புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 19, 2015 1:38 pm

அரசு மருத்துவம் – (இங்கே மனிதன் வதை செய்யும் இடம் )
*******************************************************
அரசு மருத்துவமனையில் அனுமதித்தவுடன் – செய்துவிட்டேன்
என் உடலை - உடல் தானத்தில் (மருத்துவர்கள் கற்றுக்கொள்ள)
அறுத்து கூறுபோட்ட பின்பும் மிச்சம் உள்ளது
எனது உயிர்....
********************************************************
அரசு மருத்துவமனையில் எனது உடலை கூட
தொட்டு பார்க்காத மருத்துவர்
தனியார் மருத்துவமனையில் எனது
சுவாசத்தின் சூட்டை கூட நுகர்ந்து பார்த்தார் ...(ஆம் )
மருத்துவத்தை கூட இன்று பணம் விலைபெசுகிறது..
************************************************************
பணம் உள்ளவனுக்கு தனியாரில் மருத்துவம் (பணம் )
இல்லாதவனுக்கு கல்லறையில் மருத்துவம் ...
பிழைத்தால் வீட்டுக்கு , இல்லையேல் காட்டுக்கு

எனது சமுதாய சாடல்களே !!!!!
கார்த்திக் செயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2015 5:55 pm

புன்னகை புன்னகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 2:44 pm

காசு கொடுத்தால் எதுவும் நடக்கும்,
இன்னும் எவ்வளவு கொடுக்கிறீர்கள்
என்ற அளவுக்கு வேலை நடக்கும்


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 20, 2015 2:54 pm

நன்றி ஐயா அருமை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 20, 2015 3:45 pm

ஒரு சில இடங்களில் நீங்கள் சொல்வது போல் நடந்து இருக்கலாம். ஆனால் முழுதும் உண்மை அல்ல. மருத்துவத்தை வணிகமாக மாற்றி விட்டதன் விளைவு நீங்கள் கூறுவது. 
இன்னும் தரமான அரசு மருத்துவமனைகள் உள்ளன.தரமான மருத்துவர்கள் பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் தான் உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு செய்தால் நன்றாக இருக்கும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 20, 2015 4:23 pm

விவாதத்திற்கு உட்பட்ட இடம் அரசு மருத்துவமனை..ஆனால் அலட்சியம் அதிகமாக தெரிகிறது.

எனது உறவினர் ஒருவரை நாமக்கல் அரசு  மருத்துவமனையின் மனநல பிரிவிற்கு அழைத்து சென்றிருந்தேன்.அங்கு மருத்துவர் இருப்பதில்லை அவர் தன் வேலையை செய்ய ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தார்.அவரே மருந்து மாத்திரைகள் எழுதிகொடுத்துகொண்டு இருந்தார். போலி மருத்துவரை நாம் வெளியில் தேடிக்கொண்டு இருக்கிறோம்..

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 20, 2015 4:24 pm

மனசாட்சி உள்ள அரசு மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
வாழ்க வளமுடன்
புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 20, 2015 4:28 pm

அரசு மருத்துவ மனைகளில் அலச்சியம் அதிகமாக காணபடுகிறது ..இதனால் நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர் ..

போதும் ... என் ஒரே ஒரு தமையனையும் இழந்தேன் இந்த அரசு மருத்துவத்தில் ...





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 20, 2015 4:32 pm

தோழரே  பணியில் மருத்துவர் இல்லை, தவறாக வழி நடத்துகின்றனர் என்ற சந்தேகம் தங்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தரலாம். தவறு யார் இழைத்தாலும் தவறு தான். துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் மருத்துவ துறையில் உண்டு.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 20, 2015 4:39 pm

சசி wrote:தோழரே  பணியில் மருத்துவர் இல்லை, தவறாக வழி நடத்துகின்றனர் என்ற சந்தேகம் தங்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தரலாம். தவறு யார் இழைத்தாலும் தவறு தான். துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் மருத்துவ துறையில் உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1175745

நாளிதழுக்கு தெரியபடுத்திவிட்டு மீண்டும் நான் அங்கு செல்லவில்லை.மனசாட்சி இல்லாதவர்கள் மருத்துவர்களாக இருக்க முடியாது. அதிலும் மனநல பிரிவில்..........



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக