புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
75 Posts - 59%
heezulia
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
70 Posts - 58%
heezulia
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
34 Posts - 28%
mohamed nizamudeen
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 10:42 am

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான். பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின.

மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்தன.

ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும் படி கூறினர்.

உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார் எச்சதத்தன். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது.

மகனை உதைத்து கண்டித்தார். மேலும் மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.

அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார்.

அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார். இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேசுவரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.

சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேசுவரரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நீண்டகால நம்பிக்கை. சண்டிகேசுவரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கைத்தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.

இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும். எனவே இனி அவர் முன்னால் கைத்தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குங்கள். சண்டிகேசுவரரை வணங்குபவர்களுக்கு மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 07, 2015 1:35 pm

சண்டிகேசுவரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கைத்தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.

நல்ல கட்டுரை , சண்டிகேஸ்வரரை கைதட்டி வணங்காமல் அவருக்கு முன் சில வினாடிகள் நின்று மனதால் வணங்கினாலே போதும் தவத்தில் இருந்தாலும் தான ஞானகண்ணால் நம்மை பார்த்து அருள் பாவிப்பார் , அத்துடன் இவரை வலம் வருதலும் கூடாது ....


துர்க்கை அம்மனை வழிபட்டவுடன் , அப்படியே அருகில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு வந்த வழியே திரும்ப வேண்டும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 07, 2015 7:03 pm

நல்ல ஆன்மீக கருத்து கடைபிடிக்கனமே தெரிந்து.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 07, 2015 7:12 pm

அருமையான பதிவு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக