புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
68 Posts - 41%
heezulia
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
1 Post - 1%
manikavi
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
319 Posts - 50%
heezulia
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை சக்தி அரூள் தா! கவிதை


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 26, 2015 11:27 pm

விண்ணெழுந்த புள்ளினங்கள்
. வானில் நின்று தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட
. வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்
. மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும்
. மாலை யொன்றில் கூடும்

தண்ணலைகள் நிம்மதியைத்
. தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத்
. தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங்
. குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள்
. அன்னை சக்திதானும்

வெண்ணொளிக் கதிர்சிறந்து
. வானமேறக் காணும்
வீழ்ந்த சின்னத் தூறலை
. விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு
. வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன்
. விம்பம்கொண்டதென்கும்

பெண் குழைந்து பேச நெஞ்சம்
. பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை
. பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு
. ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட
. ஆனந்த வாழ்வேங்கும்

கண்ணில்காணும் காட்சிகொண்ட
. காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக்
. காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி
. இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம்
. ஏணி வைத்தேஏறும்

தண்ணலைத் தடாகத் தூடு
. தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து
. தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம்
. புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி
. அன்னைவேண்டு நாளும்
***********************

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 12:20 pm

ஒவ்வொரு வரிகளிலும் அர்த்தம் தொனித்தது.நன்றி அன்பரே.
kirikasan wrote:விண்ணெழுந்த புள்ளினங்கள்
. வானில் நின்று தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட
. வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்
. மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும்
. மாலை யொன்றில் கூடும்
மேற்கோள் செய்த பதிவு: 1177086

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2015 12:45 pm

அன்னை சக்தி அரூள் தா! கவிதை 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக