புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
2 Posts - 1%
prajai
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
2 Posts - 1%
Harriz
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
441 Posts - 47%
heezulia
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
30 Posts - 3%
prajai
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பேய் மழை ,பிசாசு மழை Poll_c10பேய் மழை ,பிசாசு மழை Poll_m10பேய் மழை ,பிசாசு மழை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் மழை ,பிசாசு மழை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 15, 2015 6:27 pm

பேய் மழை ,பிசாசு மழை .

வெள்ளி அன்று காலை 8 .30 மணி சுமாருக்கு , ஈகரை பதிவேட்டில், வருகை தந்து
மற்ற பதிவெல்லாம் பார்க்கலாம் என்று நினைக்கையில் , மழையோ மழை .
வீட்டின் முன் இருந்த பெரிய மரம் விழுந்து , ரோடு பிளாக் .பவர் கட் , இன்டர்நெட் கட் . இன்றுதான் ,
சிறிது நேரம் முன் , இணைப்புக் கிடைத்தது .
ஆச்சர்யமான விஷயம் , காலை 7 .45 மணிக்கு மரம் விழுந்தது. காலை 8.20க்கு
வார்டு கவுன்சிலர் , கார்பரேஷன் 15ஆட்கள் வந்தனர் மும்முரமாக வேலை செய்தனர் . கையுடன் கொண்டுவந்த, டீசல் பவர் சா , அருவாள்கள் உதவியுடன் மழையிலும் வேலை செய்து ,
.ரோடு பிளாக்கை 9.30 அளவில் நிவர்த்தித்தனர்.
பவர் சப்பளை மாலை 7 மணிக்கு கிடைத்தது . .
இணைய இணைப்பு இப்போது !

யாவரும் நலமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 6:44 pm

நலம் ஐயா,தாங்கள் நலமா?




[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 15, 2015 6:48 pm

நன்றி Hariprasad !

நலமாகவே உள்ளேன் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 15, 2015 6:56 pm

நம்ம ஊரில் இது போல அரசு ஊழியர்களா ?! ஆச்சரியம் தான் ....

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Nov 15, 2015 7:52 pm

புயல் ,பெருமழை காலங்களில் அரசுப் பணியாளர்களுக்கு விடுப்பு கிடையாது. அன்று விடுமுறை நாளாக இருந்தாலும் பணிக்குச் செல்வோரும் உண்டு. எனது முப்பது ஆண்டு அனுபவம்.




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 15, 2015 8:07 pm

கெடுப்பதும் மழைதான் !
...கொடுப்பதும் மழைதான் !
அடிப்பதும் மழைதான் !
...அணைப்பதும் மழைதான் !
முடிப்பதும் மழைதான் !
...முளைப்பதும் மழைதான் !
எடுப்பதும் மழைதான் !
...எல்லாம் மழைதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 15, 2015 11:04 pm

மழை பிய்த்து கொண்டு இருக்கிறது. சோகம் சோகம்

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 15, 2015 11:12 pm

Namasivayam Mu wrote:புயல் ,பெருமழை காலங்களில் அரசுப் பணியாளர்களுக்கு விடுப்பு கிடையாது. அன்று விடுமுறை நாளாக இருந்தாலும் பணிக்குச் செல்வோரும் உண்டு. எனது முப்பது ஆண்டு அனுபவம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



[You must be registered and logged in to see this image.]
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 4:37 am

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 5:43 am

கதை நன்று ! இயற்கையின் செயல்பாட்டில் மனிதன் குறுக்கிடக் கூடாது என்ற நீதியை உணர்த்தும் கதை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக