந்தைக்கு சொல்லி கொடுக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் !
» 1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்
» கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
» மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!
» குழந்தைக்கு சொல்லி கொடுக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் !
» 1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்
» கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
» மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|