ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம்

+3
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
சசி
7 posters

Go down

காலம்  Empty காலம்

Post by சசி Fri Nov 13, 2015 7:31 am

காலம் 
ஒன்றும் 
பழம் 
அல்ல! 
கனிந்து
வருவதற்கு! 

ஒவ்வொரு 
நொடியும் 
உந்து 
சக்தியினால் 
உத்வேகம் 
பெற்று 
உயர வேண்டும் 
என்பதற்காக 
படைக்கப்பட்டது!! 

உந்து சக்தியை 
தேடி 
அலையாதே! 
அது உனக்குள் 
தான் இருக்கிறது! 

உனக்குள் 
இருக்கும் 
அறிவு தீயை 
உரசிப்பார்!! 

பின்பு
தெரியும் 
எப்படி 
பிராகாசிக்கிறது 
என்று!! 

தனித்திரு 
விழித்திரு 
உயிர்ப்புடன் 
துடிப்புடன் 
இரு! 

உலகம் 
உன்வசம்!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by Hari Prasath Fri Nov 13, 2015 8:53 am

சசி wrote:காலம் 
ஒன்றும் 
பழம் 
அல்ல! 
கனிந்து
வருவதற்கு!
 

உண்மையான வரிகள்... காலம்  3838410834



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 12:31 pm

அருமையான கவிதை காலம்  3838410834 காலம்  103459460 காலம்  1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by K.Senthil kumar Fri Nov 13, 2015 4:15 pm

காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by ayyasamy ram Fri Nov 13, 2015 5:14 pm

காலம்  Yd1Fex7ySHSJ9R9YbzwB+mzlqv_245601
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by Dr.S.Soundarapandian Fri Nov 13, 2015 6:14 pm

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by M.Jagadeesan Fri Nov 13, 2015 7:57 pm

" காலம் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய சசிக்கு நன்றி ! ஆனால் முதல் ஆறு வார்த்தைகளில்தான் காலத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் . பிறகு " உந்து சக்தி " " அறிவுத் தீ "  என்று போகிறது கவிதை  . தலைப்பை விட்டு விலகிச் செல்கிறது தங்கள் கவிதை . ஏன்  இந்தக் குழப்பம் ?


காலம்
=======
காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி!

நாட்டிலே
களவு கொள்ளை கற்பழிப்பு
கடத்தல், கொலைகள் நடந்தாலும்
காலம் கெட்டுப் போச்சென்பார்.

பொருளும் முயற்சியும் இல்லாமல்
திருமணம் உலகில் நடந்திடுமா?
துளியும் முயற்சி செய்யாமல்
பழியை என்மேல் போடுகிறார்.
காலமும் நேரமும் வந்தால்தான்
கைவரும் திருமணம் என்கின்றார்.

தீதும் நன்றும் இவ்வுலகில்
பிறர்தர வாரா ஆதலினால்
சூதும் வாதும் செய்வோருக்கு
சூழ்ந்திடும் துன்பம் நிச்சயமே!
ஆறாத துன்பம் அடைகையிலே
போறாத காலம் என்கின்றார்.

மாறும் மனித மனங்களினால்
மாறும் உலக நாகரிகம்
ஞால மாந்தர் மாறுகையில்
காலம் மாறிப் போச்சென்பார்.

காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:20 am

எதற்கு காலத்தை பழியிட்டு ,
நடக்காத காரித்திற்கு காலம்
கூடி வரவில்லை அல்லது கெட்ட
காலம் அதனால் அனைத்தும் கெட்டுப்
போச்சு இப்படி புலம்புவது நம் இயற்கையே
ஜெகதீஸ்.கவிதை அருமை நன்றி நண்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum