புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
53 Posts - 42%
heezulia
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
304 Posts - 50%
heezulia
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
21 Posts - 3%
prajai
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_m10நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Nov 11, 2015 8:37 pm

நமது தாய் மொழி “தமிழ்”. கல் தோன்றா மன் தோன்றா முன்பே பிறந்த இனம் பேசிய மொழி. கல் என்பது கல்வியையும், மன் என்பது மன்னர் ஆட்சியையும் குறிக்கிறது.

 

அதாவது, கல்வியும், மன்னர் ஆட்சியையும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மாந்தர்கள் கதைத்த மொழி தமிழ் மொழி. இன்றிய உலக மொழிகளும், அம்மொழிகளை பேசும் இன மக்களும் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இயல், இசை, நாடகத்தில் திளைத்து வளர்ந்த மொழி நமது உலக செம்மொழி தமிழ்.

இத்தனை சிறப்பு கொண்ட நமது தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் எவ்வாறு பிறந்தன, உருவாகின என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

உயிர் எழுத்துக்கள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனும் உயிர் எழுத்துக்கள் நாக்கின் உதவி இன்றி, அதாவது நாக்கு வாயின் மேல் அண்ணத்தில் படாமல் வெறும் காற்றின் உதவியால் மட்டுமே உருவாகும் ஒலிகள் ஆகும். உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் கொண்டு உருவாகும் இந்த ஒலிகள் உயிர் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மெய் எழுத்துக்கள்

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் எனும் மெய் எழுத்துக்கள் நாக்கின் உதவிக் கொண்டு உருவாகும் எழுத்துக்கள் ஆகும். அதாவது, இந்த எழுத்துக்கள் உருவாகும் போது நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இந்த ஒலிகள் உருவாகும் போது காற்றின் பங்கு மற்றும் உதவியை விட, உடலின் பங்கு அதிகம் என்பதால் இவை மெய் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்பட்டன.

தமிழ் எழுத்துக்களும் உடல் பாகங்களும்

தமிழ் எழுத்துக்கள் நமது மார்பு, கழுத்து, தலை, மூக்கு போன்ற நான்கு இடங்களில் பிறக்கின்றன. இவை ஒலியாக வெளிப்பட உதடு, நாக்கு, பல், அண்பல் (மேல் பல் வரிசையின் அடிப்பகுதி), அண்ணம் (வாயின் மேல் பகுதி) உதவுகின்றன.

தமிழ் எழுத்துக்கள்

உயிர் எழுத்து, மெய் எழுத்து மற்றும் இவை இரண்டின் கலப்பில் பிறந்த உயிர்மெய் எழுத்து மற்றும் “ஃ” எனும் ஆயுத எழுத்தையும் சேர்த்து தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் பிறந்துள்ளன.

உயிர் எழுத்துக்கள்: 12

மெய் எழுத்துக்கள்: 18

உயிர்மெய் எழுத்துக்கள்: 216

ஆய்த எழுத்து: 1 (ஃ)

தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

வல்லினம், மெல்லினம், இடையினம்

க, ச, ட, த, ப, ற – என்ற ஆறு எழுத்துக்கள் வல்லினம். ங, ஞ, ண, ந, ம, ன – என்ற ஆறு எழுத்துக்கள் மெல்லினம். ய, ர, ல, வ, ழ, ள – என்ற ஆறு எழுத்துக்கள் இடையினம்.

பாவாணர் கருத்து

உலக மாந்தர் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ (படர்க்கை), இ (தன்னிலை) மற்றும் உ (முன்னிலை) என்பது பாவாணரரின் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை தான் த், ம், ழ் என்பவை ஆகும்.

தமிழ் பெயர் பிறந்த விதம்

த், ம், ழ் எனும் இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ = ‘த’ வாகவும், ம்+இ = ‘மி’ யாகவும், ழ்+உ = “ழு” வாகவும் என்று “தமிழு” என்று ஆக்கினர்

உகரத்தை நீக்குதல்

பிறகு கடைசி எழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி “தமிழு” என்பதை “தமிழ்” என்று அழைத்தனர். இது தான் நம் தாய் மொழிக்கு “தமிழ்” என்று பெயர் வந்ததன் காரணம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Nov 11, 2015 9:42 pm

கார்த்திக் செயராம் wrote: இத்தனை சிறப்பு கொண்ட நமது தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் எவ்வாறு பிறந்தன, உருவாகின என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1174224

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது JXAKUquOQhymXvDP8vSI+vallalar
தமிழ் என்பது ஒரு சாதாரண வெறும் சொல் அல்ல. அது பஞ்சாட்சர (ஐந்தெழுத்து) மந்திரச் சொல்.

பஞ்சாட்சரம் என்றால் ஐந்து அட்சரங்களை, அதாவது ஐந்து எழுத்துக்களை உடையது. தமிழ் என்ற சொல்லில்
த் - அ - ம் - இ - ழ்
என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன.

இப்படி ஒரு பெரிய விளக்கத்தை அருட்பிரகாச வள்ளலார் எனப்புகழ் பெற்ற இராமலிங்க அடிகள் கூறியுள்ளார். விளக்கம் கிட்டத்தட்ட  7 பக்கங்களுக்கு குறையாமல் போகும். படித்துப் பாருங்கள்....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 9:03 am

தமிழ் மொழிஎப்படி உருவாகியது என்ற கார்த்தியின் விளக்கம் அருமையாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 9:09 am

தமிழ் மொழி பஞ்சாட்சர மந்திரம் ,ஐந்து அட்சரங்கள் அடங்கியது என்ற அருட்பெருஞ்சோதி வள்ளலார் ராமலிங்க அடிகள் கூறியதை குறிப்பிட்ட ஐயா சாமி அவர்களுக்கு நன்றி.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Nov 12, 2015 4:23 pm

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது 103459460
அருமையான பதிவு



avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 12, 2015 6:01 pm

அருமையான பதிவு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 1:20 am

சாமி wrote:
கார்த்திக் செயராம் wrote: இத்தனை சிறப்பு கொண்ட நமது தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் எவ்வாறு பிறந்தன, உருவாகின என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1174224

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது JXAKUquOQhymXvDP8vSI+vallalar
தமிழ் என்பது ஒரு சாதாரண வெறும் சொல் அல்ல. அது பஞ்சாட்சர (ஐந்தெழுத்து) மந்திரச் சொல்.

பஞ்சாட்சரம் என்றால் ஐந்து அட்சரங்களை, அதாவது ஐந்து எழுத்துக்களை உடையது. தமிழ் என்ற சொல்லில்
த் - அ - ம் - இ - ழ்
என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன.

இப்படி ஒரு பெரிய விளக்கத்தை அருட்பிரகாச வள்ளலார் எனப்புகழ் பெற்ற இராமலிங்க அடிகள் கூறியுள்ளார். விளக்கம் கிட்டத்தட்ட  7 பக்கங்களுக்கு குறையாமல் போகும். படித்துப் பாருங்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1174230 நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக