புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபிறகு அந்த பாலிசிக்கான பிரீமியத்தை ஒவ்வொரு முறையும் குறித்த காலத்தில் செலுத்துவது அவசியம். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சிலரால் குறித்த காலத்துக்குள் பிரீமியம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புண்டு. அது மாதிரியான சமயங்களில் பாலிசிதாரர் கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரீமியம் கட்டுவதற்கு குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த சலுகைக் காலம்தான் கிரேஸ் பீரியட். இந்த கிரேஸ் பீரியட் காலத்தில் பாலிசிதாரர்களுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவருக்கு க்ளெய்ம் கிடைக்குமா என்கிற கேள்வி பல பாலிசிதாரர்களின் மனதில் இருக்கிறது. இந்த கேள்விக்கான பதில் என்ன?
ஏன் கிரேஸ் பீரியட்?
காப்பீட்டுக்கான பிரீமியத்தை பலர் கடைசி தேதிக்குள் செலுத்தத் தவறி விடுகிறார்கள். அதாவது, பிரீமியம் கட்டும் தேதியை மறந்துவிடுவது, வெளியூருக்குச் சென்றுவிடுவது, உடல்நலம் பாதிப்படைவது போன்ற பல்வேறு காரணங்களினால் சிலர் குறித்த காலத்துக்குள் பிரீமியம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட தேதியில் பிரீமியம் செலுத்த முடியவில்லை எனில், பாலிசி காலாவதி ஆகிவிடும். இதனால் பாலிசிதாரர்கள் இழப்பீடு பெற முடியாத சூழ்நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் கிரேஸ் பீரியட்.
கிரேஸ் பீரியடுக்கான விதிமுறைகள் ஹெல்த் இன்ஷூரன்ஸ், லைஃப் இன்ஷூரன்ஸ் என ஒவ்வொரு இன்ஷூரன்ஸுக்கும் மாறுபடும்.
எவ்வளவு நாள்?
கிரேஸ் பீரியட் என்பது 15, 30 நாட்கள் என ஒவ்வொரு பாலிசிக்கும் வித்தியாசப்படும். கிரேஸ் பீரியட் கால அளவை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்யும். இந்த விவரம் பாலிசி பத்திரத்தில் இருக்கும். எனவே, பாலிசி வாங்கும்போதே கிரேஸ் பீரியடின் கால அளவைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
பிரதி மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடத்துக்கு ஒருமுறை எப்படி பிரீமியம் செலுத்தினாலும் கிரேஸ் பீரியட் தரப்படும். ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்தும் முறையில் மட்டும் கிரேஸ் பீரியட் 15 நாட்கள் மட்டுமே.
லைஃப் இன்ஷூரன்ஸ்!
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிரேஸ் பீரியட் க்ளெய்ம் நடைமுறைகள் குறித்து பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சி.எல்.பரத்வாஜிடம் கேட்டோம்.
“லைஃப் இன்ஷூரன்ஸில் எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, டேர்ம் பாலிசி என பலவகையான பாலிசிகள் உள்ளன. அதாவது, எண்டோவ்மென்ட் பாலிசி, டேர்ம் பாலிசிகளுக்கு கிரேஸ் பீரியடில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும்.
ஆனால், யூலிப் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையில் ஒரு பகுதி இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜுக்கும், மற்றொரு பகுதி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் ஒதுக்கப்படுகிறது. இதில் இன்ஷூரன்ஸில் கவரேஜின் முழுத் தொகை கிடைத்துவிடும். மேலும், பங்குச் சந்தை முதலீடுகளின் மூலமாகக் கிடைக்கும் மதிப்பும் (அன்றைய மார்க்கெட் நிலவரத்துக்கேற்ப) கிடைக்கும். கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் வழங்க வேண்டும் என்பது ஐஆர்டிஏவின் விதிமுறை. எனவே, க்ளெய்ம் கட்டாயம் கிடைக்கும்” என்றார்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் சம்பத்திடம் கேட்டோம்.
“ஹெல்த் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, கிரேஸ் பீரியடில் எந்த வகையிலும் க்ளெய்ம் கிடைக்காது. ஏனெனில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒரு வருட பாலிசியாகும். இந்த பாலிசியை பாலிசிக் காலம் முடிந்த அதே நிறுவனத்தில் தொடர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனவே, கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இருக்கும் கூடுதல் சலுகைகளான நோ க்ளெய்ம் போனஸ், காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் ஆகியவை கிரேஸ் பீரியடில் பிரீமியம் செலுத்தி பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளும்போது அப்படியே தொடரும்.
உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் மூன்று வருடமாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்கிறார் ஒருவர். நான்காவது வருடத்துக்கான பிரீமியத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு விபத்து அல்லது ஏதாவது உடல்நலம் பாதிப்படைகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த சமயத்தில் அவருக்கு க்ளெய்ம் கிடைக்காது. விபத்து நிகழ்ந்த அடுத்த நாள் அவர் பிரீமியம் செலுத்தினால்கூட அந்த க்ளெய்ம் கிடைக்காது.
ஹெல்த் இன்ஷூரன்ஸில் கிரேஸ் பீரியட் சமயத்தில் கேன்சர், மூட்டு சார்ந்த பிரச்னை மற்றும் இதுபோன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும். ஏனெனில் இந்த நோய்கள் ஒரே நாளில் வந்துவிடாது. எனவே, அந்த நோய்க்கு க்ளெய்ம் கிடைக்கும்” என்றார்.
கிரேஸ் பீரியட் என்பது பாலிசி தாரருக்கு தரப்படும் கூடுதல் சலுகைக் காலம்தான். எனவே, கிரேஸ் பீரியடில் பிரீமியம் செலுத்தலாம் என நினைப்பதே தவறு. ஏனெனில், கிரேஸ் பீரியட் என்பது அதிகபட்சம் 30 நாட்கள்தான்.
சிலர் ஒரு மாத கால அவகாசம் இருக்கிறது என நினைத்து 31-வது நாள் பிரீமியம் செலுத்தப் போவார்கள். அந்த சமயத்தில் பாலிசி காலாவதி ஆகியிருக்கும். இதனால் மீண்டும் புது பாலிசி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் மீண்டும் காத்திருப்புக் காலத்தை கடக்க வேண்டியிருக்கும்.
எனவே, தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே, கிரேஸ் பீரியடில் பிரீமியம் செலுத்தலாம். மற்ற நேரங்களில் குறிப்பிட்ட தேதியில் பிரீமியம் செலுத்துவது நல்லது.
லைஃப் இன்ஷூரன்ஸை பொறுத்த வரை, கிரேஸ் பீரியட் சமயத்தில் க்ளெய்ம் வரும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏன் குறிப்பிட்ட நேரத்தில் பிரீமியம் செலுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்ப வாய்ப்புள்ளது. இதற்கு சரியான பதில் தராதபட்சத்தில் க்ளெய்ம் கிடைக்க தாமதமாகலாம்.
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே எதிர்பாராத நேரங்களில் ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது நம் குடும்பத்தைக் காத்துக் கொள்வதற்காகத் தான். இதற்கான பிரிமீயத்தை குறித்த காலத்துக்குள் கட்டாமல் போவதால், எதிர்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
எனவே, கிரேஸ் பீரியட் காலத்தை மனதில் கொள்ளாமல், குறித்த காலத்திலேயே இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தைக் கட்டிவிடுவது நல்லது.
முதலீட்டாளர்களுக்கு சேவை மையம்!
பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய தேவையாகக் கருதப்படுவது முதலீடு. பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதை சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி தனது முக்கிய கடமையாக நினைக்கிறது.
எனவே, புதிய பங்கு வெளியீடு, கமாடிட்டி டெரிவேட்டிவ் உள்பட சந்தை சார்ந்த முதலீட்டாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு சேவை மையத்தை அமைக்க செபி திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் இந்த சேவை மையத்தை அமைக்க, பிபிஒ மற்றும் கால்சென்டர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி -நாணய விகடன்
ஏன் கிரேஸ் பீரியட்?
காப்பீட்டுக்கான பிரீமியத்தை பலர் கடைசி தேதிக்குள் செலுத்தத் தவறி விடுகிறார்கள். அதாவது, பிரீமியம் கட்டும் தேதியை மறந்துவிடுவது, வெளியூருக்குச் சென்றுவிடுவது, உடல்நலம் பாதிப்படைவது போன்ற பல்வேறு காரணங்களினால் சிலர் குறித்த காலத்துக்குள் பிரீமியம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட தேதியில் பிரீமியம் செலுத்த முடியவில்லை எனில், பாலிசி காலாவதி ஆகிவிடும். இதனால் பாலிசிதாரர்கள் இழப்பீடு பெற முடியாத சூழ்நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் கிரேஸ் பீரியட்.
கிரேஸ் பீரியடுக்கான விதிமுறைகள் ஹெல்த் இன்ஷூரன்ஸ், லைஃப் இன்ஷூரன்ஸ் என ஒவ்வொரு இன்ஷூரன்ஸுக்கும் மாறுபடும்.
எவ்வளவு நாள்?
கிரேஸ் பீரியட் என்பது 15, 30 நாட்கள் என ஒவ்வொரு பாலிசிக்கும் வித்தியாசப்படும். கிரேஸ் பீரியட் கால அளவை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்யும். இந்த விவரம் பாலிசி பத்திரத்தில் இருக்கும். எனவே, பாலிசி வாங்கும்போதே கிரேஸ் பீரியடின் கால அளவைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
பிரதி மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடத்துக்கு ஒருமுறை எப்படி பிரீமியம் செலுத்தினாலும் கிரேஸ் பீரியட் தரப்படும். ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்தும் முறையில் மட்டும் கிரேஸ் பீரியட் 15 நாட்கள் மட்டுமே.
லைஃப் இன்ஷூரன்ஸ்!
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிரேஸ் பீரியட் க்ளெய்ம் நடைமுறைகள் குறித்து பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சி.எல்.பரத்வாஜிடம் கேட்டோம்.
