புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
Page 7 of 12 •
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
![கொடைக்கானல் வரை....! - Page 7 WdQGa3sISzOuSPA9wSmS+1](https://www.filepicker.io/api/file/wdQGa3sISzOuSPA9wSmS+1.jpg)
![கொடைக்கானல் வரை....! - Page 7 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/rlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209.gif)
![கொடைக்கானல் வரை....! - Page 7 WdQGa3sISzOuSPA9wSmS+1](https://www.filepicker.io/api/file/wdQGa3sISzOuSPA9wSmS+1.jpg)
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை
இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
![கொடைக்கானல் வரை....! - Page 7 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images](https://www.filepicker.io/api/file/JUT7QoZ4Q4iAX0jfdnVt+images.png)
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை
![கொடைக்கானல் வரை....! - Page 7 YwO27UIsTHuzjm7vc32C+images-2](https://www.filepicker.io/api/file/ywO27UIsTHuzjm7vc32C+images-2.jpg)
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கொடைக்கானல் வரை....! - Page 7 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/rlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக்க நன்றி!பழ.முத்துராமலிங்கம் wrote:சகோதரி தங்களின் மௌன நிர்வாண சித்தர் அவர்களை பற்றி தங்கள்
பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன்.என் சொந்த ஊருக்கு
இதே வழியாக பல முறை சென்றும் அங்கு சென்றதில்லை.
பழனிதேவஸ்தானத்தில் தங்கி ரோப் கார்பயணம்,
கொடைகானல் பாதை பயத்துடன் பயணம்,
கருப்பணசாமிதரிசனம், சுட சுட இட்லி
டிபன் மற்றும் பல நல்லசுவாரிசயமான
தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1176992ayyasamy ram wrote:![]()
![]()
-
ஈகரை பதிவர் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு பண்ணலாமே
ரமணியன் -
-
தனியாக ஒரு திரி தொடங்கி ஈகரை
உறவுகளின் கருத்து கோரலாம்.
-
கிறிஸ்துமஸ் லீவில் புரோக்ராம் வைத்துக்
கொண்டால் பலர் சேர வாய்ப்புள்ளது என
கருதுகிறேன்...!
-
![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதான் எழுத்தாளர் ஆகிட்டேனே...! நம்ம ஈகரை தயவாலே....ஜாஹீதாபானு wrote:நல்லா எழுதுறிங்க .... எழுத்தாளர் ஆகி இருக்கலாமே ... அதான் ஏன் ஒளிஞ்சிட்டு இருக்கிங்கனு கேட்டேன் ........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
சீக்கிரம் பானு... ஓடிவாங்க... ஓடிவாங்க.... என்னை எழுத்தாளர்னு சொன்னதுக்காக உங்களையும், 'ஓஹோ.. பானு சொல்றது உண்ம தான் போல..'-ன்னு நினைச்சுகிட்டு இருக்கற என்னையும், நிஜமாவே உண்மையான எழுத்தாளர்கள் கேள்விப்பட்டு, நம்மள கட்டி வச்சு ஒதைக்கறதுக்குள்ள நம்ம போட் ஏறியாவது தப்பிச்சுடலாம்....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹ... ஹா... ஹா.... கப்பல் கரைக்கு வந்துடுச்சா....?ஜாஹீதாபானு wrote:அக்கா உஷ் உஷ்... அப்புறம் உங்களுக்கு கப்பல்ல இடம் கிடைக்காது சொல்லிட்டேன்.....
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ayyamperumal wrote:அடடா ....
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் , கருவறையை நோக்கி நடக்கும் போதே முருகன் எல்லோரையும் மெய்சிலிர்க்க செய்திடுவார். ஆனால் நீங்கள் அர்ச்சகர்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதால் அந்த உணர்வு கிடைக்காமல் இருக்கலாம். நீங்கள் கருவறை முன்பு அர்ச்சனை செய்தீர்களா வரிசையிலேயே கொடுத்துவிட்டீர்களா என தெரியவில்லை. போகட்டும் முருகனின் அழகை இப்போது கண்முன் கொண்டுவாருங்கள்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கொடைக்கானல் வரை....! - Page 7 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மறுநாள் காலையிலேயே பழநி தேவஸ்தான அறையை காலி செய்து விட்டு கிளம்பினோம்....
அடிவாரத்திலேயே காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு 7.30 மணியளவில் பயணத்தை துவக்கினோம்.
எங்கா....?
வால்பாறை!
இதுவரை நானும் வால்பாறை போனதில்லை. சரி, ரொம்ப நாளா இவரும் சொல்லிட்டே இருக்காரே அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
எங்கா....?
வால்பாறை!
இதுவரை நானும் வால்பாறை போனதில்லை. சரி, ரொம்ப நாளா இவரும் சொல்லிட்டே இருக்காரே அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
வழி நெடுகிலும் தோப்பும் துரவுமாக தொடர்ந்து எங்களுடன் வந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே காற்றாலைகளும்....
அதிக வெயில் இல்லாத அந்த காலைப்பொழுது. உடலுக்கு இதமாய் இருந்தது. வழிகளில் இருந்து விழிகளை எடுக்காமல் ரசித்துக்கொண்டு வந்த போது, வழியில் நுங்கு குறுக்கிட்டது. நுங்கு பார்த்ததும் சாப்பிடும் ஆசை வந்தது. சாப்பிட்டு வெகு நாளாயிற்றே....
ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தால், நுங்கு விற்பவர் கூடவே பதநீரும் வைத்திருந்தார். பதநீரை ஊற்றித்தர, பனை ஓலையை எவ்வளவு லாவகமாய் கட்டுகிறார் பாருங்கள்.
![கொடைக்கானல் வரை....! - Page 7 ZivBX99R2u30N2B8k5q8+08](https://www.filepicker.io/api/file/ZivBX99R2u30N2B8k5q8+08.jpg)
பதநீர் பார்த்ததும் எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று இவர் தனக்கு ஒன்றை வாங்கிக்கொண்டார். எனக்கு பதட்டமாகி விட்டது.
“என்னங்க அது கள்ளுங்க.... அப்புறம் அதுவேற.... டிரைவ் வேற பண்ணனும்.......”
அதற்கு என்னவர் பதில் சொல்லும் முன், அந்த நுங்கு வியாபாரியே, “இத குடிச்சுட்டு பிளேனே ஓட்டலாங்க.... இந்த கார ஓட்டமுடியாதா என்ன...?” என்று சொல்ல.... (இதை அந்த நுங்கு வியாபாரி கேலியாக சொன்னாரா, இல்லை உண்மையாக சொன்னாரா என்று எனக்கு தெரியவில்லை)
ஆனாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை. பின்னே இவரை நம்பி நாங்க நாலு பேர் போறோமே....
அப்புறம் என் மாமனாரும், அம்மாவும், ‘பதநீர் புளிச்சா தான் கள்ளா மாறும். மற்றபடி உடம்புக்கு நல்லதுதான்.’ என்று சொன்ன பிறகு தான் என் மனம் சமாதானம் அடைந்தது.
பிறகு, எங்களுக்கு நுங்குகளை வாங்கிக்கொண்டு கிளம்பினோம். நான்கு நுங்குகள் ரூபாய் இருபதாம். விலை கொஞ்சம் அதிகம் தான். கட்டுபடி ஆகாததால், நான்கு மட்டும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். இளம் நுங்குகள் மிகவும் சுவையாகவே இருந்தது.
“என்னங்க அது கள்ளுங்க.... அப்புறம் அதுவேற.... டிரைவ் வேற பண்ணனும்.......”
அதற்கு என்னவர் பதில் சொல்லும் முன், அந்த நுங்கு வியாபாரியே, “இத குடிச்சுட்டு பிளேனே ஓட்டலாங்க.... இந்த கார ஓட்டமுடியாதா என்ன...?” என்று சொல்ல.... (இதை அந்த நுங்கு வியாபாரி கேலியாக சொன்னாரா, இல்லை உண்மையாக சொன்னாரா என்று எனக்கு தெரியவில்லை)
ஆனாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை. பின்னே இவரை நம்பி நாங்க நாலு பேர் போறோமே....
அப்புறம் என் மாமனாரும், அம்மாவும், ‘பதநீர் புளிச்சா தான் கள்ளா மாறும். மற்றபடி உடம்புக்கு நல்லதுதான்.’ என்று சொன்ன பிறகு தான் என் மனம் சமாதானம் அடைந்தது.
பிறகு, எங்களுக்கு நுங்குகளை வாங்கிக்கொண்டு கிளம்பினோம். நான்கு நுங்குகள் ரூபாய் இருபதாம். விலை கொஞ்சம் அதிகம் தான். கட்டுபடி ஆகாததால், நான்கு மட்டும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். இளம் நுங்குகள் மிகவும் சுவையாகவே இருந்தது.
பயணம் வால்பாறையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பதநீரை பற்றி இணையத்தில் நான் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
![கொடைக்கானல் வரை....! - Page 7 P2hhmSglSgS2ytTjE4Kc+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/P2hhmSglSgS2ytTjE4Kc+animated-car-smiley-image-0209.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பதநீர்....
‘பனமரத்துக்கு கீழ நின்னு பாலக் குடிச்சாலும் கள்ளுன்னுதான் நெனைப்பாக’ என்ற சொல், இன்றளவும் உண்மை தான். இதனாலேயே கள் இறக்க தடை இருந்தபோதிலும், அதில் சுண்ணாம்பு சேர்த்து, பதநீராக தந்து கொண்டிருக்கின்றனர்.
![கொடைக்கானல் வரை....! - Page 7 2QmllGfQHussaUFsW5sw+9-1](https://www.filepicker.io/api/file/2QmllGfQHussaUFsW5sw+9-1.jpg)
உடலுக்கு குளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்த பதநீரின் தயாரிப்பு சுவாரஸ்யமானது.
பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக. பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும்.
இப்படி ஒரு மரத்தில் மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார்.
இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது. இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னென்று சொல்லுவார்கள்.
பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனமான உண்மை.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
![கொடைக்கானல் வரை....! - Page 7 NnT5ZTnTe6zXotiMcd0Q+9-2](https://www.filepicker.io/api/file/NnT5ZTnTe6zXotiMcd0Q+9-2.jpg)
இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
![கொடைக்கானல் வரை....! - Page 7 Myz1DcFQGmteIck9iOTj+9-3](https://www.filepicker.io/api/file/myz1DcFQGmteIck9iOTj+9-3.jpg)
கோடையில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழத்தைச் சாப்பிட்டால் உடலில் சூடு பிடிக்கும். இனிப்பு மாம்பழங்களைத் துண்டு துண்டாக நறுக்கி பதநீரில் போட்டுச் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்துவிடும்.
மேலும் பதநீரானது அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.
புளிக்காத பதநீர் எனக் கேட்டு வாங்கிப் பருக வேண்டும். புளித்தால் அது கள் ஆகி போதையை ஏற்படுத்தும்.
என்னதான் கூல்டிரிங்ஸ் இருந்தாலும், இயற்கையாக குளிர்ச்சியும், வலிமையும் தரும் எங்களுக்கு என்றுமே அழிவில்லை என்று ரோட்டில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பனை மரங்கள்.
படங்கள் மற்றும் தகவல் உதவி: இணையம்
‘பனமரத்துக்கு கீழ நின்னு பாலக் குடிச்சாலும் கள்ளுன்னுதான் நெனைப்பாக’ என்ற சொல், இன்றளவும் உண்மை தான். இதனாலேயே கள் இறக்க தடை இருந்தபோதிலும், அதில் சுண்ணாம்பு சேர்த்து, பதநீராக தந்து கொண்டிருக்கின்றனர்.
