புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
25 Posts - 39%
heezulia
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 2%
Barushree
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
7 Posts - 2%
prajai
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் கோபம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 16, 2015 4:29 pm

யார் மேல் 
உள்ள கோபம் 
இப்படி கொட்டி
தீர்க்கிறாய்?? 

உன்னால் 
காய்ச்சல் 
காய்ச்சி 
எடுக்கிறது! 

வெள்ளம் 
வீட்டில் 
புகுந்து 
வாட்டி 
வதைக்கிறது!! 

''கண்மாய்களை
களவாடி 
விட்டதால் 
கடும் 
கோபத்தில் 
இருக்கிறாய் 
போலும்! ""

பின்னே 
இருக்காதா? 

காலம் 
காலமாக 
காத்து 
கரை வெட்டி 
ஆறு வெட்டி 
குளம் வெட்டி 
அணைக்கட்டி 
பாதுகாத்த 
பாதையெல்லாம் 

""கல் வீடுகளாய் 
காட்சியளிக்கிறதே""'
அந்த கோபமா?? 

உன் கோபம் 
நியாயமானது 
தான்!! 

தாகத்திற்கு 
தண்ணீர்க்கு 
பதில் 
தாதுக்களை 
சாப்பிட்டு 
கொள்ளலாம் 
என்று 
நினைத்து 
விட்டார்கள் 
போலும்!! 

இப்பொழுதாவது 
புத்தி 
தெளிகின்றதா? 
என்று பார்ப்போம்!! 

உன் கோபத்தை 
கொட்டி 
தீர்க்கிறாய்!! 
என் கோபத்தை 
எழதி 
தீர்க்கிறேன்!! 
 

கோபம் 
எப்பொழுதும் 
ஆபத்து தான்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Nov 16, 2015 6:03 pm

பூமியில் நடக்கும் கொடுமை கண்டு
தென்றலும் தீவிரம் கொண்டு
சீரி எழுகிறதோ புயலாக...................??

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 6:08 pm

அருமையான சமூக சிந்தனை உங்களுக்கு ...
அது இங்கே காலத்திற்கேற்ப கவிதை நடையிலே ..

நன்றி ----



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 7:14 pm

மழையின் கோபத்தைக் கவிதையில் வடித்த
...மங்கை சசியே ! கவிதை பிரமாதம் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 17, 2015 7:34 am

நன்றிஐயா!  நன்றி நண்பர்களே!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 17, 2015 4:21 pm

K.Senthil kumar wrote:பூமியில் நடக்கும் கொடுமை கண்டு
தென்றலும் தீவிரம் கொண்டு
சீரி எழுகிறதோ புயலாக...................??
மேற்கோள் செய்த பதிவு: 1175040 ஆம் தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 5:09 pm

தங்களை காதல் அலையில்
இருந்து இந்த மழை உங்களை
மாற்றியுள்ளது. என் நன்றி இந்த
மழைக்கே.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 17, 2015 5:42 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 17, 2015 6:16 pm

sasi wrote:காலம்
காலமாக
காத்து
கரை வெட்டி
ஆறு வெட்டி
குளம் வெட்டி
அணைக்கட்டி
பாதுகாத்த
பாதையெல்லாம்

""கல் வீடுகளாய்
காட்சியளிக்கிறதே""'
அந்த கோபமா?

உண்மைதான் .
அருமை சசி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 17, 2015 6:22 pm

மழையின் கோபம்  3838410834
-
மழையின் கோபம்  GK74heTSRy2Kbjog3ROb+original_heavy-rains_47282ba8158ce

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக