புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
29 Posts - 39%
ayyasamy ram
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
1 Post - 1%
mruthun
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 17, 2015 11:57 am

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்
அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்.” பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம்கொடுத்திருப்பார்.

ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப்போகிறார்களா?. வாரியார் சுவாமிகளும் அவன் மொழியிலேயே அவனுக்குப்பதில் சொன்னார், ” தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள்.

என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 17, 2015 12:18 pm

சரியான பதில்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 17, 2015 1:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான பதில் ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 17, 2015 4:09 pm

இது மாதிரி பதில்களை ,
சரியான நேரத்தே , சரியான மனிதருக்கு ,
வாரி வாரி வழங்குவார் என்பதால்தான்
வாரியார் ஆனாரோ அவர் ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 5:00 pm

நக்கலுக்கு நக்கலான பதில் அளிக்க வாரியார் சுவாமிகளால் தான் முடியும் நன்றி.
கார்த்திக் செயராம் wrote:

ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப்போகிறார்களா?. வாரியார் சுவாமிகளும் அவன் மொழியிலேயே அவனுக்குப்பதில் சொன்னார், ” தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள்.

என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1175154

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக