Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
+9
K.Senthil kumar
ayyasamy ram
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
ayyamperumal
ஜாஹீதாபானு
ராஜா
Hari Prasath
விமந்தனி
13 posters
Page 5 of 12
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
கொடைக்கானல் வரை....!
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
சூப்பர் அக்கா எந்தப் பக்கமும் கண்கள் திரும்பவில்லை இந்த பதிவைப் பார்த்து
உங்கள் பயணக் கட்டுரையை படித்தவுடன் குழந்தைகளோடு சுற்றுலா செல்லும்
ஆசை வந்துவிட்டது அக்கா.
மேலும் தொடருங்கள்
உங்கள் பயணக் கட்டுரையை படித்தவுடன் குழந்தைகளோடு சுற்றுலா செல்லும்
ஆசை வந்துவிட்டது அக்கா.
மேலும் தொடருங்கள்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: கொடைக்கானல் வரை....!
மேற்கோள் செய்த பதிவு: 1176952ஜாஹீதாபானு wrote:அருமையான கட்டுரை அக்கா .... சிறந்த எழுத்தாளர் என்பதை நிறுபிச்சிட்டிங்க ... ஆனா ஏன் ஒளிஞ்சிட்டுருக்கிங்கனு தெரியல ....
உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...
படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....
இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
இன்னும் அவங்களே மழை நீரில் போட் விட்டுட்டு இருக்காங்க !
நீங்க பக்கத்துலே உட்கார்ந்து துடுப்பு போட ஆசை படுறீங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கொடைக்கானல் வரை....!
[quote="விமந்தனி"]
குறிஞ்சி ஆண்டவருக்கு ஒரு அர்ச்சனையுடன், இங்கும் முருகனை ராஜ அலங்காரத்துடனே தரிசித்தோம் மேற்கோள் செய்த பதிவு: 1176864
பேருந்து நிலைய கருப்புசாமியில் ஆரமித்த உங்களது பயணமும் வழிபாடும் சித்தர், பழனிமுருகன் , மீண்டும் கருப்புசாமி , குறிஞ்சி ஆண்டவர் கோவில் என இனிதே நிறைவடைந்தது. உங்களது எழுத்துக்கும், எழுத்துநடைக்கும் என்னுடைய பாராட்டுகள். ஆனால் நான் தங்களிடம் எதிர் பார்த்த முக்கியமான ஒன்றை காணவில்லை.
1. பழனி முருகனை காணும் போது தங்களுக்கு ஏற்பட்ட உணர்வலைகள் பற்றியது.
2. பழனி முருகனின் ராஜஅலங்காரத்திற்கும் குறிஞ்சி ஆண்டவரின் ராஜஅலங்காரத்திற்கும் இடையே ஆன கண்ணோட்டம்.
3.மயிலின் கழுத்தில் உள்ள மின்னுகிற நீல நிறத்தில் பழனிமுருகன் அணிந்துள்ள சட்டை பற்றி கூறவும்.
4.நீங்கள் ஒரு இடத்தில் கூட மயிலை காணவில்லையா ?
5. நீங்கள் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்றிருக்கிறீர்களா?
குறிஞ்சி ஆண்டவருக்கு ஒரு அர்ச்சனையுடன், இங்கும் முருகனை ராஜ அலங்காரத்துடனே தரிசித்தோம் மேற்கோள் செய்த பதிவு: 1176864
பேருந்து நிலைய கருப்புசாமியில் ஆரமித்த உங்களது பயணமும் வழிபாடும் சித்தர், பழனிமுருகன் , மீண்டும் கருப்புசாமி , குறிஞ்சி ஆண்டவர் கோவில் என இனிதே நிறைவடைந்தது. உங்களது எழுத்துக்கும், எழுத்துநடைக்கும் என்னுடைய பாராட்டுகள். ஆனால் நான் தங்களிடம் எதிர் பார்த்த முக்கியமான ஒன்றை காணவில்லை.
1. பழனி முருகனை காணும் போது தங்களுக்கு ஏற்பட்ட உணர்வலைகள் பற்றியது.
2. பழனி முருகனின் ராஜஅலங்காரத்திற்கும் குறிஞ்சி ஆண்டவரின் ராஜஅலங்காரத்திற்கும் இடையே ஆன கண்ணோட்டம்.
3.மயிலின் கழுத்தில் உள்ள மின்னுகிற நீல நிறத்தில் பழனிமுருகன் அணிந்துள்ள சட்டை பற்றி கூறவும்.
4.நீங்கள் ஒரு இடத்தில் கூட மயிலை காணவில்லையா ?
5. நீங்கள் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்றிருக்கிறீர்களா?
Last edited by ayyamperumal on Thu Nov 26, 2015 3:22 pm; edited 2 times in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கொடைக்கானல் வரை....!
-
ஈகரை பதிவர் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு பண்ணலாமே
ரமணியன் -
-
தனியாக ஒரு திரி தொடங்கி ஈகரை
உறவுகளின் கருத்து கோரலாம்.
-
கிறிஸ்துமஸ் லீவில் புரோக்ராம் வைத்துக்
கொண்டால் பலர் சேர வாய்ப்புள்ளது என
கருதுகிறேன்...!
-
Re: கொடைக்கானல் வரை....!
அருமையான பதிவு அக்கா! எனக்கும் ஆசையாதான் இருக்கிறது மீண்டும் சென்று வர. நீங்க வேறு நினைவலைகளை கொடைக்கானல் பக்கம் திருப்பி விட்டுவிட்டீர்கள். ஐந்து நாட்கள் அங்கு தங்கி இருந்தேன். இயற்கை நமக்கு வரபிரசாதம். நாம் தக்க வைத்துக் கொள்ள தடுமாறி கொண்டு இருக்கிறோம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: கொடைக்கானல் வரை....!
நன்றி ஐயா.T.N.Balasubramanian wrote:இந்த அருமையான குளு குளு கட்டுரை படித்து எந்தன் கோடை அனுபவங்களை ஆசைப் போட்டேன்.
ரமணியன் -
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
T.N.Balasubramanian wrote:நீங்கள் விட்டு விட்டு பதிவிட
ஒரே சஸ்பென்சில் , என்னம்மா இப்பிடி பண்ணறீங்களே அம்மா , என்று கதறி இருப்பேன் .
ரமணியன் -
அதெப்படி....? அவ்வளவு சீக்கிரம் நீங்க தப்பிச்சுட முடியுமா.... கட்டுரை இன்னும் முடியலையே......
[வேறென்ன செய்வது ஐயா? கொஞ்சம் ஹோம் வொர்க் அதிகம். படங்களை எடிட் செய்வது, படங்களின் அளவினை mb யிலிருந்து kb க்கு குறைத்து போடுவது போன்ற போட்டோ ஷாப் வேலைகள்... (இல்லையென்றால் நம் பேஜ் திறப்பது தாமதிக்கிறது) முதலில் வோர்டில் ட்ரையல்... இடையிடையே அனுவபங்களின் தொகுப்பு வேறு... எல்லாத்துக்கும் மேலே என் சுறுசுறுப்பு(!)வேறும் சேர்ந்து கொள்கிறது.
இதனால் எல்லாம் தான் பதிவுகள் போட கொஞ்சம்(கொஞ்சமா...?) லெட் ஆகிறது. கட்டுரையில் சரக்கு இருக்கிறதோ இல்லையோ படிப்பவர்களை போரடிக்காமல் பதிவினை தொடர வைக்க வேண்டும் அல்லவா...?
அதற்கு நான் பதிவினை கொடுக்கும் விதத்தில் சிரத்தை எடுத்துகொள்ளவேண்டுமே... அதுவும் பிரசெண்டேஷன் ரொம்பவும் முக்கியம் ஆயிற்றே..?. அதனால் தான், மூணு நாள் டூர் - மூன்று மாதம் வரை நீள்கிறது. ]
[வேறென்ன செய்வது ஐயா? கொஞ்சம் ஹோம் வொர்க் அதிகம். படங்களை எடிட் செய்வது, படங்களின் அளவினை mb யிலிருந்து kb க்கு குறைத்து போடுவது போன்ற போட்டோ ஷாப் வேலைகள்... (இல்லையென்றால் நம் பேஜ் திறப்பது தாமதிக்கிறது) முதலில் வோர்டில் ட்ரையல்... இடையிடையே அனுவபங்களின் தொகுப்பு வேறு... எல்லாத்துக்கும் மேலே என் சுறுசுறுப்பு(!)வேறும் சேர்ந்து கொள்கிறது.
