புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
53 Posts - 41%
heezulia
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
304 Posts - 50%
heezulia
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
21 Posts - 3%
prajai
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_m10கைக்குட்டைக் காகிதங்கள்-119 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குட்டைக் காகிதங்கள்-119


   
   

Page 1 of 2 1, 2  Next

கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Postகவிஞர் வாலிதாசன் Wed Nov 04, 2015 5:31 am


நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:43 am

கவிஞர் வாலிதாசன் wrote:

நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.

மேற்கோள் செய்த பதிவு: 1172763

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 103459460 கைக்குட்டைக் காகிதங்கள்-119 1571444738

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 10:27 am

வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 04, 2015 10:47 am

சசி wrote:வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1172827

வங்கம் என்றால் வங்காள தேசம் என்ற அர்த்தம் இருக்கின்ற போதிலும் ,
வங்கக் கடல் சார்ந்த பிரதேசங்கள் என்ற அர்த்தமும் கொள்ளலாம்
தமிழகத்தை சுமந்திருக்கிற வங்கம் என்ற பொருள் , அர்த்தமுள்ளதாக இருக்கிறதா , சசி !! புன்னகை புன்னகை

கவிஞர் மனமும் அப்பிடிதான் இருந்திருக்க வேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 10:49 am

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 11:01 am

நீங்கள் சொல்வது போல் தான் நானும் யோசித்தேன் ஐயா. எனக்கு தெரியாத வேறு பொருள் இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 11:03 am

கடலுக்கும் சுரங்கத்துக்கும் இரு வேறு பாதை அல்லவா? சிறிது குழப்பம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 04, 2015 9:28 pm

தங்க சுரங்கமென , பாரதியை குறிப்பிடுகிறார் உண்மை தானே
வங்கம் தந்தது அதுவும் உண்மைதானே .
இதற்கு மேலும் , சந்தேகங்கள் இருந்தால்
கவிஞர் விளக்கம் தருவதே சரியாகும்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Postகவிஞர் வாலிதாசன் Sun Nov 08, 2015 1:18 pm

திருவல்லிக்கேணியில் இருந்த பொழுது அவர் அதிகமாக வங்கக்கடலோரம் கொஞ்சம் காலாற நடந்து மெரினா கடற்கரையில் அவரை நாட்டுக்கு எண்ணற்ற கவிதைகளை இயற்றச்செய்தது அதான் (வங்கக்கடல் சுமந்த-அதாவது எங்கள் கவிதைத் தங்கத்தை சுமந்த வங்கம், அதுமட்டுமல்ல வங்கப்புலி சுபாசின் கொள்கைகொண்டவர் பாரதி
என சில பொருத்தப்பாட்டை வைத்து எழுதியது
மகிழ்ச்சி அனைவருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 08, 2015 6:27 pm

நன்றி . கவிஞரே !

குழப்பம் தீர்ந்திருக்குமே சசி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக