Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆணிணமே!
+6
M.Jagadeesan
K.Senthil kumar
ayyasamy ram
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
சசி
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆணிணமே!
அடக்க நினைக்கும்
ஆணிணமே
அகன்று விடு!!
பெண்கள்
இன்னும்
அகிம்சையாய்
இருப்பதால்
தான்
அகல மறுக்கிறாய்!!
வீறு கொண்டு
எழுந்தால்
வெற்றி
எங்களுக்கு
தான்!!
ஆணிணமே
அகன்று விடு!!
பெண்கள்
இன்னும்
அகிம்சையாய்
இருப்பதால்
தான்
அகல மறுக்கிறாய்!!
வீறு கொண்டு
எழுந்தால்
வெற்றி
எங்களுக்கு
தான்!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஆணிணமே!
அடக்குகிற ஆணினமும் இல்லை ,
அடங்குகின்ற பெண்ணினமும் இல்லை .
காலம் தந்த விடையம்மா இது ,
களத்தில் புக வேண்டாத கவிதையம்மா இது !
கருத்தில் வேறு படினும்
கவிதை அருமையே !
ரமணியன்
அடங்குகின்ற பெண்ணினமும் இல்லை .
காலம் தந்த விடையம்மா இது ,
களத்தில் புக வேண்டாத கவிதையம்மா இது !
கருத்தில் வேறு படினும்
கவிதை அருமையே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஆணிணமே!
நன்றி ஐயா. சில நேரங்களில் இது போல் கவிதைகள் எனக்கு தவிர்க்க முடியாதாகிறது. சில சம்பவங்கள் என்னை
இது போல் எழுத வைக்கிறது. விவாதத்திற்கு உரியது என்றால் களத்திலிருந்து நீக்கிவிடலாம். நன்றி ஐயா
இது போல் எழுத வைக்கிறது. விவாதத்திற்கு உரியது என்றால் களத்திலிருந்து நீக்கிவிடலாம். நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஆணிணமே!
ஆண் பெண் வேறுபாடு குறைந்தே உள்ளது.அருமையான வரிகள் நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆணிணமே!
மேற்கோள் செய்த பதிவு: 1173680சசி wrote:நன்றி ஐயா. சில நேரங்களில் இது போல் கவிதைகள் எனக்கு தவிர்க்க முடியாதாகிறது. சில சம்பவங்கள் என்னை
இது போல் எழுத வைக்கிறது. விவாதத்திற்கு உரியது என்றால் களத்திலிருந்து நீக்கிவிடலாம். நன்றி ஐயா
இருவரின் எண்ணப் பேதங்கள் .
இருவருக்கும் சுதந்திரமுண்டு பதிவிட .
களத்திலிருந்து நீக்குமளவிற்கு
காயம் உண்டாக்கும் வரிகளல்ல .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஆணிணமே!
ஒரு சில இடங்களில் பெண்கள் அடக்கபடுவதை நானும் கண்டதுண்டு. ஆனால் பல இடங்களில் ஆண்களின் கடிவாளம் பெண்கள் கையில்தான் இருக்கிறது.இருந்தும் அந்த ஒருசில பெண்களுக்கான வரிகள் அவை.
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ஆணிணமே!
அடக்க நினைப்பது ஆணாக இருந்தால்
...அடங்கிப் போவது பெண்ணுக்கு அழகு !
அடக்க நினைப்பது பெண்ணாக இருந்தால்
...அடங்கிப் போவது ஆணுக்கு அழகு !
ஊடலில் தோற்றவர் வென்றார் என்றான்
...உலகுக்கே தன்னைத் தந்த வள்ளுவன் !
கூடலில் இன்பம் இருமடங்கு ஆகும்
...குடும்பத்தில் ஊடல் குறையாது இருந்தால் !
...அடங்கிப் போவது பெண்ணுக்கு அழகு !
அடக்க நினைப்பது பெண்ணாக இருந்தால்
...அடங்கிப் போவது ஆணுக்கு அழகு !
ஊடலில் தோற்றவர் வென்றார் என்றான்
...உலகுக்கே தன்னைத் தந்த வள்ளுவன் !
கூடலில் இன்பம் இருமடங்கு ஆகும்
...குடும்பத்தில் ஊடல் குறையாது இருந்தால் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆணிணமே!
T.N.Balasubramanian wrote:அடக்குகிற ஆணினமும் இல்லை ,
அடங்குகின்ற பெண்ணினமும் இல்லை .
காலம் தந்த விடையம்மா இது ,
ரமணியன்
M.Jagadeesan wrote:அடக்க நினைப்பது ஆணாக இருந்தால்
...அடங்கிப் போவது பெண்ணுக்கு அழகு !
அடக்க நினைப்பது பெண்ணாக இருந்தால்
...அடங்கிப் போவது ஆணுக்கு அழகு !
ஊடலில் தோற்றவர் வென்றார் என்றான்
...உலகுக்கே தன்னைத் தந்த வள்ளுவன் !
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|