புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
25 Posts - 51%
heezulia
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
7 Posts - 2%
prajai
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குட்டைக் காகிதங்கள்-119


   
   

Page 1 of 2 1, 2  Next

கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Postகவிஞர் வாலிதாசன் Wed Nov 04, 2015 5:31 am


நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:43 am

கவிஞர் வாலிதாசன் wrote:

நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.

மேற்கோள் செய்த பதிவு: 1172763

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 103459460 கைக்குட்டைக் காகிதங்கள்-119 1571444738

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 10:27 am

வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 04, 2015 10:47 am

சசி wrote:வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1172827

வங்கம் என்றால் வங்காள தேசம் என்ற அர்த்தம் இருக்கின்ற போதிலும் ,
வங்கக் கடல் சார்ந்த பிரதேசங்கள் என்ற அர்த்தமும் கொள்ளலாம்
தமிழகத்தை சுமந்திருக்கிற வங்கம் என்ற பொருள் , அர்த்தமுள்ளதாக இருக்கிறதா , சசி !! புன்னகை புன்னகை

கவிஞர் மனமும் அப்பிடிதான் இருந்திருக்க வேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 10:49 am

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 11:01 am

நீங்கள் சொல்வது போல் தான் நானும் யோசித்தேன் ஐயா. எனக்கு தெரியாத வேறு பொருள் இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 11:03 am

கடலுக்கும் சுரங்கத்துக்கும் இரு வேறு பாதை அல்லவா? சிறிது குழப்பம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 04, 2015 9:28 pm

தங்க சுரங்கமென , பாரதியை குறிப்பிடுகிறார் உண்மை தானே
வங்கம் தந்தது அதுவும் உண்மைதானே .
இதற்கு மேலும் , சந்தேகங்கள் இருந்தால்
கவிஞர் விளக்கம் தருவதே சரியாகும்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Postகவிஞர் வாலிதாசன் Sun Nov 08, 2015 1:18 pm

திருவல்லிக்கேணியில் இருந்த பொழுது அவர் அதிகமாக வங்கக்கடலோரம் கொஞ்சம் காலாற நடந்து மெரினா கடற்கரையில் அவரை நாட்டுக்கு எண்ணற்ற கவிதைகளை இயற்றச்செய்தது அதான் (வங்கக்கடல் சுமந்த-அதாவது எங்கள் கவிதைத் தங்கத்தை சுமந்த வங்கம், அதுமட்டுமல்ல வங்கப்புலி சுபாசின் கொள்கைகொண்டவர் பாரதி
என சில பொருத்தப்பாட்டை வைத்து எழுதியது
மகிழ்ச்சி அனைவருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 08, 2015 6:27 pm

நன்றி . கவிஞரே !

குழப்பம் தீர்ந்திருக்குமே சசி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக