புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
3 Posts - 3%
prajai
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_lcapராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_voting_barராசாத்தி அம்மாச்சி-கவிதை  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசாத்தி அம்மாச்சி-கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 13, 2015 1:22 pm

மாந்தோப்பு பக்கத்துல
    தைலக்காட்டு ஓரத்துல
ஆடு மேய்ச்சலுக்கு
     ஆசையாத்தான் போயிருந்தேன்

அர மைல் தூரத்துக்கு
      அப்புறமா போகயில
ராசாத்தி அம்மாச்சி
       ஒப்பாரி கேட்டுறுச்சி

காடெல்லாம் போயிவந்து
       காசு கொடுத்தாரே
ஊரெல்லாம் போயிவந்து
      ஊதியத்த கொடுத்தாரே

கால்சட்ட பைக்குள்ள
       காசெடுத்து வப்பாரே
கள்ளு குடிக்கத்தான்
       கச்சிதமா வப்பாரே

ஆறுபடி நெல்லுக்கு
        அக்கறைக்கு போனப்ப
ஆத்தோட போயிட்டாரு
        அன்பு  மவராசன்

அம்மாடி ராசாத்தி
       உம்ம பாட்டு இனிக்கலையே
ஒரு மாசம் முன்னாடி

சாணம் வாரி போடத்தான்
       சத்து கெட்டு போயிருச்சோ
பொழப்புக்கு போகத்தான்
       புத்தி கெட்டு போயிருச்சோ

நீ வச பாடி தீத்த கத
     எங்களுக்கு தெரியாதோ
ஆனாலும் அந்த மவராசன்
     அமைதியாத்தான் கேட்டாரே
இத்தனையும் நடந்த கத
      ஒரு மாசம் முன்னாடி

ஒரு மாசம் பின்னாடி
      உம்ம பாட்டு கசக்கலையே
ஒரு வார்த்த கேக்கத்தான்
       உம்புருசன் இருக்கலையே

உள்ளுக்குள்ள பாசத்த
      பொத்தி பொத்தி வச்சிட்டியே
உன்பாசம் தெரிஞ்சிக்கத்தான்-அந்த
       உததமன காணலையே

எப்படி இருந்தாலும்
       மருதவீரன் தாத்தாவோட
மனசுக்கேத்த மவராசி
      ராசாத்தி அம்மாச்சி....

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 13, 2015 1:31 pm

மிக அருமையாக உள்ளது... ராசாத்தி அம்மாச்சி-கவிதை  103459460 ராசாத்தி அம்மாச்சி-கவிதை  3838410834





அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 5:43 pm

ஒரு பாட்டியின் ஒப்பாரி வரிகளில் ஒரு சந்தம் மெட்டு தோனுது அருமையான எளிய வரிகளில் அள்ளி தெளித்த தோணி தோன்றுகிறது.நன்றி நண்பரே.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 13, 2015 11:00 pm

உங்களுக்கும் நன்றி ஐயா....



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 5:10 am

ராசாத்தி அம்மாச்சி மீண்டும்...


கதிரறுக்க போகையில
களத்து மேட்டு கவியரசி
கதிர் புடிச்சு அறுக்கையில
குயில் போன்ற குரலரசி (திறமை)
 
எப்போதும் சிரிச்சிருப்பா (நகைச்சுவை பண்பு)
எதுக்குன்னு தெரியாது
இவ மொகத்த பாத்துபுட்டா
இறுக்கமே இருக்காது (மனதில்)
 
கை வைத்தியம் பண்ணிருவா
கனி போன்ற மொகத்துக்காரி
மன  பைத்தியம் தீத்துருவா
மாசில்லா  மனசுக்காரி (ஆலோசனை)
 
யார் நொடிஞ்சு போனாலும்
இருக்கறத கொடுத்துருவா
இவ நொடிஞ்சு போனாமட்டும்
இருப்பதுபோல் காட்டிருவா(ஈகை)
 
இவகிட்ட சண்டபுடிச்சா
எதிராளி கோமாளி
இவ மனச புடிச்சிபுட்டா
இவதான் ஏமாளி (அன்புக்கு அடிமை)
 
எகத்தாளம் பேசறதில்
இவதான் கில்லாடி
இவ விடுத்த கதைக்கு
எல்லோரும் பின்னாடி(அறிவு)
 
மாடு ஒண்ணு  மாண்டாலும்
மனசொடிஞ்சு போயிருவா
அந்த மாட்டுக்கும் ஒப்பாரி
ஒருவாரம் பாடிருவா ...(கருணை)


என் ராசாத்தி அம்மாச்சி  மீண்டும் இதே திரியில் தன் பயணத்தை தொடருவாள் ......

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 5:28 am

அருமை அருமை செந்தில்..ஒரு கிராமத்து பெண்ணை உவமை பொருளாக வைத்து மிகவும் அருமையாக தேன் சிந்தும் கவிதையை செந்தமிழ்ச் அருவியாக வடித்துவிட்டீர்கள்..

நினைத்தவுடன் கவி எழுத யாருக்கும் வாராதம்மா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் விழாதம்மா.
பல நாள் தவம் கிடந்தேன் எனக்கு அது கிடைவில்லை(கவி புனையும் ஆற்றல்).
செந்தில் என்ன தவம் செஞ்சாரோ இந்த வரம் கிடைத்திடதான் (கவிதையாளர்)

நன்றி செந்தில்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 5:48 am

நன்றி நன்றி கார்த்திக் தங்களின் புகழ்ச்சி என்னை நெகிழவைக்கிறது ..

ஈகரையில் நானும் ஒரு மாணவனே 
கவிதை எழுதும் முயற்சியில் இன்னும் நான் கற்றுக்கொள்ளகூடிய நிலைகள் இன்னும் நிறைய இருக்கிறது.



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 6:08 am

கவிதையில் புகழ்ந்துவிட்டு கவிதை வரவில்லை என்று கூறினால் அந்த கலைமகளை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் கார்த்திக் பார்த்துக்கொள்ளுங்கள்.. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 6:24 am

இந்த கவிதை பதிவதற்கே ஏழு முறை திருந்திவிட்டேன்.
இனி சொந்த கவி பாட எங்கே நான் நிற்பேனோ.
ஈகரையில் கவி பாட எனக்கும் தான் ஆசை முன்பு.
உன்னை போல் கவி பாட என்னால் முடியாதப்பா.

எதுகைகும் மோனைக்கும் உன்னிடத்தில் பஞ்சமில்லை
உவமைக்கும் பொருளுக்கும் உன்னிடத்தில் மிச்சமில்லை.
செந்தமிழில் கவி பாட திறன் ஒன்று வேண்டும்மப்பா.
செந்திலிடம் உன்டன்று உன் கவியே கூறுதப்பா.

நினைத்தவுடன் கவி பாட யாருக்கும் வாய்காதப்பா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் வீழாதப்பா..

நன்றி செந்தில்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 7:13 am

அருமை அருமை கார்த்திக்  
கவிமாலை சூட்ட 
கவிமழை பொழிவதா?
ஐயஹோ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக