புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய்மையான பக்தியால் கிடைக்கும்பேறு!
Page 1 of 1 •
-
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும்,
மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில்,
கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை
கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன்
அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்;
அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:-
–
ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த
மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி,
‘சுவாமி… நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த
எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை;
இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க
வேண்டும்…’ என வேண்டினர்.
–
குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக்
காட்டி சிரித்தது.
–
அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த
பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத்
துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி,
சிரித்தது.
–
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை
தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல்
அதிர்ந்து, ‘இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லா
விட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்…’ என,
ஆசி கூறி, ‘சூர்தாஸ்’ எனப் பெயர் சூட்டினார்.
–
தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த
சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள்
நாடெங்கும் பரவலாயின.
–
ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்,
சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப்
பற்றி பாட வேண்டினார்.
–
சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து
கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து
பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும்
தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது,
சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.
–
அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி,
சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார்
அரசர்.
–
சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள்,
எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன்,
ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.
–
இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால்
தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.
–
பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே,
சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.
–
தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின்
படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.
–
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன்,
தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!
–
———————————
பி.என்.பரசுராமன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1173733ayyasamy ram wrote:
-
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும்,
மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில்,
கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை
கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன்
அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்;
அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:-
–
ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த
மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி,
‘சுவாமி… நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த
எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை;
இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க
வேண்டும்…’ என வேண்டினர்.
–
குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக்
காட்டி சிரித்தது.
–
அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த
பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத்
துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி,
சிரித்தது.
–
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை
தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல்
அதிர்ந்து, ‘இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லா
விட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்…’ என,
ஆசி கூறி, ‘சூர்தாஸ்’ எனப் பெயர் சூட்டினார்.
–
தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த
சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள்
நாடெங்கும் பரவலாயின.
–
ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்,
சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப்
பற்றி பாட வேண்டினார்.
–
சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து
கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து
பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும்
தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது,
சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.
–
அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி,
சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார்
அரசர்.
–
சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள்,
எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன்,
ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.
–
இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால்
தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.
–
பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே,
சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.
–
தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின்
படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.
–
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன்,
தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!
–
———————————
பி.என்.பரசுராமன்
அருமையான பதிவு நன்றி ஐயா.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|