புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்கள் கவனத்திற்கு ,
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பெற்றோர்கள் கவனத்திற்கு ,
நான் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி விடுமுறைக்காக எனது கிராமத்திற்கு சென்றிருந்தேன் , அங்கே எனது வீடருகே சிறுவர்கள் விளையாடிகொண்டிருன்தனர் , அவர்களிடம் பெயர் , படிக்கும் வகுப்புக்களை கேட்டு கொண்டிருந்தேன் ,
வகுப்புகளை கேட்கும் பொழுது தமிழ் வழி கல்வியா ?, ஆங்கில வழி கல்வியா ? என கேட்க்கும் பொழுது அவர்களுக்கு நான் கேட்க்கும் கேள்வி புரியவில்லை ..
இங்க்லீஷ் மீடியமா ? தமிழ் மீடியமா ? என்று கேட்டேன் ஒரு சிலர் இங்க்லீஷ் மீடியம் என்றனர் , இன்னும் பலர் தமிழ் மீடியம் என்றனர் ..
தாய் மொழி தமிழ் எந்த அளவுக்கு தேய்ந்து போனதை நினைத்து வருந்தினேன், தமிழ் வழி கல்வி பயிலும் சிறார்கள் கூட நாம் எந்த வழியில் பயில்கிறோம் என்பதை கூற தெரியாத அளவிற்கு போய்விட்டது ..
காரணம் ஆங்கில மொழி தாக்கம் , ஊடககங்கள் அனைத்திலும் தொண்ணூறு சதவிகித பயன்பாட்டில் உள்ள சொற்கள் ..
இவ்வளவு ஏன் ஒருவரின் அலைபேசி என்னை கூரசொன்னால் கூட ஆங்கிலத்தில் கூறுகிறோம் , படிக்காத பாமரன் கூட தமிழ்லில் கூறினால் எனக்கு புரிய வில்லை இங்கிலிஷ்ல சொல்லு ..என்கின்றனர் ..
நம்மை விட பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது ஆங்கிலமொழி அல்ல ...அவர் அவர் தாய் மொழியே ..
எனவே பெற்றோர்கள் தங்களை அம்மா , அப்பா என்றேளைப்பதை கௌரவ குறைச்சலாக நினைக்காதீர்கள் ...நீங்களே மொழியை இழிவு படுத்தாதீர்கள் ....
அப்படி நீங்கள் செய்தால் அது மொழியை மட்டும் அல்லாமல் உங்களையே நீங்கள் இழிவு படுத்துவதற்கு ஒப்பாகும் ...
ஏன் தாய் மொழி என்கின்றனர் ஒரு சமுதாயத்திற்கு ஒரு தாயை போல பேணி காக்கின்றாள் ...அது போல உங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியின் சிறப்பை விளங்கவையுங்கள்....
நன்றி
கார்த்திக் செயராம்
நான் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி விடுமுறைக்காக எனது கிராமத்திற்கு சென்றிருந்தேன் , அங்கே எனது வீடருகே சிறுவர்கள் விளையாடிகொண்டிருன்தனர் , அவர்களிடம் பெயர் , படிக்கும் வகுப்புக்களை கேட்டு கொண்டிருந்தேன் ,
வகுப்புகளை கேட்கும் பொழுது தமிழ் வழி கல்வியா ?, ஆங்கில வழி கல்வியா ? என கேட்க்கும் பொழுது அவர்களுக்கு நான் கேட்க்கும் கேள்வி புரியவில்லை ..
இங்க்லீஷ் மீடியமா ? தமிழ் மீடியமா ? என்று கேட்டேன் ஒரு சிலர் இங்க்லீஷ் மீடியம் என்றனர் , இன்னும் பலர் தமிழ் மீடியம் என்றனர் ..
தாய் மொழி தமிழ் எந்த அளவுக்கு தேய்ந்து போனதை நினைத்து வருந்தினேன், தமிழ் வழி கல்வி பயிலும் சிறார்கள் கூட நாம் எந்த வழியில் பயில்கிறோம் என்பதை கூற தெரியாத அளவிற்கு போய்விட்டது ..
காரணம் ஆங்கில மொழி தாக்கம் , ஊடககங்கள் அனைத்திலும் தொண்ணூறு சதவிகித பயன்பாட்டில் உள்ள சொற்கள் ..
இவ்வளவு ஏன் ஒருவரின் அலைபேசி என்னை கூரசொன்னால் கூட ஆங்கிலத்தில் கூறுகிறோம் , படிக்காத பாமரன் கூட தமிழ்லில் கூறினால் எனக்கு புரிய வில்லை இங்கிலிஷ்ல சொல்லு ..என்கின்றனர் ..
நம்மை விட பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது ஆங்கிலமொழி அல்ல ...அவர் அவர் தாய் மொழியே ..
எனவே பெற்றோர்கள் தங்களை அம்மா , அப்பா என்றேளைப்பதை கௌரவ குறைச்சலாக நினைக்காதீர்கள் ...நீங்களே மொழியை இழிவு படுத்தாதீர்கள் ....
அப்படி நீங்கள் செய்தால் அது மொழியை மட்டும் அல்லாமல் உங்களையே நீங்கள் இழிவு படுத்துவதற்கு ஒப்பாகும் ...
ஏன் தாய் மொழி என்கின்றனர் ஒரு சமுதாயத்திற்கு ஒரு தாயை போல பேணி காக்கின்றாள் ...அது போல உங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியின் சிறப்பை விளங்கவையுங்கள்....
நன்றி
கார்த்திக் செயராம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கார்த்திக் ஜெயராம் !
தமிழ் மொழியின்பால் தாங்கள் கொண்ட ஆர்வம் பாராட்டுக்கு உரியது . ஆனால் தங்கள் எழுத்துக்களில் பிழை வரலாமா ? எழுதி முடித்தபின் மீண்டும் படித்துப் பார்க்கவும் .
தமிழ் மொழியின்பால் தாங்கள் கொண்ட ஆர்வம் பாராட்டுக்கு உரியது . ஆனால் தங்கள் எழுத்துக்களில் பிழை வரலாமா ? எழுதி முடித்தபின் மீண்டும் படித்துப் பார்க்கவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .
நன்றி
நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
கார்த்திக் செயராம் wrote:எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .
நன்றி
கீழே கொடுத்திருக்கும் லிங்கை சொடுக்கவும்...
http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
இந்த மென்பொருளானது தாங்கள் தமிழில் பதிவிட உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்
மேலும் விபரங்களுக்கு மென்பொருள் காண்பிக்கும் README ஐ படிக்கவும்
நன்றி
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174386Hari Prasath wrote:கார்த்திக் செயராம் wrote:எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .
நன்றி
கீழே கொடுத்திருக்கும் லிங்கை சொடுக்கவும்...
http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
இந்த மென்பொருளானது தாங்கள் தமிழில் பதிவிட உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்
மேலும் விபரங்களுக்கு மென்பொருள் காண்பிக்கும் README ஐ படிக்கவும்
நன்றி
என்னுடைய பதிவு அழகி ப்ளஸ் வழியாக தான் நடக்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1174405பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1174386Hari Prasath wrote:கார்த்திக் செயராம் wrote:எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .
நன்றி
கீழே கொடுத்திருக்கும் லிங்கை சொடுக்கவும்...
http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
இந்த மென்பொருளானது தாங்கள் தமிழில் பதிவிட உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்
மேலும் விபரங்களுக்கு மென்பொருள் காண்பிக்கும் README ஐ படிக்கவும்
நன்றி
என்னுடைய பதிவு அழகி ப்ளஸ் வழியாக தான் நடக்கிறது.
நானும் ஆரம்பக் காலங்களில் , transliteration க்கு ,அழகியை பின் பற்றியவன்
(அதை உருவாக்கிய திரு விசுவநாதன் அவர்கள்பால் எனக்கு தனி மதிப்புண்டு )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நீங்கள் சொல்வது வருத்தமான நிகழ்வாகத்தான் இருக்கிறது. நம் தாய்மொழியை பேச்சு வழக்கில் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நன்றி நண்பரே. சிந்திக்க வைக்கும் பதிவு sorry கேட்கும் குழந்தை மன்னிக்கவும் என்ற வார்த்தையை பயன்படுத்த தயாராக இல்லை. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விண்டோஸ்-10 ல் , எல்லா மொழிகளிலும் ( தமிழ் உள்பட ) தட்டச்சு செய்யும் வசதி உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|