புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவ்வளவுதான் அறிவியல் (2)
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
First topic message reminder :
ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா
சோனிக் வேகத்தில் [அதாவது ஒலியின் வேகம்] ஒரு விமானம் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
1,2,3,4,5,6 என்ற சம இடைவெளியில் விமானம் பறக்கிறது எனக் கொள்வோம்
(இதென்ன பாடம் நடத்துகிறானே என நினைக்க வேண்டாம்...புரிகிற மாதிரி சொல்ல வேண்டாமா)
1ம் புள்ளியில் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.
உதாரணமாக இதுதான் விமானம் இதுதான் ஒலியலை
(வேற ஸ்மைலி கிடைக்கலீங்கோ)
1 ___2___3___4___5___6
விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 2ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் புள்ளியை அடையும்.
1___2 ___3___4___5___6
2ம் புள்ளியிலும் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.
1___2 ___3___4___5___6
இப்போதும் விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 3ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் ஒலியலையும் 3ம் புள்ளியை அடையும்.
1___2___3 ___4___5___6
இப்படியே சென்றால் 6ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் 2ம் 3ம் 4ம் 5ம் ஒலியலைகள் அனைத்தும் 6ம் புள்ளியை அடையும்.
1___2___3___4___5___6
அதிக ஒலியடர்த்தி காரணமாக விமானம் வெடித்து சிதறும்.
1___2___3___4___5___6
விமானத்தை தேடுகிறீர்களா அதுதான் வெடித்து விட்டதே
எனவே தான் ஒலியின் வேகத்தை விட குறைவான அல்லது அதிகமான வேகத்தில் விமானம் இயக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------
நன்றி : யாருக்குமில்லை
இந்த முறைதான் சொந்த பதிவு பதிவிடுகிறேன்.
புரிந்தவர்கள் புரியாதவர்கள் அனைவரும் கட்டாயம் கருத்து சொல்லனும்.
சொல்லலனா
இப்போ இது நிஜ துப்பாக்கி
அறிவியல் தொடரும்....
தொடரலாமானு நீங்கதான் சொல்லனும்
ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா
சோனிக் வேகத்தில் [அதாவது ஒலியின் வேகம்] ஒரு விமானம் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
1,2,3,4,5,6 என்ற சம இடைவெளியில் விமானம் பறக்கிறது எனக் கொள்வோம்
(இதென்ன பாடம் நடத்துகிறானே என நினைக்க வேண்டாம்...புரிகிற மாதிரி சொல்ல வேண்டாமா)
1ம் புள்ளியில் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.
உதாரணமாக இதுதான் விமானம் இதுதான் ஒலியலை
(வேற ஸ்மைலி கிடைக்கலீங்கோ)
1 ___2___3___4___5___6
விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 2ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் புள்ளியை அடையும்.
1___2 ___3___4___5___6
2ம் புள்ளியிலும் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.
1___2 ___3___4___5___6
இப்போதும் விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 3ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் ஒலியலையும் 3ம் புள்ளியை அடையும்.
1___2___3 ___4___5___6
இப்படியே சென்றால் 6ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் 2ம் 3ம் 4ம் 5ம் ஒலியலைகள் அனைத்தும் 6ம் புள்ளியை அடையும்.
1___2___3___4___5___6
அதிக ஒலியடர்த்தி காரணமாக விமானம் வெடித்து சிதறும்.
1___2___3___4___5___6
விமானத்தை தேடுகிறீர்களா அதுதான் வெடித்து விட்டதே
எனவே தான் ஒலியின் வேகத்தை விட குறைவான அல்லது அதிகமான வேகத்தில் விமானம் இயக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------
நன்றி : யாருக்குமில்லை
இந்த முறைதான் சொந்த பதிவு பதிவிடுகிறேன்.
புரிந்தவர்கள் புரியாதவர்கள் அனைவரும் கட்டாயம் கருத்து சொல்லனும்.
சொல்லலனா
இப்போ இது நிஜ துப்பாக்கி
அறிவியல் தொடரும்....
தொடரலாமானு நீங்கதான் சொல்லனும்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1175077பழ.முத்துராமலிங்கம் wrote:அதேபோல 42 வோல்ட் மின்சாரத்தில் இறந்தவர்களும் உள்ளனர்.(மன்னிக்கனும்...இருந்தாங்க)
230000 வோல்ட் ல் பிழைத்தவர்களும் உள்ளார்கள்
மிக்க நன்றி ஐயா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
நகைச்சுவையுடன் வகுப்பு எடுக்கிறீர்கள் ஹரி. அருமை. கார்த்திக் சொன்னது போல முதலுதவி பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஹரிப்ரசாத் !
மூன்று நாட்களாக , கொடூரமான head ache , வயிற்றில் .
எலெக்ட்ரிகல் பிரச்சனைதான் .
அதான் ஈகரைக்கு வரவில்லை .
[color=#00FF00]ஒட்டு மொத்தமாக படிக்கையில் , நன்றாகவே உள்ளது !
தொடரவும் [/color].
அதென்னெங்க 1 mA ... மில்லி (ஜனங்களே , மனதை எங்கோ ஓட விடவேண்டாம் )
ஏம்பியரா? அதாவது ஒரு ஏம்பியரில் ஆயிரத்தில் ஒரு பாகமா ?
மக்களுக்கு கொஞ்ச புரிய வைக்கத்தான் !
ரமணியன்
மூன்று நாட்களாக , கொடூரமான head ache , வயிற்றில் .
எலெக்ட்ரிகல் பிரச்சனைதான் .
அதான் ஈகரைக்கு வரவில்லை .
[color=#00FF00]ஒட்டு மொத்தமாக படிக்கையில் , நன்றாகவே உள்ளது !
தொடரவும் [/color].
அதென்னெங்க 1 mA ... மில்லி (ஜனங்களே , மனதை எங்கோ ஓட விடவேண்டாம் )
ஏம்பியரா? அதாவது ஒரு ஏம்பியரில் ஆயிரத்தில் ஒரு பாகமா ?
மக்களுக்கு கொஞ்ச புரிய வைக்கத்தான் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மிக்க நன்றி ஐயா
head ache எப்படி ஐயா வயிற்றில்
ஆம் ஐயா நானும் அந்த விளக்கத்தை விட்டுவிட்டேன்
1mA என்பது 1A ல் 1000த்தில் ஒரு பாகமாகும்.
(இப்படித்தான் ஏதாவதொரு விஷயத்தை விட்டுவிடுகிறேன்...படிக்கிறவர்கள் குழம்பிவிடுகிறார்கள்)
மேற்கோள் செய்த பதிவு: 1175230T.N.Balasubramanian wrote: ஹரிப்ரசாத் !
மூன்று நாட்களாக , கொடூரமான head ache , வயிற்றில் .
எலெக்ட்ரிகல் பிரச்சனைதான் .
அதான் ஈகரைக்கு வரவில்லை .
[color=#00FF00]ஒட்டு மொத்தமாக படிக்கையில் , நன்றாகவே உள்ளது !
தொடரவும் [/color].
அதென்னெங்க 1 mA ... மில்லி (ஜனங்களே , மனதை எங்கோ ஓட விடவேண்டாம் )
ஏம்பியரா? அதாவது ஒரு ஏம்பியரில் ஆயிரத்தில் ஒரு பாகமா ?
மக்களுக்கு கொஞ்ச புரிய வைக்கத்தான் !
ரமணியன்
head ache எப்படி ஐயா வயிற்றில்
ஆம் ஐயா நானும் அந்த விளக்கத்தை விட்டுவிட்டேன்
1mA என்பது 1A ல் 1000த்தில் ஒரு பாகமாகும்.
(இப்படித்தான் ஏதாவதொரு விஷயத்தை விட்டுவிடுகிறேன்...படிக்கிறவர்கள் குழம்பிவிடுகிறார்கள்)
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1175215K.Senthil kumar wrote:நகைச்சுவையுடன் வகுப்பு எடுக்கிறீர்கள் ஹரி. அருமை. கார்த்திக் சொன்னது போல முதலுதவி பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.
மிக்க நன்றி,
சீக்கிரம் எழுதி விடுகிறேன்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Hari Prasad wrote:head ache எப்படி ஐயா வயிற்றில் அதிர்ச்சி
ஆம் ஐயா நானும் அந்த விளக்கத்தை விட்டுவிட்டேன்
1mA என்பது 1A ல் 1000த்தில் ஒரு பாகமாகும்.
(இப்படித்தான் ஏதாவதொரு விஷயத்தை விட்டுவிடுகிறேன்...படிக்கிறவர்கள் குழம்பிவிடுகிறார்கள்)
நீங்கள் மட்டும்தான் குழப்ப முடியுமா ?
நாங்க குழப்ப மாட்டோமா ?
( அந்த காலத்தில் இது மாதிரி ஜோக்ஸ் அதிகம் உலவும் .
severe stomach ache in my head .
சிவியர் ஸ்டமக் அச்சி இன் மை ஹெட் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
T.N.Balasubramanian wrote:
நீங்கள் மட்டும்தான் குழப்ப முடியுமா ?
நாங்க குழப்ப மாட்டோமா ?
( அந்த காலத்தில் இது மாதிரி ஜோக்ஸ் அதிகம் உலவும் .
severe stomach ache in my head .
சிவியர் ஸ்டமக் அச்சி இன் மை ஹெட் )
ரமணியன்
தாராளமாக குழப்புங்கள் ஐயா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
பதிவு-4
பாடம்-2ஆ
மின்னதிர்ச்சி ஏற்படும்போது செய்யவேண்டிய முதலுதவிகள்
ஆதாரம் : உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலகின் முன்னணி நாடுகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.
முதல் நிலை :ஆபத்தை விலக்குதல்
முதலில் மின்னதிர்ச்சிக்கு உள்ளானவரை அதிலிருந்து மீட்க வேண்டும்.
(அதாவது எரிகிறதை பிடுங்கினால் புகையுறது தானாக நிற்கும்)
முதலாவதாக மின்சாரம் எங்கிருந்து வருகிறதொ அதை நிறுத்த வேண்டும்.சுவிட்சுகளை ஆஃப் நிலைக்கு கொண்டு வருவதன் மூலம் இதை செய்யலாம்.
அது முடியாத போது பஞ்சை தூக்கி தூரத்தில் வைக்க வேண்டும்.
(இதென்ன பஞ்சு என்கிறீர்களா அதிர்ச்சிக்குள்ளானவர்தான் பஞ்சு…மின்சாரம் தான் நெருப்பு
பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்கதானே செய்யும்…பத்திக்காம இருக்கனும்னா ஒன்னு நெருப்ப அனைக்கனும் இல்லனா பஞ்ச தூக்கி தூரத்துல வைக்கனும்)
மீட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீங்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி கையை வைத்துவிடாதீர்கள்.
இந்த மின்சாரம் இருக்கிறதே அது அதன் மேல் கையை வைப்பவரை விடுவதே இல்லை.அப்படியே பிடித்துக் கொள்ளும்...
அதிலும் இந்த உயர் அழுத்த மின்சாரம் இருக்கிறதே பக்கத்தில் போனாலே பற்றிக் கொள்ளும்.
உயரழுத்த மின்சாரமாக இருந்தால் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு காப்பாற்ற முற்படுவதே அறிவுடைமை.
ஏதாவது ஒரு உலர்ந்த குச்சியையோ அல்லது மின்காப்பு பொருளையோ பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை மின்சாரத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.அதற்காக உருட்டுகட்டையை வைத்து அவரை அடித்து மேலும் பிரச்சினையை தீவிரமாக்கி விடாதீர்கள்.
இரண்டாம் நிலை : பாதிக்கபட்டவரின் நிலையை அறிதல்
அதுதான் காப்பாத்திட்டோமே என்று மீட்கப்பட்டவரை அப்படியே விட்டுவிடக் கூடாது.
(சில மின்னதிர்ச்சிகள் தாமதமாகவும் விளைவுகளை தோற்றுவிக்கும்)
அவரை தரையில் மல்லாந்த நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
அவர் நினைவிழந்த நிலைக்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவரின் பெயர் தெரிந்தால் அவரின் பெயரை சொல்லி அழைத்து ,அது அவருக்கு கேட்கிறதா என பரிசோதிக்க வேண்டும்
இல்லையென்றால் ஏதாவது ஒரு எளிமையான கேள்வியை கேட்டு அவரின் பதிலை பெறலாம்.
(எளிமையான கேள்வி என்று “மக்களாட்சி என்றால் என்ன?” ”2ம் 2ம் எவ்வளவு?” என்றெல்லாம் கேட்கக் கூடாது....விபத்து எவ்வாறு நிகழ்ந்தது…இப்போது எவ்வாறு உள்ளது..இதுபோன்ற கேள்விகளை கேட்கலாம்)
மேலும் ஒரு விஷயம் இவ்வாறு பெசும்போது அவரின் தோள்களை நீங்கள் அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும்.இது அவரின் மூச்சுவிடும் செயலை எளிதாக்கும்.
பாதிக்கபட்டவர் நிலை மோசமாக இருந்தால் உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவியுங்கள்..அருகிலிருப்பவர்களின் உதவியை நாடுங்கள்..
மூன்றாம் நிலை : மூச்சுவிடுதலை அறிதல்
ஆம்புலன்ஸ் வரும் வரை அவர் சீராக மூச்சு விடுவதை உறுதி செய்ய வேண்டும்.
அவரின் தாடையை மேல்நோக்கி தூக்குவதன் மூலம் அவரின் மூச்சுக்குழலானது நாக்கின் தொந்தரவு இன்றி தனிமைப்படுத்தப்படும்.
இப்போது அவரின் வாயை திறந்து வாயில் ஏதேனும் பொருட்கள் இருப்பின் அதை நீக்கவும்.
இப்போது உங்கள் காதை அவர் மூக்கின் அருகே வைத்து மூச்சின் சப்தத்தை கேட்கவும்.இவ்வாறு கேட்கும்பொழுது உங்கள் பார்வை அவர் மார்பின் மீது இருக்க வேண்டும்.அதன் ஏற்ற இறக்கங்களை கண்காணிக்க வேண்டும்.
நான்காம் நிலை : செயற்கை சுவாசம்
ஒருவேளை அவரின் மூச்சு நிற்பது தெரிந்தால் தாமதிக்காமல் உடனே செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்.
உங்கள் கைகளை அவரின் மார்பு மீது வைத்து அழுத்திக் கொண்டே அவரின் வாய் மீது உங்கள் வாயினை வைத்து செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் மாற்றுபாலினத்தவராக இருந்தால் அருகிலிருக்கும் மாற்றுபாலினத்தவரையே செயற்கை சுவாசம் செய்ய அனுமதிக்க வேண்டும். யாரும் இல்லையென்றால் நீங்களே செயற்கை சுவாசம் செய்யலாம். ஒரு உயிரை காப்பாற்றுவதில் தவறு இல்லையே.
ஐந்தாம் நிலை : மீட்கும் நிலைக்கு கொண்டு வருதல்
ஒருவேளை அவரின் சுவாசம் சீராகிவிட்டால் அவரை மீட்பு நிலை என்னும் நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
அவரின் உடலில் உள்ள கூர்மையான பொருள்களை நீக்க வேண்டும்.
அவரை ஒருபுறம் சாய்வாக படுக்கவைக்க வேண்டும்.
மேற்புறமாக உள்ள காலை முன்னோக்கி மடித்துவிட வேண்டும்.
இந்த நிலையிலேயே தொடர்ந்து மூச்சு விடுதலை கண்காணிக்க வேண்டும்.
ஆறாம் நிலை : தீக்காயங்களை சரிசெய்தல்
அதிக மின்னோட்டம் உடைய மின்சாரம் தீக்காயங்களை உண்டாக்க வல்லது.
திக்காயங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றிக் கழுவலாம்.
பாதிக்கப்பட்ட தோலை உரித்து எடுக்க கூடாது.
தூசியிலிருந்து காயங்களை பாதுகாக்க வேண்டும்.
கட்டாயமாக அருகில் உள்ள மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------
முதலுதவி பற்றிய விபரங்களை கேட்ட கார்த்திக் அவர்களுக்கும் செந்தில் குமார் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்
--------------------------------------------------------------------------------------------------
மின்னதிர்ச்சி ஏற்பட்டவருக்கு உதவுதல் நமது கடமை
அது ஒரு உயிரை காப்பற்றும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
.
ஆங் பிசிக்ஸ் ..எனக்கு பிடித்த பாடம்..அதுவும் Fighter jet mach ஸ்பீட் ஏல்லாமே அருமை
அப்போ இதெல்லாம் sound barrier - ஐ தாண்டும்போது கதை பிளக்குமே
ஆங் பிசிக்ஸ் ..எனக்கு பிடித்த பாடம்..அதுவும் Fighter jet mach ஸ்பீட் ஏல்லாமே அருமை
அப்போ இதெல்லாம் sound barrier - ஐ தாண்டும்போது கதை பிளக்குமே
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மிகவும் நன்றாக இருந்தது உங்கள் பாடம் , பாடம் மிகவும் எளிமையாக இருந்தது ..
மிகவும் பயனுள்ள பாடம் ,ஏன் உங்களிடம் முதலுதவி பாடம் எடுக்க சொன்னேன் , உங்களிடம் கற்பிக்கும் திறன் நன்றாக உள்ளது , ஒரு விஷயத்தை எவ்வளவு எளிமையாக மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவதில் நீங்கள் சிறந்தவராக உள்ளீர் ..
மின்சாரம் பற்றிய வகுப்பை விட , அதன் பாதிப்பால் செய்யவேண்டிய முதல் உதவி வகுப்பே இப்பொழுது தேவையாக உள்ளது ..
வகுப்பு நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள்
குறிப்பு ( நான் - அடிப்படை உயிர் மீட்ப்பு முறை / மேம்பட்ட உயிர் மீட்ப்பு முறை / ) போன்றவைகளின் தேர்ச்சியும் , சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன் , இரண்டு வருட காலம் அவசர கால பேரிடர் மேலாண்மை குழுவில் பணியாற்றியுள்ளேன் )
மிகவும் பயனுள்ள பாடம் ,ஏன் உங்களிடம் முதலுதவி பாடம் எடுக்க சொன்னேன் , உங்களிடம் கற்பிக்கும் திறன் நன்றாக உள்ளது , ஒரு விஷயத்தை எவ்வளவு எளிமையாக மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவதில் நீங்கள் சிறந்தவராக உள்ளீர் ..
மின்சாரம் பற்றிய வகுப்பை விட , அதன் பாதிப்பால் செய்யவேண்டிய முதல் உதவி வகுப்பே இப்பொழுது தேவையாக உள்ளது ..
வகுப்பு நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள்
குறிப்பு ( நான் - அடிப்படை உயிர் மீட்ப்பு முறை / மேம்பட்ட உயிர் மீட்ப்பு முறை / ) போன்றவைகளின் தேர்ச்சியும் , சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன் , இரண்டு வருட காலம் அவசர கால பேரிடர் மேலாண்மை குழுவில் பணியாற்றியுள்ளேன் )
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» கலாமின் விதைகள் குழுவின் பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» கலாமின் விதைகள் குழுவின் பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|