புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
7 Posts - 4%
prajai
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_m10ஆமை புகுந்த வீடு உருப்படாது... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமை புகுந்த வீடு உருப்படாது...


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 11:00 am

"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த..

நன்றி திரு .சரவணன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 14, 2015 2:33 pm

ஓரக்கண் பார்வை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 14, 2015 2:41 pm

//"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்) //

பழைய மொழி - புதிய பொருள்.. இல்லை.... பழைய பொருள் பழக்கத்தில் இல்லாத பொருள்.
நல்ல பதிவு. நன்றி கார்த்திக்



ஆமை புகுந்த வீடு உருப்படாது... Aஆமை புகுந்த வீடு உருப்படாது... Aஆமை புகுந்த வீடு உருப்படாது... Tஆமை புகுந்த வீடு உருப்படாது... Hஆமை புகுந்த வீடு உருப்படாது... Iஆமை புகுந்த வீடு உருப்படாது... Rஆமை புகுந்த வீடு உருப்படாது... Aஆமை புகுந்த வீடு உருப்படாது... Empty
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 2:50 pm

ஆமை புகுந்த வீடு உருப்படாது... 103459460 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 4:37 pm

நல்ல பதிவு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 14, 2015 4:54 pm

நல்ல தகவல் நன்றி கார்த்திக்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:25 pm

ஆமை புகுந்த வீடு உருப்படாது... 3838410834 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 103459460 ஆமை புகுந்த வீடு உருப்படாது... 1571444738
கார்த்திக் செயராம் wrote:""ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த..

நன்றி திரு .சரவணன்
மேற்கோள் செய்த பதிவு: 1174696

மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Postமணிகண்டன்மணிகண்டவர்மன் Sun Nov 15, 2015 7:17 pm

அபபோ இயலாமை முயலாமை கல்லாமை பகுந்த வீடு என்பதில்லையா இதன் அர்த்தம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 6:41 am

நச்சரவு வந்தாலும்  ஆமை புகுந்தாலும்
துச்சமெனத் தூக்கி எறிந்திடலாம் - கச்சணிந்த
வேசியர்தம் வீட்டினிலே நீபுகுந்தால் நிச்சயமே
காசுக்கும் கூழுக்கும் கேடு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 8:21 am

உடலுக்கும்,உறவுக்கும் கேடு -நன்றி திரு சகதீசன் ,அருமை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக