புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_c10 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_m10 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_c10 
6 Posts - 60%
heezulia
 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_c10 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_m10 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_c10 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_m10 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_c10 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_m10 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 8 Nov 2015 - 7:00

 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! WwBRwRXHS43TpgUqDXcA+actress

-
இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்
என்பதன் அர்த்தம்...
இனி உன்னிடம் கவனமாகப் பொய் சொல்லப்
போகிறேன் என்பதுதான்...!
-
கிறுக்கல்
-
--------------------------------
-
என்னால் என் குறைகளைத் திருத்திக் கொள்ள
முடியாது என்பதன் நாகரிக வடிவம்...’இதுதான் நான்’!
-

மிஸ்லூச்சு
-
---------------------------------
-
இரவு 12 மணிக்கு பேய் வரும் என்ற பயத்தைப் போக்கி
எந்தப் பயலோட டீஸர் வருமோ?-னு பயப்பட வெச்ச
பெருமை சமூக வலைதளங்களையே சாரும்!
-
பெரியஸ்டார்
-
--------------------------------------
-
டேய் குடிகாரப்பயலே...எனப் பொத்தாம்பொதுவாகக்
கூறினால்,
பத்தில் எட்டுப் பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில்
இருக்கிறது நம் தமிழ்நாடு!

-
பெய்ட்கில்லர்
-
----------------------------------------
-
ஏன் எங்கிட்ட பேசல-னு ஆரம்பிச்சு, பேசாம
இருந்ததுக்காக சண்டை  போட்டு, அதுக்குத் தண்டணையா
நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டுந்தான்
முடியும்!
-

-----------------------------------------
-
எழுந்தவுடன் குழந்தைகளின் சுறுறுப்பும்
படுத்தவுடன் அவர்களின் தூக்கமும் மட்டும்  வாய்த்தால்
எல்லா நாளும் திருநாளே!
-

டிபரவை
-
---------------------------------------
-ட்விட்டரில் ரசித்தவை
நன்றி-ஆனந்த விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 8 Nov 2015 - 7:01

 இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! RRYmQn4nQ0mrHxagmZCE+20151103_191529_resized

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 8 Nov 2015 - 19:34

ayyasamy ram wrote: இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! WwBRwRXHS43TpgUqDXcA+actress

-
இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்
என்பதன் அர்த்தம்...
இனி உன்னிடம் கவனமாகப் பொய் சொல்லப்
போகிறேன் என்பதுதான்...!
-
கிறுக்கல்
-
--------------------------------
-
என்னால் என் குறைகளைத் திருத்திக் கொள்ள
முடியாது என்பதன் நாகரிக வடிவம்...’இதுதான் நான்’!
-

மிஸ்லூச்சு
-
---------------------------------
-
இரவு 12 மணிக்கு பேய் வரும் என்ற பயத்தைப் போக்கி
எந்தப் பயலோட டீஸர் வருமோ?-னு பயப்பட வெச்ச
பெருமை சமூக வலைதளங்களையே சாரும்!
-
பெரியஸ்டார்
-
--------------------------------------
-
டேய் குடிகாரப்பயலே...எனப் பொத்தாம்பொதுவாகக்
கூறினால்,
பத்தில் எட்டுப் பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில்
இருக்கிறது நம் தமிழ்நாடு!

-
பெய்ட்கில்லர்
-
----------------------------------------
-
ஏன் எங்கிட்ட பேசல-னு ஆரம்பிச்சு, பேசாம
இருந்ததுக்காக சண்டை  போட்டு, அதுக்குத் தண்டணையா
நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டுந்தான்
முடியும்!
-

-----------------------------------------
-
எழுந்தவுடன் குழந்தைகளின் சுறுறுப்பும்
படுத்தவுடன் அவர்களின் தூக்கமும் மட்டும்  வாய்த்தால்
எல்லா நாளும் திருநாளே!
-

டிபரவை
-
---------------------------------------
-ட்விட்டரில் ரசித்தவை
நன்றி-ஆனந்த விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1173510  இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! 3838410834  இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 8 Nov 2015 - 19:34

ayyasamy ram wrote: இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்...! RRYmQn4nQ0mrHxagmZCE+20151103_191529_resized
மேற்கோள் செய்த பதிவு: 1173511 சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 8 Nov 2015 - 20:02

ரசித்ததை பகிர்ந்தது ,
ரசிக்கும் படியாகவே இருந்தது என்றால் ,
உம்மிடம் பொய் சொல்லவில்லை என்றே அர்த்தம் ,

நன்றி ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 8 Nov 2015 - 20:28

மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக