புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
251 Posts - 52%
heezulia
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
18 Posts - 4%
prajai
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருப்புறம்பியப் போர்  Poll_c10திருப்புறம்பியப் போர்  Poll_m10திருப்புறம்பியப் போர்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புறம்பியப் போர்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 10:52 am

திருப்புறம்பியப் போர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை தந்த போர். களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறை போர் புரிந்தனர் என்பது வரலாறு. இந்த மேலாதிக்கப் போர்களினால் இரண்டு அரசுகளும் பலவீனமடைந்தன. திருப்புறம்பியப் போர் இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்து, இரண்டு அரசுகளையும் உருக்குலைத்தது. இப்போர் நடந்த சில வருடங்களுக்குள் ஆதித்த சோழன் பல்லவன் நண்பனான அபராஜித வர்மனின் மேல் போர் தொடுத்து அவனைக் கொன்று பல்லவ நாட்டை சோழ நாட்டோடு இணைத்துக் கொண்டான். அத்தோடு பல்லவ சாம்ராஜ்ஜியம் ஒரு முடிவுக்கு வந்தது. தமிழ் வரலாற்றில் பிற்கால சோழர் ஆதிக்கம் தொடங்கியது.

கடந்த சில நாட்களாக பார்த்துக்கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களில் க்ளைமாக்ஸ் போர்தான் திருப்புறம்பியத்தில் நடந்தது. இடவைப் போருக்குப் பின், பல்லவ நாட்டில் நிருபதுங்க வர்மனுடைய ஆட்சி முடிந்து அவன் மகன் அபராஜித வர்மன் பட்டம் ஏற்றான். நாம் ஏற்கனவே பார்த்த pattern க்கு ஏற்ப இப்போது அவன் பாண்டிய வரகுணனை எதிர்த்துப் படை திரட்டி ஒரு மெகா கூட்டணி அமைத்தான். கங்க நாட்டு மன்னன் ப்ருதிவீபதியுடனும் ஆதித்த சோழனுடனும் சேர்ந்துகொண்டு சோழநாட்டில் மண்ணியாற்றங்கரயில் உள்ள திருப்புறம்பியம் என்னும் ஊரில் பாண்டியப் படைகளை எதிர்கொண்டான். இந்த ஊர் கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடத்துக்கும் மண்ணியாற்றுக்கும் இடையில் உள்ளது.

மிகக்கடுமையாக நடந்த இந்தப் போரில் இருதரப்புக்கும் சேதம் அதிகம். கங்க மன்னன் ப்ருதிவீபதி இப்போரில் உயிர்துறக்க நேரிட்டது. பல்லவப் படைகள் இறுதி வெற்றி அடைந்தாலும் பல்லவர் படைபலம் இந்தப்போரால் மிகப் பலவீனம் அடைந்தது. தோல்வியடைந்த பாண்டியர்கள் மதுரை நோக்கி பின்வாங்கினர். ஆக இந்தப் போரால் பலமும் பலனும் அடைந்தது சோழ நாடுதான்.

இவூர் எங்கள் கிராமத்திர்க்கு மிக அருகில் உள்ளதால் எனக்கு மிக பெருமையாக உள்ளது ...சோழனின் வரலாற்று மிக்க ஊராச்சே ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 07, 2015 1:58 pm

திருப்புறம்பியப் போர்  3838410834 திருப்புறம்பியப் போர்  3838410834 பொன்னியின் செல்வனில் படித்துள்ளேன் உங்க ஊரை பற்றி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 2:10 pm

திரு . ராஜா அவர்களே உங்கள் கருத்துகளுக்கு நன்றி , எனக்கு இறை நம்பிக்கை கிடையாது .. எனினும் மற்றவர்கள் பயன்பெறும் வகையில் எனக்கு தெரிந்த எங்கள் திரு குடந்தை மாநகரை சுற்றயுள்ள பாடல் பெற்ற சிவ தளங்களை பதிவிடுகிறேன் ...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 07, 2015 4:08 pm

கார்த்திக் செயராம் wrote:திரு . ராஜா அவர்களே உங்கள் கருத்துகளுக்கு நன்றி , எனக்கு இறை நம்பிக்கை கிடையாது .....
மேற்கோள் செய்த பதிவு: 1173441

இறை நம்பிக்கை என்பதுதான் உண்மையான பகுத்தறிவு கார்த்திக் செயராம்!
பகுத்து பகுத்து இறை என்று ஒன்று இருந்தாகவேண்டும் என்பதில் தெளிவு பெறுகிறோம்.

"பகுத்தறிவாளர்கள்" என்று சொல்லிக்கொள்ளும் நாத்திகர்கள் / கட்சிகள் ...... கடவுள் இல்லை... இல்லவே இல்லை...... இப்படிச் சொல்லிக்கொண்டு "தம்மை ஒரு அறிவாளி போல எண்ணிக்கொண்டு" போதையில் (அ) மாயையில் சிக்கிக்கொண்டு மற்றவர்களையும் சிக்கிக்கொள்ள வைத்து விடுகிறார்கள்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 6:13 pm

தன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இறை மேல் நம்பிக்கை வைப்பார்கள் , இறை நம்பிக்கை என்பது பகுத்தறிவு கிடையாது ,
நமது அரசியல்வாதிகள் நமக்கு நல்லது செய்வார்கள் என நம்புவதுவதும்
இறை நமக்கு நல்வழி காட்டும் என்பதும் ஒன்றே , இதில் எதை தெய்வ நம்பிக்கை என்கிறீர் ??
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் நார்திகர் அல்லர் ,




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 07, 2015 6:52 pm

போட்டிக்கு ரெடி......கூடாது
நல்ல பதிவு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக