புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
1 Post - 1%
prajai
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமை புகுந்த வீடு உருப்படாது...


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 11:00 am

"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த..

நன்றி திரு .சரவணன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 14, 2015 2:33 pm

ஓரக்கண் பார்வை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 14, 2015 2:41 pm

//"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்) //

பழைய மொழி - புதிய பொருள்.. இல்லை.... பழைய பொருள் பழக்கத்தில் இல்லாத பொருள்.
நல்ல பதிவு. நன்றி கார்த்திக்



ஆமை புகுந்த வீடு உருப்படாது... Aஆமை புகுந்த வீடு உருப்படாது... Aஆமை புகுந்த வீடு உருப்படாது... Tஆமை புகுந்த வீடு உருப்படாது... Hஆமை புகுந்த வீடு உருப்படாது... Iஆமை புகுந்த வீடு உருப்படாது... Rஆமை புகுந்த வீடு உருப்படாது... Aஆமை புகுந்த வீடு உருப்படாது... Empty
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 2:50 pm

ஆமை புகுந்த வீடு உருப்படாது... 103459460 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 4:37 pm

நல்ல பதிவு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 14, 2015 4:54 pm

நல்ல தகவல் நன்றி கார்த்திக்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:25 pm

ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 103459460 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 1571444738
கார்த்திக் செயராம் wrote:""ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த..

நன்றி திரு .சரவணன்
மேற்கோள் செய்த பதிவு: 1174696

மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Postமணிகண்டன்மணிகண்டவர்மன் Sun Nov 15, 2015 7:17 pm

அபபோ இயலாமை முயலாமை கல்லாமை பகுந்த வீடு என்பதில்லையா இதன் அர்த்தம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 6:41 am

நச்சரவு வந்தாலும்  ஆமை புகுந்தாலும்
துச்சமெனத் தூக்கி எறிந்திடலாம் - கச்சணிந்த
வேசியர்தம் வீட்டினிலே நீபுகுந்தால் நிச்சயமே
காசுக்கும் கூழுக்கும் கேடு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 8:21 am

உடலுக்கும்,உறவுக்கும் கேடு -நன்றி திரு சகதீசன் ,அருமை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக