புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்கள் கவனத்திற்கு ,
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பெற்றோர்கள் கவனத்திற்கு ,
நான் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி விடுமுறைக்காக எனது கிராமத்திற்கு சென்றிருந்தேன் , அங்கே எனது வீடருகே சிறுவர்கள் விளையாடிகொண்டிருன்தனர் , அவர்களிடம் பெயர் , படிக்கும் வகுப்புக்களை கேட்டு கொண்டிருந்தேன் ,
வகுப்புகளை கேட்கும் பொழுது தமிழ் வழி கல்வியா ?, ஆங்கில வழி கல்வியா ? என கேட்க்கும் பொழுது அவர்களுக்கு நான் கேட்க்கும் கேள்வி புரியவில்லை ..
இங்க்லீஷ் மீடியமா ? தமிழ் மீடியமா ? என்று கேட்டேன் ஒரு சிலர் இங்க்லீஷ் மீடியம் என்றனர் , இன்னும் பலர் தமிழ் மீடியம் என்றனர் ..
தாய் மொழி தமிழ் எந்த அளவுக்கு தேய்ந்து போனதை நினைத்து வருந்தினேன், தமிழ் வழி கல்வி பயிலும் சிறார்கள் கூட நாம் எந்த வழியில் பயில்கிறோம் என்பதை கூற தெரியாத அளவிற்கு போய்விட்டது ..
காரணம் ஆங்கில மொழி தாக்கம் , ஊடககங்கள் அனைத்திலும் தொண்ணூறு சதவிகித பயன்பாட்டில் உள்ள சொற்கள் ..
இவ்வளவு ஏன் ஒருவரின் அலைபேசி என்னை கூரசொன்னால் கூட ஆங்கிலத்தில் கூறுகிறோம் , படிக்காத பாமரன் கூட தமிழ்லில் கூறினால் எனக்கு புரிய வில்லை இங்கிலிஷ்ல சொல்லு ..என்கின்றனர் ..
நம்மை விட பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது ஆங்கிலமொழி அல்ல ...அவர் அவர் தாய் மொழியே ..
எனவே பெற்றோர்கள் தங்களை அம்மா , அப்பா என்றேளைப்பதை கௌரவ குறைச்சலாக நினைக்காதீர்கள் ...நீங்களே மொழியை இழிவு படுத்தாதீர்கள் ....
அப்படி நீங்கள் செய்தால் அது மொழியை மட்டும் அல்லாமல் உங்களையே நீங்கள் இழிவு படுத்துவதற்கு ஒப்பாகும் ...
ஏன் தாய் மொழி என்கின்றனர் ஒரு சமுதாயத்திற்கு ஒரு தாயை போல பேணி காக்கின்றாள் ...அது போல உங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியின் சிறப்பை விளங்கவையுங்கள்....
நன்றி
கார்த்திக் செயராம்
நான் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி விடுமுறைக்காக எனது கிராமத்திற்கு சென்றிருந்தேன் , அங்கே எனது வீடருகே சிறுவர்கள் விளையாடிகொண்டிருன்தனர் , அவர்களிடம் பெயர் , படிக்கும் வகுப்புக்களை கேட்டு கொண்டிருந்தேன் ,
வகுப்புகளை கேட்கும் பொழுது தமிழ் வழி கல்வியா ?, ஆங்கில வழி கல்வியா ? என கேட்க்கும் பொழுது அவர்களுக்கு நான் கேட்க்கும் கேள்வி புரியவில்லை ..
இங்க்லீஷ் மீடியமா ? தமிழ் மீடியமா ? என்று கேட்டேன் ஒரு சிலர் இங்க்லீஷ் மீடியம் என்றனர் , இன்னும் பலர் தமிழ் மீடியம் என்றனர் ..
தாய் மொழி தமிழ் எந்த அளவுக்கு தேய்ந்து போனதை நினைத்து வருந்தினேன், தமிழ் வழி கல்வி பயிலும் சிறார்கள் கூட நாம் எந்த வழியில் பயில்கிறோம் என்பதை கூற தெரியாத அளவிற்கு போய்விட்டது ..
காரணம் ஆங்கில மொழி தாக்கம் , ஊடககங்கள் அனைத்திலும் தொண்ணூறு சதவிகித பயன்பாட்டில் உள்ள சொற்கள் ..
இவ்வளவு ஏன் ஒருவரின் அலைபேசி என்னை கூரசொன்னால் கூட ஆங்கிலத்தில் கூறுகிறோம் , படிக்காத பாமரன் கூட தமிழ்லில் கூறினால் எனக்கு புரிய வில்லை இங்கிலிஷ்ல சொல்லு ..என்கின்றனர் ..
நம்மை விட பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது ஆங்கிலமொழி அல்ல ...அவர் அவர் தாய் மொழியே ..
எனவே பெற்றோர்கள் தங்களை அம்மா , அப்பா என்றேளைப்பதை கௌரவ குறைச்சலாக நினைக்காதீர்கள் ...நீங்களே மொழியை இழிவு படுத்தாதீர்கள் ....
அப்படி நீங்கள் செய்தால் அது மொழியை மட்டும் அல்லாமல் உங்களையே நீங்கள் இழிவு படுத்துவதற்கு ஒப்பாகும் ...
ஏன் தாய் மொழி என்கின்றனர் ஒரு சமுதாயத்திற்கு ஒரு தாயை போல பேணி காக்கின்றாள் ...அது போல உங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியின் சிறப்பை விளங்கவையுங்கள்....
நன்றி
கார்த்திக் செயராம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கார்த்திக் ஜெயராம் !
தமிழ் மொழியின்பால் தாங்கள் கொண்ட ஆர்வம் பாராட்டுக்கு உரியது . ஆனால் தங்கள் எழுத்துக்களில் பிழை வரலாமா ? எழுதி முடித்தபின் மீண்டும் படித்துப் பார்க்கவும் .
தமிழ் மொழியின்பால் தாங்கள் கொண்ட ஆர்வம் பாராட்டுக்கு உரியது . ஆனால் தங்கள் எழுத்துக்களில் பிழை வரலாமா ? எழுதி முடித்தபின் மீண்டும் படித்துப் பார்க்கவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .
நன்றி
நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
கார்த்திக் செயராம் wrote:எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .
நன்றி
கீழே கொடுத்திருக்கும் லிங்கை சொடுக்கவும்...
http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
இந்த மென்பொருளானது தாங்கள் தமிழில் பதிவிட உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்
மேலும் விபரங்களுக்கு மென்பொருள் காண்பிக்கும் README ஐ படிக்கவும்
நன்றி
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174386Hari Prasath wrote:கார்த்திக் செயராம் wrote:எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .
நன்றி
கீழே கொடுத்திருக்கும் லிங்கை சொடுக்கவும்...
http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
இந்த மென்பொருளானது தாங்கள் தமிழில் பதிவிட உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்
மேலும் விபரங்களுக்கு மென்பொருள் காண்பிக்கும் README ஐ படிக்கவும்
நன்றி
என்னுடைய பதிவு அழகி ப்ளஸ் வழியாக தான் நடக்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1174405பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1174386Hari Prasath wrote:கார்த்திக் செயராம் wrote:எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .
நன்றி
கீழே கொடுத்திருக்கும் லிங்கை சொடுக்கவும்...
http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
இந்த மென்பொருளானது தாங்கள் தமிழில் பதிவிட உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்
மேலும் விபரங்களுக்கு மென்பொருள் காண்பிக்கும் README ஐ படிக்கவும்
நன்றி
என்னுடைய பதிவு அழகி ப்ளஸ் வழியாக தான் நடக்கிறது.
நானும் ஆரம்பக் காலங்களில் , transliteration க்கு ,அழகியை பின் பற்றியவன்
(அதை உருவாக்கிய திரு விசுவநாதன் அவர்கள்பால் எனக்கு தனி மதிப்புண்டு )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நீங்கள் சொல்வது வருத்தமான நிகழ்வாகத்தான் இருக்கிறது. நம் தாய்மொழியை பேச்சு வழக்கில் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நன்றி நண்பரே. சிந்திக்க வைக்கும் பதிவு sorry கேட்கும் குழந்தை மன்னிக்கவும் என்ற வார்த்தையை பயன்படுத்த தயாராக இல்லை. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விண்டோஸ்-10 ல் , எல்லா மொழிகளிலும் ( தமிழ் உள்பட ) தட்டச்சு செய்யும் வசதி உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|