இதனால் எல்லாம் தான் பதிவுகள் போட கொஞ்சம்(கொஞ்சமா...?) லெட் ஆகிறது. கட்டுரையில் சரக்கு இருக்கிறதோ இல்லையோ படிப்பவர்களை போரடிக்காமல் பதிவினை தொடர வைக்க வேண்டும் அல்லவா...?
அதற்கு நான் பதிவினை கொடுக்கும் விதத்தில் சிரத்தை எடுத்துகொள்ளவேண்டுமே... அதுவும் பிரசெண்டேஷன் ரொம்பவும் முக்கியம் ஆயிற்றே..?. அதனால் தான், மூணு நாள் டூர் - மூன்று மாதம் வரை நீள்கிறது. ]
Last edited by விமந்தனி on Thu Nov 26, 2015 11:33 pm; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
ஆமாம், பழநி வழி சரியில்லை என்று, வத்தலகுண்டு வழியாக போகச்சொன்னார், அந்த கசவனம் பட்டி மெக்கானிக். ஆனால் கொஞ்சம் சுற்று, கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் அதிகமாகும் என்றார்.T.N.Balasubramanian wrote:
கோடைக்கு இரு வழிகள் உண்டு .என நினைக்கிறேன் .
திண்டுக்கல் வழி .
பழனி வழி -சத்திய மங்கலத்தில் இருந்து கிளம்பி , பழனி / கோடை .
ரமணியன் -
அதனாலேயே நாங்கள் பழநி வழியாகவே சென்றோம். பரவாயில்லை சாலை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை என்றே தோன்றுகிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
செய்யலாமே... தனியாக ஒரு திரி ஒன்றை துவங்குங்கள் ஐயா. முதலில் உறவுகளின் சவுகர்யங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு எந்தெந்த இடங்கள், எத்தனை நாட்கள்... எந்த மாதத்தில் என்பது பற்றி யோசிக்கலாம்.T.N.Balasubramanian wrote:
ஈகரை பதிவர் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு பண்ணலாமே
ரமணியன் -
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
நன்றி பானு. கட்டுரை இன்னும் முடியல. இன்னும் வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் இருக்கிறது. இப்போது தான் துவங்கி இருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.ஜாஹீதாபானு wrote:அருமையான கட்டுரை அக்கா .... சிறந்த எழுத்தாளர் என்பதை நிறுபிச்சிட்டிங்க ... ஆனா ஏன் ஒளிஞ்சிட்டுருக்கிங்கனு தெரியல ....
உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...
படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....
இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
அதுசரி, அதென்ன...? நான் எங்கே ஒளிஞ்சிட்டு இருக்கேன்....?????
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
Similar topics
» கொடைக்கானல் போண்டாதான் இருக்கு!
» கோடை விழாவுக்கு தயாராகிறது கொடைக்கானல்
» யானைகள் அட்டகாசத்தால் கொடைக்கானல் விவசாயிகள் பாதிப்பு
» கொடைக்கானல் - யுனிலீவர் பாதரசம் கழிவு - பாதிப்பு
» கொடைக்கானல்: ஜெனரேட்டர் ரூமில் தூங்கிய தம்பதி மரணம்!
» கோடை விழாவுக்கு தயாராகிறது கொடைக்கானல்
» யானைகள் அட்டகாசத்தால் கொடைக்கானல் விவசாயிகள் பாதிப்பு
» கொடைக்கானல் - யுனிலீவர் பாதரசம் கழிவு - பாதிப்பு
» கொடைக்கானல்: ஜெனரேட்டர் ரூமில் தூங்கிய தம்பதி மரணம்!
Page 5 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|