Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்மையே விழித்தெழுக !
4 posters
Page 1 of 1
ஆண்மையே விழித்தெழுக !
ஆறடி உயரமும் அரும்பு மீசையும்
ஆண்மைக்கு அழகா ? இல்லையில்லை
ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே
ஆண்மைக்கு அழகென்று ஔவை சொன்னாள் !
நூறு கிலோமீட்டர் வேகத்தில்
செல்வதா ஆண்மை ! இல்லையில்லை
நூறு வயதுவரை வாழ்வதே ஆண்மை !
மாடுமேய்க்கும் சிறுவனிடம் தன்னுடைய
தோல்வியை ஒத்துக் கொண்டாள் ஔவைப்பாட்டி !
தோல்வி துலையல்லார் கண்ணும் கொள்வதே
ஆண்மையாகும் .
வேளைக்கொரு ஆடை , வேளைக்கொரு உணவு
என்று அலைவதா ஆண்மை ? அல்ல
நாளைக்கு என்செய்வோம் என்றெண்ணி
நாலு காசு சேர்ப்பதே ஆண்மையாகும் .
அவையத்து முந்தியிருக்கச் செய்த தந்தையை
காப்பகத்தில் சேர்ப்பதல்ல ஆண்மை !
என்னவிலை கொடுத்தேனும் முன்னறி தெய்வங்களை
கண்போல் காப்பதே ஆண்மை !
காவலன் ஒருவனால் கேவலம் அடைந்து
நாவறண்ட போதினும் நீர் உண்ணாது
செத்து மடிந்த சேரமான் இரும்பொறை
வித்தாகி நின்றான் ஆண்மைக்கு அடையாளமாய் !
கான முயலைக் கொல்வது ஆண்மையல்ல
யானையுடன் போராடித் தோற்பதே ஆண்மையாகும் !
ஆண்மைக்கு அழகா ? இல்லையில்லை
ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே
ஆண்மைக்கு அழகென்று ஔவை சொன்னாள் !
நூறு கிலோமீட்டர் வேகத்தில்
செல்வதா ஆண்மை ! இல்லையில்லை
நூறு வயதுவரை வாழ்வதே ஆண்மை !
மாடுமேய்க்கும் சிறுவனிடம் தன்னுடைய
தோல்வியை ஒத்துக் கொண்டாள் ஔவைப்பாட்டி !
தோல்வி துலையல்லார் கண்ணும் கொள்வதே
ஆண்மையாகும் .
வேளைக்கொரு ஆடை , வேளைக்கொரு உணவு
என்று அலைவதா ஆண்மை ? அல்ல
நாளைக்கு என்செய்வோம் என்றெண்ணி
நாலு காசு சேர்ப்பதே ஆண்மையாகும் .
அவையத்து முந்தியிருக்கச் செய்த தந்தையை
காப்பகத்தில் சேர்ப்பதல்ல ஆண்மை !
என்னவிலை கொடுத்தேனும் முன்னறி தெய்வங்களை
கண்போல் காப்பதே ஆண்மை !
காவலன் ஒருவனால் கேவலம் அடைந்து
நாவறண்ட போதினும் நீர் உண்ணாது
செத்து மடிந்த சேரமான் இரும்பொறை
வித்தாகி நின்றான் ஆண்மைக்கு அடையாளமாய் !
கான முயலைக் கொல்வது ஆண்மையல்ல
யானையுடன் போராடித் தோற்பதே ஆண்மையாகும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆண்மையே விழித்தெழுக !
அருமை அய்யா ,
ஆனாலும் அவ்வையை ஆண்மைக்கு எடுத்துக்காட்டாகி ,
பெண்மையிலும் ஆண்மையை கொண்டுவந்துள்ளீர் .
ரமணியன்
ஆனாலும் அவ்வையை ஆண்மைக்கு எடுத்துக்காட்டாகி ,
பெண்மையிலும் ஆண்மையை கொண்டுவந்துள்ளீர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஆண்மையே விழித்தெழுக !
நன்றி ஐயா !
ஆண்மை என்ற பண்பு ஆண்களுக்கு மட்டும் சொந்தமல்ல ! பெண்களுக்கும் ஆண்மை உண்டு .
ஆண்மை என்ற பண்பு ஆண்களுக்கு மட்டும் சொந்தமல்ல ! பெண்களுக்கும் ஆண்மை உண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆண்மையே விழித்தெழுக !
ஆண்மை சீரழிவு
ஆண்மைக்கு நீங்கள் கூறிய தகுதி பல
இன்று இழந்த நிலையை , நிலைக்கு
பணம்,தகுதி, சமுதாய தாக்கம்,
இயழாமை,இன்னும் பல காரணிகளும்
சேர்தே பயணிக்கின்றன.இதையும் சரியாக
சிந்திக்க வேண்டும்
ஆண்மைக்கு நீங்கள் கூறிய தகுதி பல
இன்று இழந்த நிலையை , நிலைக்கு
பணம்,தகுதி, சமுதாய தாக்கம்,
இயழாமை,இன்னும் பல காரணிகளும்
சேர்தே பயணிக்கின்றன.இதையும் சரியாக
சிந்திக்க வேண்டும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆண்மையே விழித்தெழுக !
கவிதை அருமை
ஏடு நினைத்து தலையில்
கோடு கிழிக்கும் ஆண்மகன்களுக்கு அடி கொடுக்கும் கவிதை...
ஏடு நினைத்து தலையில்
கோடு கிழிக்கும் ஆண்மகன்களுக்கு அடி கொடுக்கும் கவிதை...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ஆண்மையே விழித்தெழுக !
மேற்கோள் செய்த பதிவு: 1175535M.Jagadeesan wrote:நன்றி ஐயா !
ஆண்மை என்ற பண்பு ஆண்களுக்கு மட்டும் சொந்தமல்ல ! பெண்களுக்கும் ஆண்மை உண்டு .
பெண்களுக்கும் ஆண்மை உண்டு
ஆண்களுக்கும் பெண்மை உண்டு
என்ற கோணத்தில்லா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஆண்மையே விழித்தெழுக !
ஆமாம் ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|