“லைஃப் இன்ஷூரன்ஸில் எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, டேர்ம் பாலிசி என பலவகையான பாலிசிகள் உள்ளன. அதாவது, எண்டோவ்மென்ட் பாலிசி, டேர்ம் பாலிசிகளுக்கு கிரேஸ் பீரியடில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும்.
ஆனால், யூலிப் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையில் ஒரு பகுதி இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜுக்கும், மற்றொரு பகுதி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் ஒதுக்கப்படுகிறது. இதில் இன்ஷூரன்ஸில் கவரேஜின் முழுத் தொகை கிடைத்துவிடும். மேலும், பங்குச் சந்தை முதலீடுகளின் மூலமாகக் கிடைக்கும் மதிப்பும் (அன்றைய மார்க்கெட் நிலவரத்துக்கேற்ப) கிடைக்கும். கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் வழங்க வேண்டும் என்பது ஐஆர்டிஏவின் விதிமுறை. எனவே, க்ளெய்ம் கட்டாயம் கிடைக்கும்” என்றார்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் சம்பத்திடம் கேட்டோம்.
“ஹெல்த் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, கிரேஸ் பீரியடில் எந்த வகையிலும் க்ளெய்ம் கிடைக்காது. ஏனெனில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒரு வருட பாலிசியாகும். இந்த பாலிசியை பாலிசிக் காலம் முடிந்த அதே நிறுவனத்தில் தொடர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனவே, கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இருக்கும் கூடுதல் சலுகைகளான நோ க்ளெய்ம் போனஸ், காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் ஆகியவை கிரேஸ் பீரியடில் பிரீமியம் செலுத்தி பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளும்போது அப்படியே தொடரும்.
உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் மூன்று வருடமாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்கிறார் ஒருவர். நான்காவது வருடத்துக்கான பிரீமியத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு விபத்து அல்லது ஏதாவது உடல்நலம் பாதிப்படைகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த சமயத்தில் அவருக்கு க்ளெய்ம் கிடைக்காது. விபத்து நிகழ்ந்த அடுத்த நாள் அவர் பிரீமியம் செலுத்தினால்கூட அந்த க்ளெய்ம் கிடைக்காது.
ஹெல்த் இன்ஷூரன்ஸில் கிரேஸ் பீரியட் சமயத்தில் கேன்சர், மூட்டு சார்ந்த பிரச்னை மற்றும் இதுபோன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும். ஏனெனில் இந்த நோய்கள் ஒரே நாளில் வந்துவிடாது. எனவே, அந்த நோய்க்கு க்ளெய்ம் கிடைக்கும்” என்றார்.
கிரேஸ் பீரியட் என்பது பாலிசி தாரருக்கு தரப்படும் கூடுதல் சலுகைக் காலம்தான். எனவே, கிரேஸ் பீரியடில் பிரீமியம் செலுத்தலாம் என நினைப்பதே தவறு. ஏனெனில், கிரேஸ் பீரியட் என்பது அதிகபட்சம் 30 நாட்கள்தான்.
சிலர் ஒரு மாத கால அவகாசம் இருக்கிறது என நினைத்து 31-வது நாள் பிரீமியம் செலுத்தப் போவார்கள். அந்த சமயத்தில் பாலிசி காலாவதி ஆகியிருக்கும். இதனால் மீண்டும் புது பாலிசி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் மீண்டும் காத்திருப்புக் காலத்தை கடக்க வேண்டியிருக்கும்.
எனவே, தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே, கிரேஸ் பீரியடில் பிரீமியம் செலுத்தலாம். மற்ற நேரங்களில் குறிப்பிட்ட தேதியில் பிரீமியம் செலுத்துவது நல்லது.
லைஃப் இன்ஷூரன்ஸை பொறுத்த வரை, கிரேஸ் பீரியட் சமயத்தில் க்ளெய்ம் வரும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏன் குறிப்பிட்ட நேரத்தில் பிரீமியம் செலுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்ப வாய்ப்புள்ளது. இதற்கு சரியான பதில் தராதபட்சத்தில் க்ளெய்ம் கிடைக்க தாமதமாகலாம்.
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே எதிர்பாராத நேரங்களில் ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது நம் குடும்பத்தைக் காத்துக் கொள்வதற்காகத் தான். இதற்கான பிரிமீயத்தை குறித்த காலத்துக்குள் கட்டாமல் போவதால், எதிர்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
எனவே, கிரேஸ் பீரியட் காலத்தை மனதில் கொள்ளாமல், குறித்த காலத்திலேயே இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தைக் கட்டிவிடுவது நல்லது.
முதலீட்டாளர்களுக்கு சேவை மையம்!
பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய தேவையாகக் கருதப்படுவது முதலீடு. பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதை சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி தனது முக்கிய கடமையாக நினைக்கிறது.
எனவே, புதிய பங்கு வெளியீடு, கமாடிட்டி டெரிவேட்டிவ் உள்பட சந்தை சார்ந்த முதலீட்டாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு சேவை மையத்தை அமைக்க செபி திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் இந்த சேவை மையத்தை அமைக்க, பிபிஒ மற்றும் கால்சென்டர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி -நாணய விகடன்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
சிறந்த பதிவு நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|