புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய்மையான பக்தியால் கிடைக்கும்பேறு!
Page 1 of 1 •
-
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும்,
மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில்,
கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை
கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன்
அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்;
அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:-
–
ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த
மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி,
‘சுவாமி… நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த
எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை;
இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க
வேண்டும்…’ என வேண்டினர்.
–
குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக்
காட்டி சிரித்தது.
–
அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த
பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத்
துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி,
சிரித்தது.
–
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை
தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல்
அதிர்ந்து, ‘இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லா
விட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்…’ என,
ஆசி கூறி, ‘சூர்தாஸ்’ எனப் பெயர் சூட்டினார்.
–
தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த
சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள்
நாடெங்கும் பரவலாயின.
–
ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்,
சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப்
பற்றி பாட வேண்டினார்.
–
சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து
கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து
பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும்
தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது,
சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.
–
அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி,
சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார்
அரசர்.
–
சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள்,
எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன்,
ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.
–
இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால்
தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.
–
பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே,
சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.
–
தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின்
படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.
–
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன்,
தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!
–
———————————
பி.என்.பரசுராமன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1173733ayyasamy ram wrote:
-
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும்,
மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில்,
கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை
கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன்
அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்;
அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:-
–
ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த
மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி,
‘சுவாமி… நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த
எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை;
இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க
வேண்டும்…’ என வேண்டினர்.
–
குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக்
காட்டி சிரித்தது.
–
அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த
பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத்
துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி,
சிரித்தது.
–
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை
தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல்
அதிர்ந்து, ‘இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லா
விட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்…’ என,
ஆசி கூறி, ‘சூர்தாஸ்’ எனப் பெயர் சூட்டினார்.
–
தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த
சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள்
நாடெங்கும் பரவலாயின.
–
ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்,
சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப்
பற்றி பாட வேண்டினார்.
–
சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து
கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து
பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும்
தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது,
சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.
–
அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி,
சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார்
அரசர்.
–
சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள்,
எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன்,
ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.
–
இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால்
தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.
–
பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே,
சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.
–
தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின்
படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.
–
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன்,
தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!
–
———————————
பி.என்.பரசுராமன்
அருமையான பதிவு நன்றி ஐயா.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|