![கொடைக்கானல் வரை....! - Page 7 2QmllGfQHussaUFsW5sw+9-1](https://www.filepicker.io/api/file/2QmllGfQHussaUFsW5sw+9-1.jpg)
உடலுக்கு குளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்த பதநீரின் தயாரிப்பு சுவாரஸ்யமானது.
பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக. பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும்.
இப்படி ஒரு மரத்தில் மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார்.
இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது. இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னென்று சொல்லுவார்கள்.
பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனமான உண்மை.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
![கொடைக்கானல் வரை....! - Page 7 NnT5ZTnTe6zXotiMcd0Q+9-2](https://www.filepicker.io/api/file/NnT5ZTnTe6zXotiMcd0Q+9-2.jpg)
இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
![கொடைக்கானல் வரை....! - Page 7 Myz1DcFQGmteIck9iOTj+9-3](https://www.filepicker.io/api/file/myz1DcFQGmteIck9iOTj+9-3.jpg)
கோடையில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழத்தைச் சாப்பிட்டால் உடலில் சூடு பிடிக்கும். இனிப்பு மாம்பழங்களைத் துண்டு துண்டாக நறுக்கி பதநீரில் போட்டுச் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்துவிடும்.
மேலும் பதநீரானது அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.
புளிக்காத பதநீர் எனக் கேட்டு வாங்கிப் பருக வேண்டும். புளித்தால் அது கள் ஆகி போதையை ஏற்படுத்தும்.
என்னதான் கூல்டிரிங்ஸ் இருந்தாலும், இயற்கையாக குளிர்ச்சியும், வலிமையும் தரும் எங்களுக்கு என்றுமே அழிவில்லை என்று ரோட்டில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பனை மரங்கள்.
படங்கள் மற்றும் தகவல் உதவி: இணையம்
![கொடைக்கானல் வரை....! - Page 7 P2hhmSglSgS2ytTjE4Kc+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/P2hhmSglSgS2ytTjE4Kc+animated-car-smiley-image-0209.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
நுங்கு --சீசனில் ஒன்று ஐந்து ரூபாய் என்று சென்னையிலும் கிடைத்தது .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
விமந்தனி wrote:ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தால், நுங்கு விற்பவர் கூடவே பதநீரும் வைத்திருந்தார்பதநீர் பார்த்ததும் எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று இவர் தனக்கு ஒன்றை வாங்கிக்கொண்டார். எனக்கு பதட்டமாகி விட்டது.
“என்னங்க அது கள்ளுங்க.... அப்புறம் அதுவேற.... டிரைவ் வேற பண்ணனும்.......”
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொடைக்கானல் வரை....! - Page 7 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1177220T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1177212ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1176971T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1176952ஜாஹீதாபானு wrote:அருமையான கட்டுரை அக்கா .... சிறந்த எழுத்தாளர் என்பதை நிறுபிச்சிட்டிங்க ...ஆனா ஏன் ஒளிஞ்சிட்டுருக்கிங்கனு தெரியல ....
![]()
உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...
படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....
இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
இன்னும் அவங்களே மழை நீரில் போட் விட்டுட்டு இருக்காங்க !
நீங்க பக்கத்துலே உட்கார்ந்து துடுப்பு போட ஆசை படுறீங்க !
ரமணியன்
அக்காவுக்கு கை வலிக்குமேன்னு தான் ஒத்தாசை பண்றேன் ஐயா
ஓஹோ ,கை கொடுப்பாள் தோழி ,தத்துவமா ? போடுங்கம்மா போடுங்க !
ரமணியன்
ஆமாங்கய்யா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
போடுங்கம்மா ஓட்டு -------------சின்னத்த பார்த்து என்று படித்தேன் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 12
|
|