புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
48 Posts - 60%
heezulia
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
43 Posts - 60%
heezulia
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குட்டைக் காகிதங்கள்-119


   
   

Page 1 of 2 1, 2  Next

கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Postகவிஞர் வாலிதாசன் Wed Nov 04, 2015 5:31 am


நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:43 am

கவிஞர் வாலிதாசன் wrote:

நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.

மேற்கோள் செய்த பதிவு: 1172763

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 103459460 கைக்குட்டைக் காகிதங்கள்-119 1571444738

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 10:27 am

வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 04, 2015 10:47 am

சசி wrote:வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1172827

வங்கம் என்றால் வங்காள தேசம் என்ற அர்த்தம் இருக்கின்ற போதிலும் ,
வங்கக் கடல் சார்ந்த பிரதேசங்கள் என்ற அர்த்தமும் கொள்ளலாம்
தமிழகத்தை சுமந்திருக்கிற வங்கம் என்ற பொருள் , அர்த்தமுள்ளதாக இருக்கிறதா , சசி !! புன்னகை புன்னகை

கவிஞர் மனமும் அப்பிடிதான் இருந்திருக்க வேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 10:49 am

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 11:01 am

நீங்கள் சொல்வது போல் தான் நானும் யோசித்தேன் ஐயா. எனக்கு தெரியாத வேறு பொருள் இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 11:03 am

கடலுக்கும் சுரங்கத்துக்கும் இரு வேறு பாதை அல்லவா? சிறிது குழப்பம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 04, 2015 9:28 pm

தங்க சுரங்கமென , பாரதியை குறிப்பிடுகிறார் உண்மை தானே
வங்கம் தந்தது அதுவும் உண்மைதானே .
இதற்கு மேலும் , சந்தேகங்கள் இருந்தால்
கவிஞர் விளக்கம் தருவதே சரியாகும்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Postகவிஞர் வாலிதாசன் Sun Nov 08, 2015 1:18 pm

திருவல்லிக்கேணியில் இருந்த பொழுது அவர் அதிகமாக வங்கக்கடலோரம் கொஞ்சம் காலாற நடந்து மெரினா கடற்கரையில் அவரை நாட்டுக்கு எண்ணற்ற கவிதைகளை இயற்றச்செய்தது அதான் (வங்கக்கடல் சுமந்த-அதாவது எங்கள் கவிதைத் தங்கத்தை சுமந்த வங்கம், அதுமட்டுமல்ல வங்கப்புலி சுபாசின் கொள்கைகொண்டவர் பாரதி
என சில பொருத்தப்பாட்டை வைத்து எழுதியது
மகிழ்ச்சி அனைவருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 08, 2015 6:27 pm

நன்றி . கவிஞரே !

குழப்பம் தீர்ந்திருக்குமே சசி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக