புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காலம்  I_vote_lcapகாலம்  I_voting_barகாலம்  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 13, 2015 7:31 am

காலம் 
ஒன்றும் 
பழம் 
அல்ல! 
கனிந்து
வருவதற்கு! 

ஒவ்வொரு 
நொடியும் 
உந்து 
சக்தியினால் 
உத்வேகம் 
பெற்று 
உயர வேண்டும் 
என்பதற்காக 
படைக்கப்பட்டது!! 

உந்து சக்தியை 
தேடி 
அலையாதே! 
அது உனக்குள் 
தான் இருக்கிறது! 

உனக்குள் 
இருக்கும் 
அறிவு தீயை 
உரசிப்பார்!! 

பின்பு
தெரியும் 
எப்படி 
பிராகாசிக்கிறது 
என்று!! 

தனித்திரு 
விழித்திரு 
உயிர்ப்புடன் 
துடிப்புடன் 
இரு! 

உலகம் 
உன்வசம்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 13, 2015 8:53 am

சசி wrote:காலம் 
ஒன்றும் 
பழம் 
அல்ல! 
கனிந்து
வருவதற்கு!
 

உண்மையான வரிகள்... காலம்  3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 12:31 pm

அருமையான கவிதை காலம்  3838410834 காலம்  103459460 காலம்  1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 13, 2015 4:15 pm

காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2015 5:14 pm

காலம்  Yd1Fex7ySHSJ9R9YbzwB+mzlqv_245601

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 13, 2015 6:14 pm

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 13, 2015 7:57 pm

" காலம் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய சசிக்கு நன்றி ! ஆனால் முதல் ஆறு வார்த்தைகளில்தான் காலத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் . பிறகு " உந்து சக்தி " " அறிவுத் தீ "  என்று போகிறது கவிதை  . தலைப்பை விட்டு விலகிச் செல்கிறது தங்கள் கவிதை . ஏன்  இந்தக் குழப்பம் ?


காலம்
=======
காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி!

நாட்டிலே
களவு கொள்ளை கற்பழிப்பு
கடத்தல், கொலைகள் நடந்தாலும்
காலம் கெட்டுப் போச்சென்பார்.

பொருளும் முயற்சியும் இல்லாமல்
திருமணம் உலகில் நடந்திடுமா?
துளியும் முயற்சி செய்யாமல்
பழியை என்மேல் போடுகிறார்.
காலமும் நேரமும் வந்தால்தான்
கைவரும் திருமணம் என்கின்றார்.

தீதும் நன்றும் இவ்வுலகில்
பிறர்தர வாரா ஆதலினால்
சூதும் வாதும் செய்வோருக்கு
சூழ்ந்திடும் துன்பம் நிச்சயமே!
ஆறாத துன்பம் அடைகையிலே
போறாத காலம் என்கின்றார்.

மாறும் மனித மனங்களினால்
மாறும் உலக நாகரிகம்
ஞால மாந்தர் மாறுகையில்
காலம் மாறிப் போச்சென்பார்.

காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:20 am

எதற்கு காலத்தை பழியிட்டு ,
நடக்காத காரித்திற்கு காலம்
கூடி வரவில்லை அல்லது கெட்ட
காலம் அதனால் அனைத்தும் கெட்டுப்
போச்சு இப்படி புலம்புவது நம் இயற்கையே
ஜெகதீஸ்.கவிதை அருமை நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக