புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசு மருத்துவம்  Poll_c10அரசு மருத்துவம்  Poll_m10அரசு மருத்துவம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 19, 2015 1:38 pm

அரசு மருத்துவம் – (இங்கே மனிதன் வதை செய்யும் இடம் )
*******************************************************
அரசு மருத்துவமனையில் அனுமதித்தவுடன் – செய்துவிட்டேன்
என் உடலை - உடல் தானத்தில் (மருத்துவர்கள் கற்றுக்கொள்ள)
அறுத்து கூறுபோட்ட பின்பும் மிச்சம் உள்ளது
எனது உயிர்....
********************************************************
அரசு மருத்துவமனையில் எனது உடலை கூட
தொட்டு பார்க்காத மருத்துவர்
தனியார் மருத்துவமனையில் எனது
சுவாசத்தின் சூட்டை கூட நுகர்ந்து பார்த்தார் ...(ஆம் )
மருத்துவத்தை கூட இன்று பணம் விலைபெசுகிறது..
************************************************************
பணம் உள்ளவனுக்கு தனியாரில் மருத்துவம் (பணம் )
இல்லாதவனுக்கு கல்லறையில் மருத்துவம் ...
பிழைத்தால் வீட்டுக்கு , இல்லையேல் காட்டுக்கு

எனது சமுதாய சாடல்களே !!!!!
கார்த்திக் செயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2015 5:55 pm

புன்னகை புன்னகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 2:44 pm

காசு கொடுத்தால் எதுவும் நடக்கும்,
இன்னும் எவ்வளவு கொடுக்கிறீர்கள்
என்ற அளவுக்கு வேலை நடக்கும்


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 20, 2015 2:54 pm

நன்றி ஐயா அருமை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 20, 2015 3:45 pm

ஒரு சில இடங்களில் நீங்கள் சொல்வது போல் நடந்து இருக்கலாம். ஆனால் முழுதும் உண்மை அல்ல. மருத்துவத்தை வணிகமாக மாற்றி விட்டதன் விளைவு நீங்கள் கூறுவது. 
இன்னும் தரமான அரசு மருத்துவமனைகள் உள்ளன.தரமான மருத்துவர்கள் பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் தான் உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு செய்தால் நன்றாக இருக்கும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 20, 2015 4:23 pm

விவாதத்திற்கு உட்பட்ட இடம் அரசு மருத்துவமனை..ஆனால் அலட்சியம் அதிகமாக தெரிகிறது.

எனது உறவினர் ஒருவரை நாமக்கல் அரசு  மருத்துவமனையின் மனநல பிரிவிற்கு அழைத்து சென்றிருந்தேன்.அங்கு மருத்துவர் இருப்பதில்லை அவர் தன் வேலையை செய்ய ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தார்.அவரே மருந்து மாத்திரைகள் எழுதிகொடுத்துகொண்டு இருந்தார். போலி மருத்துவரை நாம் வெளியில் தேடிக்கொண்டு இருக்கிறோம்..

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 20, 2015 4:24 pm

மனசாட்சி உள்ள அரசு மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
வாழ்க வளமுடன்
புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 20, 2015 4:28 pm

அரசு மருத்துவ மனைகளில் அலச்சியம் அதிகமாக காணபடுகிறது ..இதனால் நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர் ..

போதும் ... என் ஒரே ஒரு தமையனையும் இழந்தேன் இந்த அரசு மருத்துவத்தில் ...





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 20, 2015 4:32 pm

தோழரே  பணியில் மருத்துவர் இல்லை, தவறாக வழி நடத்துகின்றனர் என்ற சந்தேகம் தங்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தரலாம். தவறு யார் இழைத்தாலும் தவறு தான். துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் மருத்துவ துறையில் உண்டு.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 20, 2015 4:39 pm

சசி wrote:தோழரே  பணியில் மருத்துவர் இல்லை, தவறாக வழி நடத்துகின்றனர் என்ற சந்தேகம் தங்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தரலாம். தவறு யார் இழைத்தாலும் தவறு தான். துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் மருத்துவ துறையில் உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1175745

நாளிதழுக்கு தெரியபடுத்திவிட்டு மீண்டும் நான் அங்கு செல்லவில்லை.மனசாட்சி இல்லாதவர்கள் மருத்துவர்களாக இருக்க முடியாது. அதிலும் மனநல பிரிவில்..........



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக