புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
ஆவி உள்ளதா?
மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது என்று மனித வாழ்கையில் புரியாத புதிராகவே உள்ளது..சிலர் சிறுவயதிலேயே முந்தய பிறவியை பற்றி சொன்னதும்..எந்தெந்த பொருள் எங்கெங்கு உள்ளது என்றும் சொல்லியதாக செய்திதாளில் படிக்கும்பொழுது ஆச்சரியம் ஏற்படுகின்றது,,
முற்பிறவி என்பது உண்மையா?அல்லது இருப்பதே ஒரு பிறவிதானா..!இருப்பது ஒரு பிறவி என்றால் ஏன் ஒரு மனிதன் காரில் செல்கின்றான்..ஒரு மனிதன் ஒரு வேலை உணவுக்கே கஷ்டபடுகின்றான்,ஒருவன் உடல் உறுப்புக்கள் அற்றவனாக உள்ளான்..ஒருவன் கண்பார்வையற்றவனாக உள்ளான்..
ஒரு பிறவிக்கு வருபவனுக்கு இப்படி ஒரு நிலைமை கண்டிப்பாக ஏற்படவே ஏற்படாது..
இதைதான் கர்மத்தின் விதி என்று சொல்லபடுகின்றது..
இறைவன் சிவ பகவானின் வாக்கு"யார் எதை செய்கின்றார்களோ அவர்கள் அதன் பலனை அடைவார்கள்"-நிறைய பேர் கேட்கின்றார்கள் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிகின்றோம் கடவுள் ஏன் பார்த்துக்கொண்டிருக்கின்றார்?கடவுள் உங்களின் 3 காலங்களையும் அறிந்தவர் உங்களை பாவம் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பார்..
ஆனால் அதையும் மீறி தவறுகள் நடந்துவிட்டதால் எல்லோருக்கும் ஒரே விதி என்ற கட்டுபாட்டில் இருக்கும் கடவுளும் சாட்சியாக பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்..
உலகத்தில் இந்த கஷ்டம் தீர இத்தனை தடவை கோவிலை சுற்றிவாருங்கள்..இந்த மந்திரத்தை தினமும் இத்தனை தடவை உச்சரியுங்கள்..இந்த பரிகாரம் செய்யுங்கள்.. அந்த பரிகாரம் செய்யுங்கள்..இதெல்லாம் என்ன தெரியுமா? செய்த பாவத்திற்கான பனிஷ்மென்ட்..
ஆனால் கடவுள் இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு உங்கள் பாவக்கணக்கு எப்பொழுது முடியும் எப்பொழுது உங்களுக்கு உதவலாம்என்று காத்துக் கொண்டிருக்கின்றார்.. அதனால்தான் பாவம் செய்யகூடாது என்பது..
ஒரு அப்பா கண்டிப்பாக குழந்தையின் கஷ்டத்தை பார்த்துகொண்டிருக்கமுடியாது ..ஆனால் கடவுள் அப்பா மிக நேர்மையானவர் அதே நேரத்தில் மிக்க இரக்க மனமுடையவர்.. உங்கள் பாவத்தை அழிப்பதற்க்கான சரியான வழியை உங்கள் முன்னால் காண்பித்து விடுகின்றார்..
சரி ஆவி இருக்கின்றதா? கண்டிப்பாக இருக்கின்றது என்றே சொல்லலாம்..ஒருவருடைய ஆன்மா தன்னுடைய உடலை விட்டுவிட்டால் அது தனது 13ம் நாளில் தன்னுடைய பழைய கணக்கை முடித்துவிட்டு தன்னுடைய பாவ,புண்ணியத்தின் கணக்கின்படி இன்னொரு தாயின் கற்பத்திற்கு சென்றுவிடும்..
துர்மரணம் அடைந்த ஆன்மா அதாவது தன்னுடைய உடலை தானே அழித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் ஆன்மா நிறைவேறாத ஆசையுடன் மனித ஆவி உடலில் சுற்றிகொண்டிருக்கும்..அது தன்னுடைய விருப்பங்களையும்.. ஆசைகளையும் யாரிடமாவது சொல்ல நினைக்கும்,
ஆனால்...அதனால் முடியாது.பலவீனமான உடலில் பிரவேசித்து அது தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முனையும்..அதைதான் மனிதர்கள் பேய்,பிசாசு என்று சொல்கின்றனர்..
உண்மையில் அதுவும் நம்மை போன்ற மனிதனின் ஆன்மா..ஆனால் அதன் தவறுக்கு பிராயசித்தமாக அதற்க்கு அப்படி ஒரு நிலை ஏற்படுகின்றது..
உயிரோடு அனுபவிக்கும் கஷ்டத்தைவிட உடல் இல்லாமல் அலையும் ஆன்மாவின் கஷ்டம் சொல்லிமாளாது..பிறகு அதுவும் கணக்கு முடிந்தவுடன் வேறு பிறவிக்கு சென்றுவிடும்..
நல்ல ஆன்மாவின் ஆவி பரிசுத்த வெண்மையாகவும்..தீய ஆன்மாவின் ஆவி பயங்கர கருப்பாகவும் இருக்கும்..இன்றும் கிராமத்தில் சொல்வதுண்டு காத்து..கருப்பு அடித்துவிடபோகின்றது.., பார்த்து செல்லுங்கள் என்று சொல்வார்கள்..
ஆனால் இறைவன் சிவபெருமானோ மனிதனுக்குள் இருக்கும் காமம்,கோபம்,பேராசை,பற்று, அகங்காரம்.. இவைதான் பேய்,பிசாசு என்கின்றார்..
இவைகளை நீக்குவதற்க்கான வழியையும்..இதுவரை செய்த பாவத்தினை இருந்த இடத்தில் இருந்தே அழிப்பதற்கான வழியை இலவசமாக "பிரம்மாகுமாரிகள்" சத்சங்கத்தின் மூலம் கற்று தருகின்றார்..
இப்பொழுது அப்படிப்பட்ட நேரம் நம்முடைய பாவங்களை இலவசமாகவே அழித்துவிடலாம்..நேரமோ குறைவு.. செயல்களோ அதிகம்..உடனே புரிந்துகொண்டு செயல்படுங்கள்.. வாழ்த்துக்கள்..
மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது என்று மனித வாழ்கையில் புரியாத புதிராகவே உள்ளது..சிலர் சிறுவயதிலேயே முந்தய பிறவியை பற்றி சொன்னதும்..எந்தெந்த பொருள் எங்கெங்கு உள்ளது என்றும் சொல்லியதாக செய்திதாளில் படிக்கும்பொழுது ஆச்சரியம் ஏற்படுகின்றது,,
முற்பிறவி என்பது உண்மையா?அல்லது இருப்பதே ஒரு பிறவிதானா..!இருப்பது ஒரு பிறவி என்றால் ஏன் ஒரு மனிதன் காரில் செல்கின்றான்..ஒரு மனிதன் ஒரு வேலை உணவுக்கே கஷ்டபடுகின்றான்,ஒருவன் உடல் உறுப்புக்கள் அற்றவனாக உள்ளான்..ஒருவன் கண்பார்வையற்றவனாக உள்ளான்..
ஒரு பிறவிக்கு வருபவனுக்கு இப்படி ஒரு நிலைமை கண்டிப்பாக ஏற்படவே ஏற்படாது..
இதைதான் கர்மத்தின் விதி என்று சொல்லபடுகின்றது..
இறைவன் சிவ பகவானின் வாக்கு"யார் எதை செய்கின்றார்களோ அவர்கள் அதன் பலனை அடைவார்கள்"-நிறைய பேர் கேட்கின்றார்கள் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிகின்றோம் கடவுள் ஏன் பார்த்துக்கொண்டிருக்கின்றார்?கடவுள் உங்களின் 3 காலங்களையும் அறிந்தவர் உங்களை பாவம் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பார்..
ஆனால் அதையும் மீறி தவறுகள் நடந்துவிட்டதால் எல்லோருக்கும் ஒரே விதி என்ற கட்டுபாட்டில் இருக்கும் கடவுளும் சாட்சியாக பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்..
உலகத்தில் இந்த கஷ்டம் தீர இத்தனை தடவை கோவிலை சுற்றிவாருங்கள்..இந்த மந்திரத்தை தினமும் இத்தனை தடவை உச்சரியுங்கள்..இந்த பரிகாரம் செய்யுங்கள்.. அந்த பரிகாரம் செய்யுங்கள்..இதெல்லாம் என்ன தெரியுமா? செய்த பாவத்திற்கான பனிஷ்மென்ட்..
ஆனால் கடவுள் இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு உங்கள் பாவக்கணக்கு எப்பொழுது முடியும் எப்பொழுது உங்களுக்கு உதவலாம்என்று காத்துக் கொண்டிருக்கின்றார்.. அதனால்தான் பாவம் செய்யகூடாது என்பது..
ஒரு அப்பா கண்டிப்பாக குழந்தையின் கஷ்டத்தை பார்த்துகொண்டிருக்கமுடியாது ..ஆனால் கடவுள் அப்பா மிக நேர்மையானவர் அதே நேரத்தில் மிக்க இரக்க மனமுடையவர்.. உங்கள் பாவத்தை அழிப்பதற்க்கான சரியான வழியை உங்கள் முன்னால் காண்பித்து விடுகின்றார்..
சரி ஆவி இருக்கின்றதா? கண்டிப்பாக இருக்கின்றது என்றே சொல்லலாம்..ஒருவருடைய ஆன்மா தன்னுடைய உடலை விட்டுவிட்டால் அது தனது 13ம் நாளில் தன்னுடைய பழைய கணக்கை முடித்துவிட்டு தன்னுடைய பாவ,புண்ணியத்தின் கணக்கின்படி இன்னொரு தாயின் கற்பத்திற்கு சென்றுவிடும்..
துர்மரணம் அடைந்த ஆன்மா அதாவது தன்னுடைய உடலை தானே அழித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் ஆன்மா நிறைவேறாத ஆசையுடன் மனித ஆவி உடலில் சுற்றிகொண்டிருக்கும்..அது தன்னுடைய விருப்பங்களையும்.. ஆசைகளையும் யாரிடமாவது சொல்ல நினைக்கும்,
ஆனால்...அதனால் முடியாது.பலவீனமான உடலில் பிரவேசித்து அது தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முனையும்..அதைதான் மனிதர்கள் பேய்,பிசாசு என்று சொல்கின்றனர்..
உண்மையில் அதுவும் நம்மை போன்ற மனிதனின் ஆன்மா..ஆனால் அதன் தவறுக்கு பிராயசித்தமாக அதற்க்கு அப்படி ஒரு நிலை ஏற்படுகின்றது..
உயிரோடு அனுபவிக்கும் கஷ்டத்தைவிட உடல் இல்லாமல் அலையும் ஆன்மாவின் கஷ்டம் சொல்லிமாளாது..பிறகு அதுவும் கணக்கு முடிந்தவுடன் வேறு பிறவிக்கு சென்றுவிடும்..
நல்ல ஆன்மாவின் ஆவி பரிசுத்த வெண்மையாகவும்..தீய ஆன்மாவின் ஆவி பயங்கர கருப்பாகவும் இருக்கும்..இன்றும் கிராமத்தில் சொல்வதுண்டு காத்து..கருப்பு அடித்துவிடபோகின்றது.., பார்த்து செல்லுங்கள் என்று சொல்வார்கள்..
ஆனால் இறைவன் சிவபெருமானோ மனிதனுக்குள் இருக்கும் காமம்,கோபம்,பேராசை,பற்று, அகங்காரம்.. இவைதான் பேய்,பிசாசு என்கின்றார்..
இவைகளை நீக்குவதற்க்கான வழியையும்..இதுவரை செய்த பாவத்தினை இருந்த இடத்தில் இருந்தே அழிப்பதற்கான வழியை இலவசமாக "பிரம்மாகுமாரிகள்" சத்சங்கத்தின் மூலம் கற்று தருகின்றார்..
இப்பொழுது அப்படிப்பட்ட நேரம் நம்முடைய பாவங்களை இலவசமாகவே அழித்துவிடலாம்..நேரமோ குறைவு.. செயல்களோ அதிகம்..உடனே புரிந்துகொண்டு செயல்படுங்கள்.. வாழ்த்துக்கள்..
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆவி உள்ளதா இல்லையா என்று பாப்பையா அவர்களை வைத்து தான் தீர்வு காணவேண்டும்.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
எதையோ சொல்லவந்து எதையோ சொல்லுகிறீர்....muthupandian82 wrote:இவைகளை நீக்குவதற்க்கான வழியையும்..இதுவரை செய்த பாவத்தினை இருந்த இடத்தில் இருந்தே அழிப்பதற்கான வழியை இலவசமாக "பிரம்மாகுமாரிகள்" சத்சங்கத்தின் மூலம் கற்று தருகின்றார்..
இந்த வரிகளை நான் ஏற்க மறுக்கிறேன்...மற்றபடி பதிவு அருமை
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Similar topics
» பின்னால் என்ன இருக்கு?
» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
» உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? ஆயுர்வேத அறிவியல் செல்வது என்ன?
» என்னை பின்னால் கிள்ளிவிட்டு... இப்ப என்ன செய்வ! என்பதுபோல் பார்த்த நபர்- நடிகை கங்கனா ரனாவத்
» காங்கிரஸ்சின் கதை மொத்தமாக முடிந்தது.. பின்னால் சுவரில் என்ன இருக்கிறதென்று பாருங்கள்..? இந்திய அரசியலை புரட்டிபோட்ட ஒற்றை வீடியோ..!
» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
» உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? ஆயுர்வேத அறிவியல் செல்வது என்ன?
» என்னை பின்னால் கிள்ளிவிட்டு... இப்ப என்ன செய்வ! என்பதுபோல் பார்த்த நபர்- நடிகை கங்கனா ரனாவத்
» காங்கிரஸ்சின் கதை மொத்தமாக முடிந்தது.. பின்னால் சுவரில் என்ன இருக்கிறதென்று பாருங்கள்..? இந்திய அரசியலை புரட்டிபோட்ட ஒற்றை வீடியோ..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|